Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,218 ஆக உயர்ந்தது!!

இந்தியாவில் 74 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 122 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – மத்திய அரசு தகவல் …!!

சென்னைக்கு ரெண்டு நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைசகம் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் பங்கேற்று ஒரு மிக முக்கியமான கோரிக்கை முன்வைத்துள்ளார். அதாவது சென்னையை பொருத்தவரை கொரோனா எண்ணிக்கை மிகவும் மிக மிக அதிகமாக உள்ள காரணத்தால் மே 31-ஆம் தேதி வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்திருந்தார். தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கடிதத்தை மத்திய […]

Categories
அரசியல்

இது சரி கிடையாது….! ”இப்படிலாம் முடிவெடுக்காதீங்க” பாஜகவை விளாசும் ஸ்டாலின் …!!

பாஜக ஆளும் மாநிலத்தில்  மேற்கொள்ளப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை பார்த்த தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது… உலகளவில் 12ம் இடத்தில் இந்தியா!!

இந்தியாவில் 70 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 87 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவில்லை… வதந்தியை நம்பவேணடாம்: மத்திய அரசு விளக்கம்!!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48 வைத்து நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வணிக வழக்கங்களும் முற்றிலுமாக மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வழிபட்டு தலங்கள் திறப்பு பற்றி மே 15ல் முடிவு – அரசு தகவல் …!!

தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆர்.கே ஜலீல்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில், மக்கள் மனதில் குழப்பம் வரும்போதும்,  மன ஓட்டத்திற்கு நினைவு நிறைவான நிம்மதிக்காக தான் கோயில், மசூதி சர்ச் போன்ற மாதவழிபட்டு தலங்களுக்கு செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பல்வேறு மத வழிபாட்டு தளங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசின் நிதிநிலைமை கருத்தில் கொண்டு சில கடைகளை திறக்க அனுமதித்திக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த பகுதிக்கு நடந்து செல்வதை அனுமதிக்காதீங்க” : மத்திய அரசு கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…. குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 ஆக உயர்வு..!

இந்தியாவில் 67 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது.ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேரும், குஜராத்தில் 8,194 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 7,204 […]

Categories
தேசிய செய்திகள்

30 ரயில் விடுறோம்… 15 நகரம் போகலாம்… என்னென்னெ ஊருக்கு செல்லலாம் ?

பயணிகள் ரயில் சேவைக்கான முன்பதிவு இன்றிலிருந்து தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ரயில்கள் அனைத்தும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், இதற்கான முன்பதிவு இன்றிலிருந்து (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு துவங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ரயில் பயணிகள் முக கவசம் அணிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 4 மணிக்கு முன்பதிவு…! நாளை முதல் ரயில் சேவை…..!

பயணிகள் ரயில் சேவைக்கான முன்பதிவு இன்றிலிருந்து தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர்,  அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர்உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

54 நாள் போதும்…! ”நைட் போட்ட உத்தரவு” காலி ஆன ஊரடங்கு …!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அறிவிப்பு வந்துடுச்சு…! ”முடிவுக்கு வரும் ஊரடங்கு” மத்திய அரசு அதிரடி உத்தரவு ..!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறக்கி விட்ட திமுக…! ”மோதும் அதிமுக”… திணற போகும் பாஜக ….!!

தமிழக அரசு மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி செய்யாதீங்க….! ”விவசாயிகள் பாவம்” நாங்க உங்களை எதிர்ப்போம் …!!

மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கில் 20 பேர்… மதுபானக்கடையில் 1000 பேர்.. மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்…!

மதுபான கடைகளில் ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை சிவசேனா மாநிலங்களவை எம்பி விமர்சித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடி இருந்த மதுபான கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. மராட்டியம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் அதிக வசூலை பெற்று வருகின்றது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. * லேசான அறிகுறிகளுடன் வந்தவர்களை, சிகிச்சை முடிந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். * அதேபோல அறிகுறி மற்றும் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை 14வது நாளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பரிசோதிக்க வேண்டும். * மிதமான பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் தேவையில்லை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு…. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,847 ஆக உயர்வு..!

இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 95 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து […]

Categories
அரசியல்

கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமில்லை: ராகுல் காந்தி..!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை, அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து மீள சரியான உத்தி தேவை என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது தேவை ஆதரவும், நிதி உதவியும் தான். ஏழை மக்கள், கூலித் தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 56 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16,540 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17,974 பேரும், குஜராத்தில் 7,012 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,980 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும், ராஜஸ்தானில் 3,427 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,252 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,071 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 53 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… அதிகம் பாதித்த மாநிலங்களின் விவரம்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,752 பேரும், குஜராத்தில் 6,625 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,532 பேரும், தமிழகத்தில் 4,829 பேரும், ராஜஸ்தானில் 3,317 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,138 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,998 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் அனுப்பாதீங்க….! ”எல்லாமே நமக்கு தான்” சூப்பர் முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேபாளம், பங்களாதேஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் சானிடைசர் போன்ற விஷயங்கள் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு சானிடைசர் (கிருமிநாசினி)யை ஏற்றுமதி செய்ய முழுமையாக தடைவிதித்துள்ளது. ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிரிமிநாசினியின் தேவை இந்தியாவில் அதிகளவு தேவை இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்வில் பல பகுதிகளில் நிறுவனங்கள் இயங்க […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு… மத்திய அரசு..!

நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம்… அரசு தகவல்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் காலை மட்டுமே கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் வெளியாகும் – மத்திய சுகாதாரத்துறை!

இன்று முதல் நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 617 பேரும், குஜராத்தில் 368 பேரும், மத்திய பிரதேசத்தில் 176 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 140 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,183 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…. தொற்று நோய்க்கு 1,694 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 43வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க உத்தரவு: மத்திய அரசு

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உத்தரவிட்டுள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், […]

Categories
தேசிய செய்திகள்

மலேசியா, துபாயில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு: மத்திய அரசு

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…தேதியை அறிவித்தது மத்திய அரசு

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உயர்வு: 4ம் இடத்தில் தமிழகம்..!

இந்தியாவில் 46 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 42வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,433 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது… அதிகம் பாதித்த மாநிலங்களின் விவரம்..!

இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என்ற வகைப்பாடின்றி அனைத்திற்கும் பொருந்தும்!

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்கத்தின் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. போது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, தன்மையில் அடிப்படையில் மத்திய அரசால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் தளர்வுகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37,336 ஆக உயர்ந்தது…. அதிகம் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கை விவரம்

இந்தியாவில் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சரக்கு வாகன சேவைக்கு அனுமதி – யாரும் தடுக்கக் கூடாது …!!

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழ்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தாக்கத்தை அடுத்து 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ன. சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கலாம்.ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா […]

Categories
தேசிய செய்திகள்

மே 17ம் தேதி வரை பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் முக்கிய விதிமுறைகள் என்னென்ன? – முழு விவரம்!

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனவை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு மண்டலங்களில் தளர்வுகள் என்ன?

ஆரஞ்சு மண்டலங்களில் மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 35,043 ஆக உயர்வு..!

இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 33 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8,325 ஆக உயர்வு!

இந்தியாவில் 33ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,263 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 66 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 37வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!

மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பான நிலை (Safe status) காட்டும்போது அலுவலகம் வர மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“அம்மா உணவக சேவை” சூப்பர்… தமிழகத்தை பாராட்டிய மத்திய அரசு..!

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதியவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை; மே 3 வரை தொடரும் – தமிழக அரசு!

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் அனுமதி அளித்த விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

மத்திய அரசின் அனுமதி அளித்த விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், […]

Categories
தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை… மத்திய அரசு விளக்கம்!

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முன் பணம் எதுவும் கொடுக்காததால் இழப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் […]

Categories
மாநில செய்திகள்

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு – ஸ்டாலின் விமர்சனம்!

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]

Categories
தேசிய செய்திகள்

சலூன் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்..!

முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு […]

Categories
அரசியல்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடுகிறது.. காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது: பிரகாஷ் ஜவடேகர்

ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்குமாறு முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது.அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 3ம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

இனி என்ன கவலை ? ”மகிழ்ச்சியான அறிவிப்பு” ஷாக் ஆன மொபைல் வாசிகள் ….!!

மே 3ம் தேதி வரை சில சேவைகள் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையின் விகிதம் மக்களுக்கு கொரோனவை வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதலாக நிதியை […]

Categories

Tech |