Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2 கொடுக்காங்க…. தமிழகம் முழுவதும் இலவசம்…. அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாக முக கவசம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அனைவருக்கும் இலவச முக கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச கவசங்களை பெற்றுக் கொள்ளலாம் ஆகஸ்ட் 1,3,4 […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 10வரை – அதிரடி முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு 4 மாதமாக அமலில் இருக்கும் நிலையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இளைஞர்கள், வேலை வாய்ப்பை தேடி காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த முழு முடக்கம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி வேலைவாய்ப்பை காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு என்று மத்திய அரசாங்கம் சில துறைகளில் வேலை வாய்ப்பை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு துறையில் ஒரு வேலைவாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அப்பளம் சாப்பிடுங்க…. கொரோனவை எதிர்த்து போராடலாம்…. அமைச்சர் சர்சை பேச்சு ….!!

அப்பளம் சாப்பிட்டால் கொரோனாவை எதிர்த்து போராடலாம் எனக் கோரி மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மிட் வால் விளம்பரம்ப்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பாபிடி என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தி அதில் நாடாளுமன்ற விவகாரத்துறை, இணை அமைச்சர் ஆன அர்ஜூன் ராம் மிட் வால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாபிடி அப்பள பாக்கெட்டுகளை கையில் பிடித்துக்கொண்டு சுய சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை கண்டித்து போராட்டமா ? திமுக முழு ஆதரவு…. ஸ்டாலின் அறிவிப்பு…!!

கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டம் உள்ளிட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப் பேரிடரான கரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. […]

Categories
தேசிய செய்திகள்

இனி 14 நாட்கள் கழித்து – வாவ் மக்களுக்கு செம அறிவிப்பு ….!!

இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக புதிய முறையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமர மக்கள், ரயிலில் பயணிக்க பயணிக்க விரும்புவோர் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. மக்களின் நலன் கருதியே இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஐ ஆர் சி டிசி தக்கல் டிக்கெட்டுகளுக்காக ”ePayLater” உடன் இணைத்து Book Now, Pay Later” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. எப்போது தேர்வுகள் நடைபெறும் என்று காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் விதமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. JEE மெயில் தேர்வுடன் 12-ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…. என்ன பண்ணுறது ? ஷாக் ஆன மத்திய அரசு …!!

நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று பரவி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து கொண்டிருக்கின்றது. உலகில் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் ஒரு மாநிலம் கூட தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தை எட்டி வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொடுக்கின்றது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 12 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் விழி பிதுங்கும் இந்தியா – என்னாச்சு ?

கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் ஒரு மாநிலமும் தப்பாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு அம்சங்களில் சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உலகத்திலேயே சிறப்பான சிகிச்சை கொடுக்கும் நாடாக இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…. சமளிக்குமா மத்திய அரசு ? புலம்பும் மக்கள் …!!

நாட்டின் பொருளாதாரம் 12.5 சதவீதமாக சுருங்கிக் கொண்டிருப்பதாகவும், 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணரும், இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான புரோனாப் சென் எச்சரித்துள்ளார். ‘தி வயர்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதைப் பற்றி கேள்வியே எழவில்லை. எதுவும் நன்றாக இல்லை என்பதுதான் என் மதீப்பீடு. முதல் காலாண்டில் 32 சதவீதமாக சுருங்கிய பொருளாதாரம், இந்த ஆண்டு இறுதியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த நாட்டில் தான் நடைபெறும் – வெளியான அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்… அனுமதி கேட்டுள்ளோம்… பிசிசிஐ கோரிக்கை..!!..!!

ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.  முன் பதிவு செய்யப் பட்டவர்களின் ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் ரயில் கட்டண முன்பதிவு கட்டணம் வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்தால் முன்பதிவு செய்தவர்கள் மதுரை கோட்டயம் ரயில் நிலையத்தில் நாளை முதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நம்பர் பிளேட்டில்….. இந்த தவறை செய்திருந்தால் உடனே மாத்திருங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!

நம்பர் பிளேட்டில் எவையெல்லாம் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகனங்களில் ஒட்டப்படும் நம்பர் பிளேட் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு என்னை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டினால், அது செல்லாது என அறிவித்துள்ளது. அதேபோல் நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள் மற்றும் அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்தவிதமான எழுத்துக்களும் இருக்கக்கூடாது என்ற விதி முறையையும் அமல்படுத்தியுள்ளது. மேற்கண்ட […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் மாஸ் ஸ்பீச்… தெறிக்க விடும் மோடி சர்கார் … ராஜ்நாத் சிங் ஆவேசம் …!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவரவர் சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக, நடைபயணமாக, சைக்கிளில் சென்ற நிலை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. அந்தவகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இனி தினமும் – காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ..!!

