Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பரில் – முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் மாணவர்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் ? என்று எந்த முடிவும் எடுக்க முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலையில் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பள்ளி திறப்பு  குறித்து, கல்லூரி திறப்பு குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ […]

Categories
தேசிய செய்திகள்

“குடியரசு தலைவர் விருது”….சிறப்பு சேவை… இரு காவலர்கள் தேர்வு …!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு,  காவல்துறையினருக்கு வழங்கப்படும்  குடியரசு தலைவர் விருது கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக 631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தங்களின் பணியில் சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கும் குடியரசுத்தலைவர்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினர், சென்னை ஆவடி பட்டாலியன் – 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…!!

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மின் வாரிய தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசை கண்டித்தும் , திருச்சியில் மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.  திருச்சி தெண்ணூறு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு, மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மின் வாரியத்தை கண்டித்தும், மத்திய அரசு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு? – மத்திய அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதியும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. முன்னதாக மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மறு உத்தரவு வரும் வரை – அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் திணறடித்துக்கொண்டு இருக்கின்றது.  குறிப்பாக இந்தியாவிலும் இதன் தாக்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அட்டவணைப்படுத்தப்பட்ட பல தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பி.டி.எஸ், எம்.டி.எஸ் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு  தேதி கொரோனா பரவல் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பதில் அளிக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவு…!!!

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெருநிறுவனங்கள் தொடங்குவது பற்றி சட்ட வரைவு அறிக்கையில் புதிய மாற்றங்கள் செய்து, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற வரைவின் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையின் மீது மக்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி தகவல் – மத்திய அரசு இன்று அதிரடி முடிவு …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா இன்று ஆலோசனை நடத்துகின்றது. ரஷ்யா நேற்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்தார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான நிதியை விடுவித்த மத்திய அரசு… விரைவில் பலனடையும் தமிழகம்…!!!

தமிழகத்திற்கு 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி ரூ.135 கோடியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. அதனால் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரையின் படி ரூ.6,195,08 கோடியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதில் தமிழகத்திற்கு மட்டும் 355 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அவற்றுள் அதிகபட்சமான நிதியாக கேரளாவிற்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்கள் அதற்கு தகுந்தார்போல் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டாலும், மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரஷ்யாவில் இருந்து தடுப்பு மருந்து : மத்திய அரசு ஆலோசனை …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2021ல் தான் பள்ளிகள் திறப்பு …!!

மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி ரீதியாக தற்போது நிலவ கூடிய சூழல்கள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கல்லூரி இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூறியதாக தகவல்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அரசே வேலைகொடு – பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் இளைஞர் காங்கிரஸ்

மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டின் 14 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில், “நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானபோது, ​​இந்தியாவின் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். அவர் மக்களை கனவு காணச் செய்தார். ஆனால் அது விரைவில் தலைகீழாக மாறியது. இந்தியாவில் 14 கோடி பேருக்கு பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

“பொய் குப்பைகளை சுத்தம் செய்யலாமே”… மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி…!!

தேசத்திலுள்ள பொய்களை சுத்தம் செய்ய முன் வரலாமே என பிரதமர் மோடி அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினம் வருவதை முன்னிட்டு, ” குப்பைகள் இல்லா தேசம்” என்ற ஒரு வார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதி மொழி எடுத்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், “கார்பேஜ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா விமான விபத்து: வந்தே பாரத் திட்டம் பாதிக்காது..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கோழிக்கோடு விபத்தால் அதற்கு பாதிப்பு வராது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் பல்வேறு நாடுகளிலிருந்து, வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்று அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வந்த […]

Categories
மாநில செய்திகள்

“ரொம்ப மோசம்” தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு….. மத்திய அரசு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் , சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்…. மத்திய அரசின் சர்வாதிகாரம்…. ஆர்.எஸ் பாரதி கண்டனம் ..!!

சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020ஐ முழுமையாக கைவிட வேண்டும். இந்த வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிடாவிட்டால் திமுக நீதிமன்றத்திற்கு செல்லும். சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020 தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை காட்டுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ….!!

