பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான […]
