Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 53.29% உயர்வு… மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 53.97% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 336 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்..!

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க… மத்திய அரசு உத்தரவு!!

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதார செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சரே சொல்லிட்டாங்க..! ”கருத்தை கேட்டு நடுங்கிய சீனா” மாஸ் காட்டும் இந்தியா …!!

இந்தியா – சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியா – சீனா மோதல்” 55 செயலிகளை முடக்க…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!

சீனாவுடன் தொடர்புடைய 55 செயலிகளை முடக்க கோரி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேச கூடிய ஒரு விஷயம் சீனா இந்தியா மோதல்தான். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும், made in china என வரக்கூடிய எந்த பொருளையும் வணிகர்களும் இந்திய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையளிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும்…!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆருஷி ஜெயின் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு… மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம் : மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வழக்கு போட்ட அதிமுக…. மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு… நீதிமன்றம் அதிரடி …!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ10,000…. கல்வி உதவி தொகை ? மத்திய அரசு விளக்கம்…!!

ரூ10,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டும் அவர்களது கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் தேசிய கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற செய்தி சமீபத்தில் மிக வைரலாக பரவி வந்தது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இது முற்றிலும் பொய்யான செய்தி. உண்மை அல்ல என்று தெரிவித்ததுடன், மத்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உங்களுக்கு இப்படிலாம் இருக்கா ? அப்படினா கொரோனா இருக்கு…. மத்திய அரசு தகவல் …!!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விகிதம் 49 புள்ளி 95 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஆய்வாளர்கள் மருந்தை கண்டுபிடிக்க மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல கொரோனா அறிகுறி குறித்தும் பல்வேறு நாடுகளில் குழப்பமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரோடு இல்லாமல் எப்படி போவீங்க ? 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பளிச் பதில்

8வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் இல்லை மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கிட மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளனது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் கூட்டத்தில் வைரஸ் ஊரடங்கால் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இரவு 9 முதல் காலை 5 மணி வரை கட்டாயம் முழு ஊரடங்கு… மத்திய உள்துறை!!

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

‘ஆம்’ என்ற டெல்லி… ‘இல்லை’ என்ற மத்திய அரசு… சமூகப் பரவல் குறித்து குழப்பம் …!!

மாநில அரசு டெல்லியில் சமூக பரவல் இருப்பதாக கூறியதை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது இந்தியாவில் கொரோனா  தொற்றின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புதிதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அதிலும் டெல்லியில் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  இனி வரும் 10 நாட்களில் கொரோனா  தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஐந்தரை லட்சத்தை தாண்டும் என்றும் டெல்லி அரசு கணித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்..!!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹாதீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3ம் கட்டத்தில் இயக்க திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 107- ல் இருந்து 165 ஆக உயர்த்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாத வருவாய் பங்கீடு…தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி விடுவிப்பு… மத்திய அரசு!!

ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1.63 கோடி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…! ”இப்போதைக்கு வேண்டாம்” உத்தரவு போட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.  கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மற்றும் புதிய திட்டங்களை அறிவிக்க தடை விதித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வரிவசூல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.500 கேட்குறாங்க… என்ன சொல்லுறீங்க ? பதில் சொல்லுங்க… நீதிமன்றம் கேள்வி …!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மீன்பிடி தடைக் காலத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் மீனவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒண்ணுமே பண்ணல…. நீங்க விசாரிக்காதீங்க… மத்திய அரசு கோரிக்கை …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுசா சொல்லாதீங்க… நிதியும் கொடுக்காதீங்க… மாஸ் காட்டும் மத்திய அரசு …!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

54 நாட்கள் மட்டும் கொடுங்க…”பின்வாங்கிய மத்திய அரசு” தனியார் ஊழியர்கள் ஷாக் …!!