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வீட்டிற்க்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா குறித்த ஆலோசனைகள், முன்னெச்சரிக்கைகள், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு வகைகளில் மத்திய மாநில அரசாங்கங்கள் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். குறிப்பாக வீட்டிலிருப்பவர்களுக்கு கொரோனா குறித்து மொபைல் வீடியோ மூலமாக ஆலோசனை பெறுவதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனை பெற இ- சஞ்சீவன் ஓபிடி திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியது. www.esanjeevaniopd.in என்ற இணையத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – மத்திய அரசு நடவடிக்கை….!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் 45 நிமிடங்கள் என 2 பிரிவாக வகுப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – பிரதமர் மோடி நடவடிக்கை …!!

கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பரவல், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் ஆலோசனையை கேட்டு மத்திய சுகாதார அமைச்சகம் உரிய நெறிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …!!

இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன. 59 செயலிகளை தடை: அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பரவிய வதந்தீ…..! அலார்ட் ஆன மத்திய அரசு…. !!

சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் வராமல் வீட்டிலேயே காத்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிறிது நேரத்துக்கு முன்பாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தி காட்டு தீயாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – ஜூலை 11, 13-ல் – அறிவிப்பு ……!!

நாடு முழுவதும் சிபிசிஎஸ்இ படப்பிரிவுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் நிறைய தேவை இருக்கிறது. ஏனென்றால் மேற்படிப்புக்கு ஏற்கனவே காலதாமதமாகி இருக்கக் கூடிய சூழலில் மாணவர்கள் மேற்படிப்பு செய்வதற்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த தேர்வின் முடிவு என்பது அத்தியாவசியமாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவர், மாணவிகள் தேர்வு முடிவை எதிர் நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாகி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெறும் 1 வருஷத்துக்கு இருக்கும்… யாரும் அரசியல் செய்யாதீங்க…. மத்திய அரசு விளக்கம் …!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,  ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில், சிபிஎஸ்சி பாடப்பிரிவில் முக்கியமான பாடங்கள்,  குறிப்பாக இறையாண்மை உள்ளிட்ட முக்கியமான சில பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தயவுசெய்து குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி நமக்கு பயம் வேண்டாம்…. நாடு முழுவதும் மகிழ்ச்சி…. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவை விமர்சித்த ராகுல்…. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு… திணறும் காங்கிரஸ் …!!

நேரு குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான லடாக் எல்லையில் மோதல் முண்ட பிறகு மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடியாக ராஜீவ்காந்தி பவுண்டேஷனுக்கு சீன தூதரகம் மூலம் நிதி கிடைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் தலைமையில் மத்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ்: இந்தியாவில் 61.53% பேர் குணம் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில்  கொரோனா பாதிக்கப்பட்டோரில் 61.53 விழுக்காடு பேர் குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 16853 பேர் புற்று நோயிலிருந்து குணமடைந்து இருப்பதாக தன்னுடைய செய்தி குறிப்பிடுகிறது என்று இதுவரை 61.5 3 விழுக்காடு வேறு குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரையில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 833 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்…. மாநில உரிமைகள் முக்கியம்… தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதல்வர் மத்திய எரிசக்தி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர்  ஆர் கே சிங் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை  நடைபெற்றது.  மத்திய அரசின் 2020 மின்சாரம் வரைவு புதிய சட்டத்தால் தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இலவச மின்சாரத் திட்டம், […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 9 -12ம் வகுப்புக்கு அறிவிப்பு …. குஷி ஆன மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 %  பாடத்திட்டத்தை குறைக்க முடிவு  […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே … 2ம் இடத்தில் இந்தியா…. அதிர்ச்சியில் மத்திய அரசு….!!

நேற்றைய கொரோனா உயிரிழப்பில் இந்தியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி  நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. டிவி….ஏசிக்கு தடை..? மத்திய அரசு ஆலோசனை….!!

சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிபோடு ! விஸ்வருபம் எடுத்த மோடி சர்க்கார்… அடுத்தடுத்து அதிரடி.. திணறப்போகும் சீனா …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]

Categories
தேசிய செய்திகள்

குட் பாய் சொல்லியாச்சு…. TikTok அத்தியாயம் முடிந்தது…!!