கூட்டுறவு வங்கிகளை தனியார் மையமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறி ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தமிழக அரசு எதிர்த்திட வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியோடு 23 மாவட்ட மத்திய கூட்டுறவு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி முடிவு….. சிக்கலில் மத்திய அரசு

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது வழங்குவது குறித்து வரும் 14ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52 ஆயிரத்து 637 கோடி ஆகும். எனவே மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க டிவிடெண்ட் எதிர்பார்ப்பதாகவும், இது ரிசர்வெட் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கைவைக்கும் பாகிஸ்தான்….. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை நிராகரித்த மத்திய அரசு அது பற்றிய கண்டனங்களை பதிவிட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதையும், பஞ்சாப்பின் சில பகுதிகளையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதனை வெளியிட்ட பிரதமர் இம்ரான் கான், இதற்கு தனது மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலுமாக நிராகரித்த மத்திய அரசு அது தொடர்பான கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

குஜராத்துக்கு எங்களுக்கே… பாகிஸ்தானின் புதிய வரைபடம் …. கடுப்பில் இந்தியர்கள் …!!

காஷ்மீர் மட்டுமல்லாமல், குஜராத்தையும் பாகிஸ்தானோடு இணைத்து பாகிஸ்தான்  வரைபடம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் வரைபடம் என்று ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய நாட்டிலுள்ள காஷ்மீர், குஜராத் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதுவும் பாகிஸ்தான் பகுதிகள் என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். இதை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி – புதிய இடங்களில் பரவிய தொற்று

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் 66 சதவீதம் பேர் 50 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தற்போது உயிரிழப்பு 2.10 சதவீதமாக குறைந்துள்ளது. ஊரடங்கு போட்ட மார்ச் 25ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டால் தற்போதைய உயிரிழப்பு குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பில் 82 சதவீதம் பத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உள்ளது. தொற்று புதிய இடங்களில் பரவி இருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஏழை எளியவர்களை காத்த அபிராமி ராமநாதன்…. கவுரவப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய அரசு…!

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை கவுரவப்படுத்தி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி ராமநாதன் சினிமா தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர். ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் தன் சொந்த செலவில் பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். எனவே மத்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு துரோகம் செய்தது”… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்…!!

காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையையடுத்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்குரிய 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாளையுடன் 1 வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி பாரதி வீதி அலுவலகம் அருகே மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது, […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கட்டாயம் – மத்திய அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களாக இந்தியாவை சூறையாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு பணிகளை, மாநில அரசுடன் ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்ற வழிமுறைகளையும் வழங்கி இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை முதல் யோகா […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு…. ”மதிய உணவு,காலை சிற்றுண்டி” புதிய கல்வி கொள்கையில் தகவல் …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருக்கின்றது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ மாணவர்கள் நலன் கருதி, கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இந்த கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு என்றும், இதில் மாணவர்கள் நலன், உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அரசு அதிரடி முடிவு… அதிர்ந்து போன மத்திய அரசு…. மாஸ் காட்டும் எடப்பாடி …!!

தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து. நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்புதிய கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் , மூத்த அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை… […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இது அப்படி என்ன செய்ய போகுது…. எல்லோரிடமும் கேட்போம்… புதுவை முதல்வர் அதிரடி ..!!

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை உள்ள சிறப்பம்சங்கள் குறித்து நேற்று மக்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார். அதில்.. மத்திய அரசின் புதிய கொள்கையானது மக்களுக்கு பயன்படாத கல்விக் கொள்கை என […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8-ந் தேதி முதல் – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 5 மாதங்கள் வரை நீட்டிப்பு, தளர்வு என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகின்றது. இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில் மத்திய அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு, சுகாதார பணிகளை செய்து வருகின்றது, மாநில அரசுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பிற நாடுகளில் சிக்கியிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 62 இருக்கு…. கிராம வாசிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு …!!

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும்  குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கு எடுத்து இருக்கின்றன. அதன்படி 1728 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6000 ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி – வெளியான பரபரப்பு அறிவிப்பு …!!

மத்தியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையில் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. பொதுத்துறையின் ஆனாலும் சரி, தனியார்துறை ஆனாலும் சரி நாடு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மக்களுக்கு ஏற்றவாறு, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு விதமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இது அரசு எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது வருகிறது. அந்தவகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை குறித்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் கேட்டா கொடுங்க….. இல்லையேல் நடவடிக்கை….. மத்திய அரசு உத்தரவு….!!