பொதுமுடக்க காலத்தில் 100 % ஊதியம் வழங்குவது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொது முடக்க காலத்தில் நாடு முழுவதிலும் தொழில் நிறுவனங்கள் ஆங்காங்கே முடக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் 100 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நிறுவனம் சார்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புலம்பவிட்ட கொரோனா….! ”ஒரு நாளும் இப்படி ஆனதில்லை” மாட்டிக்கொண்ட இந்தியா …!!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இல்லாத அளவுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. கிட்டத்தட்ட  215க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனாவுக்கு  அறுபத்தி 61.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.70 லட்சம் பேர் உயிரை காவு வாங்கிய கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 27.34 லட்சம் பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒன்றரை (1.51) லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. சிகிச்சையில் மட்டும் 80,004 பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 170 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 64வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்க ? செக் வைத்த நீதிமன்றம்… நடுங்கிய மத்திய அரசு …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும் வலக்கை பதிவு செய்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.45 லட்சமாக அதிகரிப்பு… சிகிச்சையில் 80,772 பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 146 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 63வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று… 1.38 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 154 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 62 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தப்புமா இந்தியா ? ”ஜெட் வேகத்தில் பாதிப்பு” ஷாக் கொடுத்த கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக உலகையே மிரட்டி வரும் கொடிய பெருந்தொற்றான கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை நாலாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவகின்றது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முக்கிய நகரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் எண்ணிக்கை 51,784 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 60 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]

Categories
மாநில செய்திகள்

உணவு மானியம் ரூ.2,069 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்கவேண்டும்: அமைச்சர் காமராஜ்!!

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உணவு மானியம் ரூ.2,069 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கோரிக்கை வைத்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக அரசி இணைத்துள்ளது என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உபகரணங்களை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லா இடத்துலயும் வாங்கிக்கோங்க…..! மகிழ்ச்சியான அதிரடி அறிவிப்பு …!!

ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வேதுறை அறிவித்திருக்கிறது. ரயில் சேவை என்பது கிட்டத்தட்ட தொடங்கி இருக்கக் கூடிய நிலையில் அந்த டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைன் மட்டும்தான் பெறக்கூடிய முறை இருந்து வருகிறது. இது நிறைய பேருக்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆன்லைன் டிக்கெட் வாங்கிய முடியாத நிலை இருந்து வருவதால் அதனை சரிசெய்வதற்காக இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட்களை நேரடியாகவே சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 3500 முதல் ரூ. 10,000 வரை விமான கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு …!!

விமான கட்டணம் அதிகளவில் உயரக்கூடாது என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த  20000 இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டு உள்ளோம்.வெளிநாடுகளில் உண்மையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் 5,609 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 132 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டு தொகை விடுவிப்பு… தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு!

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டுக்கான தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.8255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக ரூ.46 ஆயிரம் (ரூ.4,038) கோடியை மத்திய அரசு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த தொகை மொத்தம் உள்ள 28 மாநிலங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்தது…. மீண்டும் 2ம் இடத்தில் தமிழகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 57வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத அளவு…! ”நடுங்க வைத்த கொரோனா” எகிறிய என்னிக்கை ..!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளது மக்களை நடுங்கச் செய்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தளங்களையும், பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வழக்கமான பல் மருத்துவ பரிசோதனைக்கான தடை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் வழக்கமான பல் மருத்துவ பரிசோதனைக்கான தடை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் பல் மருத்துவமனைகள் இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் – வைரமுத்து ட்வீட்!

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மகாராஷ்டிராவில் மட்டும் 35,058 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 134 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 56வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் […]

Categories
தேசிய செய்திகள்

தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம்: மத்திய உள்துறை கடிதம்!!

தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகள் முக்கியம்….! ”தமிழர்களின் உரிமை முக்கியம்” பாஜகவை நோக்கி பாயும் எடப்பாடி …!!

தமிழக விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய மின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரமும் இதே போல பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான பல வலியுறுத்தலை தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை தாண்டியது… உலகளவில் 11ம் இடத்தில் இந்தியா !!

இந்தியாவில் 96 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 157 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 55வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

லட்சத்தை தொட போகும் இந்தியா…. வேகமெடுக்கும் கொரோனா ….!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல நிம்மதி அளிக்கும் வகையில் குணமடைந்தவர்கள் வீதமும் அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிலக்கரியில் துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது – நிர்மலா சீதாராமன்!

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 86 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் எண்ணிக்கை 30,153 ஆக உயர்வு!

இந்தியாவில் 85 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 3,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 103 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 53வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மேலும் உலகளவில் சீனாவை […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அசாம் அரசு கோரிக்கை!!

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 82 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… 2ம் இடத்தில் தமிழகம்!!

இந்தியாவில் 82 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு 4.0 குறித்து மே 18ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் […]

Categories

Tech |