மத்திய அரசு சீன நிறுவனத்தின் 59 மொபைல் செயலி ஆப்களுக்கு தடைவிதித்தது. இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த நிலையில் நாடு முழுவதும் இன்று  டிக் டாக், யூசி பிரௌசர் போன்ற 59 செயலிகளும் google paly ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இருந்தும் மாலை வரை செயல்பட்டுக் கொண்டு இருந்த TIK TOK செயல்பாடும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. #RIPTiktok என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

Categories
உலக செய்திகள்

தடை நீங்கி…. மீண்டு வருமா டிக்டாக்..? மத்திய அரசிடம் முறையீடு….!!

இந்தியாவின் டிக் டாக் நிறுவனம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட தயார் என மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் கடந்தமாதம் மோதல் ஏற்பட்டதை அடுத்து, சீன பொருட்களை வாங்க மறுப்போம், சீன செயலிகளை உபயோகிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய 59 செயலிகள் இந்தியர்களின் தகவல்களை திருட கூடியதாக இருப்பதாக கூறி, அதனை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஹலோ, டிக் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எங்க நாட்டுக்கு போகனும்…”அனுமதி தரல” மத்திய அரசு குற்றச்சாட்டு…. தமிழக அரசு விளக்கம்…!!

வெளிநாட்டில் தவிப்போரை தாயகம் அழைத்து வரும் விமானத்திற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளி மாநிலம், மாவட்டம், வெளிநாடுகளுக்கு பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றவர்கள் அங்கே மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் தற்போது கொஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை – மத்திய அரசு புகார்..!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு புகாரளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக வின் சார்பில் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் காட்டிய சீனா… அடக்கிய இந்தியா… மத்திய அரசு அதிரடி..!!

டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் சீனா விழிபிதுங்கியுள்ளது.. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர்.. அதேபோல சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: பொது முடக்கதளர்வு- 2.0…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு …!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை..!!

டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது..  டிக் டாக், யூசி பிரௌசர், ஹலோ, சேரிட் உள்ளிட்ட அதிகமாக பயன்படுத்தப்படும் 59 செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.. இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே மிகுந்த மோதல் போக்கு இருக்கும் சூழலில், பதட்டம் இருக்கும் சூழலில் மத்திய அரசின் முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. நாளை பேச்சுவார்த்தை இருக்கக் கூடிய நிலையில் மத்திய அரசு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.. ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ. 2,000 கோடி மதிப்பில்பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்டம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பாரத்நெட் ரூ.1950 கோடியில் 12,524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர கொண்டு வரப்பட்டது. இதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்., 14ம் தேதி இதில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு விதிகளை மீறி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சுற்றுசூழல் பாதிப்பு” மத்திய அரசின் முடிவுக்கு ஐ.நா எதிர்ப்பு….!!

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவுக்கு ஐநா பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவின் பல துறைகளை தனியார் மயமாக்குவதாக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில், தற்போது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, கிட்டத்தட்ட 41 ஒரு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த முடிவு!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 100% சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்து நிறைந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் வர கூடாது என கவனம் செலுத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக சீனாவில் இருந்து இறக்குமதி […]

Categories
தேசிய செய்திகள்

லேசான பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்… மத்திய அரசு!!

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் வாகனம் ஓட்டுவதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்று திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமையத்தை பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகள் விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை ரத்து…மத்திய அரசு!!

சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பயணிகள் விமான சேவை ரத்துக்கான அறிவிப்பு, சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து ….!!

நாடு முழுவதும் ரயில் சேவை அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது என ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்!

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விவரம் : இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்ய போறீங்க…! ”எதிர்நோக்கும் மாணவர்கள்” மத்திய அரசின் கையில் முடிவு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய  அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்… மத்திய அரசு பதில்..!!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது. திமுக தொடர்ந்த வழக்கு: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ வைரஸை வென்ற தாராவி; 1% ஆக குறைந்த பாதிப்பு – மத்திய அரசு பாராட்டு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வேகமான பரவ தொடங்கியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில் அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன் ஒவ்வொரு வீடாக 5 அடுக்கு பரிசோதனைகள் நடத்தப்படத்தப்பட்டது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கென 350 தனியார் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள்…. எல்லையில் நடந்தது என்ன…?

சீன ராணுவம் இந்திய வீரர்களை திட்டமிட்டு கொலை செய்ததாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதல் சீனாவால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம் தான் பொறுப்பு என சாடியுள்ளது. இந்திய ராணுவ […]

Categories

Tech |