Categories
தேசிய செய்திகள்

Social mediaக்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை…. மத்திய அரசு அதிரடி….!!!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் youtube லிட்டர் சமூக ஊடகப் பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குறை தீர்ப்பாய குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பயனர்களை மேம்படுத்துதல், இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகளிடமிருந்து 19% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு கொள்முதல் சீசரின் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பல மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை […]

Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19%ஆக அதிகரிப்பு… உடனடியாக அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் கோரிக்கையின் பெயரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு : என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தவு.!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்ற வாலிபர் பலியானார். இதனை தொடர்ந்து அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஜமேசா முபினுடைய பெரியப்பா மகன் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! ஹெல்மெட் அணிய வில்லையா….? தொடங்கியது அபராத வேட்டை…..!!!

விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை அதிகரித்துள்ளது. அதை மாநில அரசுகளும் அமல்படுத்தியுள்ளன. அதன்படி சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டிகளோடு போலீசார் வாக்குவாதம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு […]

Categories
தேசிய செய்திகள்

Pm-kisan திட்டம்…. இவர்கள் உடனே பணத்தை திரும்ப கொடுக்கணும்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு……!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு pm-kisan ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பலரும் முறைகேடாக பணம் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயனடையும் மக்களுக்கான தகுதிகளை மத்திய அரசு தற்போது வகுத்துள்ளது. அரசின் இந்த வரைமுறைகள் இல்லாதவர்கள் ஏற்கனவே பயன் அடைந்திருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ரூ.2000 பணம் இன்னும் வரவில்லையா?…. நவம்பர் 30ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இன்னும் உங்களுக்கு பணம் வரலையா?…. அப்போ உடனே இதை பத்தி தெரிஞ்சுக்கோங்க….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளின் சார்பில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்ப தடை…. மத்திய அரசின் திடீர் அதிரடி அறிவிப்பு ‌…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஏற்கனவே இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேனல்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் அரசு சார்பில் இயக்கப்படும் சேனல்களின் ஒளிபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வயது குழந்தைகளுக்கு புத்தகம் இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தாமேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அதில், குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம்,ஆசிரியர் கல்விக்கான தேசிய கல்வி திட்டம் மற்றும் முதியோர் கல்விக்கான தேசிய கல்வி திட்டம் ஆகிய நான்கு பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.அனைவருக்குமான தரமான கட்டணம் இல்லா குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தை உறுதிப்படுத்துவது எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உங்களுக்கு இன்னும் 2000 ரூபாய் பணம் வரவில்லையா…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி… மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளார்… காரணம் என்ன…?

பல வருடங்களாக தமிழகம் கர்நாடகா என இரு மாநில அதிரடிகளுக்கும் தண்ணிக்காட்டி வந்த வீரப்பனை என்ற தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜயகுமார் ஐபிஎஸ். தமிழகத்தை சேர்ந்த இவர் 1975 ஆம் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட இவர் தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள்அர்பணிப்பு… பிரதமர் மோடி பெருமிதம்…!!!!

இந்தியாவின் 75 ஆவது வருட சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளை 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022 – 2023 ஆம் நிதி அ மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  அதன்படி நாட்டின் மூளை முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி அனுபவம் சென்று சேர்வதற்கு வசதியாக பல்வேறு மாவட்டங்களில் இந்த வங்கி கிளைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் 11 பொதுத்துறை வங்கிகள் 12 தனியார் வங்கிகள் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் இன்று வந்து சேரும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 பணம் எப்போது தெரியுமா?…. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ரேஷன் கார்டில் சமீபத்தில் வழங்கி வந்த இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அட்டைதாரர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது சர்க்கரை விலையை குறைக்க அரசு முடிவு அதிரடி முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் 100 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கிடைக்கிறது அதனால் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பண வீக்கத்தை கருத்தில் கொண்டு சர்க்கரை விலையை குறைப்பதாக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பசி குறியீடு…. 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா…. ஷாக்கான மத்திய அரசு….!!!!

உலக அளவிலான பட்டினி குறியீடு பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம்,இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.ஒரே ஆண்டில் இந்தியா 6 இடங்கள் பின் தங்கியுள்ளது. வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளை விட இந்தியா பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்த பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. அக்டோபர் 17 வங்கி கணக்கில் டெபாசிட்?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

ஜாக்பாட்: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது.அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடுத்ததுது ஜாக்பாட்….. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் மத்திய அரசு…..!!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. அதன்படி கடந்த செப்டம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லது செய்யுற மாதிரி தெரில ..! ஒன் சைட் கேம் ஆடுது BJP … ஒரே P.M மோடி பெயருதான் இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் […]

Categories
தேசிய செய்திகள்

VPN செயலிகள் தடை செய்யப்படுமா?…. மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

VPNசெயலிகளை தடை செய்ய எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிலும் குறிப்பாக பப்ஜி மற்றும் பிரீ பையர் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் VPN செயலிகளை தடை செய்வது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சில ஆன்லைன் விளையாட்டுக்களால் பலரும் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுவதால் அரசு பல ஆன்லைன் விளையாட்டு களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அதுவும் 78 நாள் சம்பளம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு 1832 கோடியை ஒதுக்கியுள்ளதாக அண்மையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் 78 நாள் சம்பளம் போனஸ் ஆக கிடைக்கின்றது. அதாவது அதிகபட்சமாக 17951 ரூபாயாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தவிர நாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போன அறிவித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். அதிகபட்ச வரம்பாக 17951 ரூபாய் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இந்த ஊழியர்களுக்கு மொத்த போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமான சொத்து… ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!!

வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பி மாநாடு ஆ.ராசா கடந்த 1999 முதல் 2010 ஆம் வருடம் வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: மத்திய அரசுக்கு தமிழக அரசு திடீர் கடிதம் …!!

விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் – முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு  – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே அரிய வாய்ப்பு….! 20,000 பணியிடங்கள்: காலக்கெடு நீட்டிப்பு… DON’T MISS…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  20,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப தேதியும் நேற்று முன்தினம் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, காலக்கெடுவை 13.10.2022 வரை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.70,000 சம்பளத்தில்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… வெளியான அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

ரைட்ஸ் நிறுவனத்தின் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:Deputy general manager சம்பளம் மாதம் 70,000 – 2,00,000 வயதுவரம்பு:1.9.2022 தேதியின்படி ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். பணி:Assistant manager சம்பளம் மாதம் 50,000-1,60,000 வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்ற அடிப்படையில் தகுதியானவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுல வேலைனு சொல்றாங்களா? உஷார்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை……!!!

வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக அணுக வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சமீபகாலமாக பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலவித நூதன மோசடிகளிலும் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மத்திய அரசு முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உடனே இதை பண்ணுங்க…. இல்லனா சல்லி பைசா கூட கிடைக்காது…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இருமல் சிரப் இந்தியாவிலும் விற்பனையா?….. மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!!!

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக கூறப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையானதா என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து கள்ளச் சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை, இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் இருக்கும் எனது சிறுத்தைகளை மீட்டுத் தாருங்கள்”… மத்திய அரசுக்கு டாக்டர் கோரிக்கை…!!!!

உக்ரைனில் இருக்கும் தன்னுடைய சிறுத்தைகளை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஎல் மருத்துவர் கிரி குமார் என்பவர் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டான்பாஸ் மாகாணத்தில் செவரோடோனஸ்க்கி நகரில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை வீட்டில் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: ஒன் சைடு கேம் ஆடுறாங்க….. மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பிடிஆர் பழனிவேல்….!!!

மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் ஆணைய கடிதத்திற்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தை விரிவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வருவதற்காக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… சம்பளத்தில் வரும் மாற்றம்… முழுவிவரம் இதோ…!!!!

சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அகவிலைப்படையை உயர்த்தும் முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிவாரணம் பெறுகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காண்போம். 1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மூலதன செலவினங்களுக்காக… “மத்திய அரசு ரூ.3500 கோடி வட்டி இல்லா கடன்”… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!!!!!

தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

2022 செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்…… எவ்வளவு தெரியுமா மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்’ […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன்ல பொருள் வாங்கணுமா…? இனி இதுக்கெல்லாம் குட் பை சொல்லுங்க…. மத்திய அரசின் சூப்பர் அறிமுகம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதாரம் வல்லுநர்கள் இருக்கின்றனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Open Network For Digital Commerce என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச தளங்கள் பட்டியல் இதுதான்…. இனி அவ்வளவுதான்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

தடை செய்யப்பட்ட ஆபாச இணைய தளங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவ்வப்போது இது போன்ற தளங்கள் தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை 63 ஆபாச தளங்களை தடை செய்து நேற்று அறிவித்த நிலையில் பட்டியல் வெளியாகி உள்ளது கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய ஐடி விதிமுறைகள் அடிப்படையில் இந்த தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள்  www.indianporngirl.com www.indianporngirl.com www.aggmaal.pro www.mmsbee.online www.desi52.club […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மீனவர்கள் எத்தனை நாள் தான் துயரம் அனுபவிப்பர் ? உச்சநீதிமன்றம் வேதனை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது,  கைது செய்யப்படுவது,  படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில்,  […]

Categories
தேசிய செய்திகள்

2021-22 ஆம் வருடம் உள்நாட்டுப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட.. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமானவை அமைந்துள்ளது. அதில் ஒன்றாக ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹால் விளங்குகிறது. இந்த சூழலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய சுற்றுலா புள்ளி விவரங்கள் 2022 என்னும் பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 2021- 2022 ஆம் வருடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி மாதம் 3000 ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தின விழா..30 ம் தேதிக்குள்… அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு…!!!!!

வருடம் தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும் ராணுவத்தின் இசை குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும் முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு மாநிலங்களில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும் பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுகிறது. இந்த சூழலில் 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இனி மொபைல் திருடு போனால் கவலை வேண்டாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு …..!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு IMEI என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் திருட்டுகளையும்,திருடப்பட்ட ஸ்மார்ட் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அரசு..!!

நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் நாளை மறுநாள் (30ஆம் தேதி) உடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பி எஃப் ஐ-யின் இணையதளம் முடக்கம் – மத்திய அரசு அடுத்த அதிரடி …!!

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் […]

Categories
மாநில செய்திகள்

செப்.30க்குள் அனுப்புங்க…! அறிக்கை கேட்ட மத்திய அரசு…! தயார் செய்யும் தமிழக அரசு ..!!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை ஒட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பாக இந்த சுற்றறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வரக்கூடிய 2023 ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவையொட்டி, அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்புங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

“விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று புதிய விருது வழங்க ஏற்பாடு”… மத்திய அரசு திட்டம்…!!!!

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தி இருக்கிறார் விருதுக்கு உரியவரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படத் தன்மை உருவாக்குவதன் மூலமாக விருது மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின்னணியில் எட்டு விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது தற்போது வழங்கப்பட்டு வரும் 300 க்கும் மேற்பட்ட விருதுகளை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டு இருக்கின்றார். அதிலும் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈசாவுக்கு விலக்கு….. ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.  ஈசா அறக்கட்டளை சார்பாக விதி மீறி கட்டிடங்களை கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கோரி ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை […]

Categories

Tech |