கொரோனா கால ஊரடங்கால் மாணவர்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் ? என்று எந்த முடிவும் எடுக்க முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலையில் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பள்ளி திறப்பு குறித்து, கல்லூரி திறப்பு குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ […]