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவசர கால கடன் கேட்டால் அதை மறுக்காமல் வங்கிகள் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சிறந்த வழி என்பதால், கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. ஜூலை 31 […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 15வரை ரத்து – உத்தரவு போட்ட மத்திய அரசு …!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் இருக்கும் என இரண்டு தினங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற விஷயத்தை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்படும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஆகஸ்ட் 31 வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு …!!

இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வு அமலாக்கி உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தளர்வு வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரவு நேரம் நடமாட இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்தியர்களை மீட்க சிறப்பு விமான சேவை தொடரும் தெரிவித்திருந்த மத்திய அமைச்சகம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி இறுதி தேர்வுகள் இரத்து ? யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்.,30 வரை – செம அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நான்கைந்து மாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன. இதனால் பல்வேறு வகைகளில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சரிவை சந்தித்துள்ளன தொழிற்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான உத்தரவுகளையும், அறிவிப்புகளையும்  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக கடந்த 2018 – 2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 10 லட்சம் பேர் மீண்டனர் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழு உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக நோய் தொற்று கொண்ட நாடாக இருக்கிறது. கடந்த 24 […]

Categories
தேசிய செய்திகள்

ஆக..,31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – சாட்டையை சுழற்றிய மத்திய அரசு …!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஐந்து மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக ஏற்பட்டதை அடுத்து சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. நாளையோடு பொது முடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு – ஹேப்பி நியூஸ் சொல்லிய மத்திய அரசு …!!

கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா கால முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பல பகுதிகளில் போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் நடவடிக்கையும் முடக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியருக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்கள் மகிழ்ச்சி… மத்திய அரசு அதிரடி முடிவு…..!!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு இயங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ”மக்கள் நடமாட அனுமதி”….. தடை அதிரடி நீக்கம் …!!

கொரோனா பேரிடர் கடந்த 5 மாதங்களாக ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனாவில் தாக்கமும், கொரோனாவில் வேகமும் பிற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த சமயத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் தற்போது இருக்கும் பொது முடக்கம் வருகின்ற 31ம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31வரை பள்ளி, கல்லூரிக்கு தடை – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல பள்ளி கல்லூரிகள் 31ம் தேதி வரை இயங்கு வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31 வரை – தளர்வில்லா முழு ஊரடங்கு -உத்தரவு …!!

மத்திய உள்துறை அமைச்சகம் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியோடு பின்பற்றப்பட்டு நடைபெறவேண்டும். உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் ஆகியன ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செயல்படலாம். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் அனுமதி – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்  மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி. விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களில் மாஸ்க் அணிந்து, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் ஆகஸ்ட் 31வரை பொதுமுடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடும் முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் மக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெறவேண்டும். உடற்பயிற்சி, யோகா பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்படலாம் மெட்ரோ, திரையரங்கம், மதுக்கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை தொடர்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு …!!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு அமலுக்கு வரும் என்று வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் என்னென்ன தளர்வுகள் இருந்ததோ அது அப்படியே தொடரும் என்று சொல்லப்படுகிறது. மிக முக்கியமானதாக இரவு நேர இரவு நேர ஊரடங்கு என்பது தற்போது தள்ளப்பட்டிருக்கிறது. யோகா இன்ஸ்டியூட், உடல் பயிற்சி கூடங்கள்  ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும்.சுதந்திர தின விழா கொண்டாடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரிகளில் – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்தும், அதனால் உயர்கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும்,  புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பை மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் நடத்தியது. அதில் பல்வேறு விதமான அம்சங்களில் கல்வித் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபட்டது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் தொடரலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரோ தெரிவித்துள்ளார்.  மேலும் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 16 வரை – மத்திய அரசு அறிவிப்பு …!!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ?  நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தகவல்” மத்திய அரசு திடீர் மாற்றம்….. பொதுமக்கள் அச்சம்…!!

கொரோனா குறித்த தகவல் வெளியிடுவதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. நாள்தோறும் இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு என்ன? ஒரே நாளில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? எத்தனை பேர் குணம் அடைந்து உள்ளார்கள் ? என்பது உள்ளிட்ட தகவல்களை நாள்தோறும் மத்திய […]

Categories

Tech |