Categories
Uncategorized

இனிமே எல்லாமே தமிழ் தான்… மாணவர்களுக்கு செம்ம அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு… 50% இட ஒதுக்கீடு… இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மேல்முறையீடு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டிசம்பர் 1ஆம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி… அரசு உத்தரவு…!!!

டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்னரே மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு முடிவடைந்து, மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்தே டிசம்பர் 1ஆம் தேதிஅல்லது அதற்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனி போன் செய்ய இது கட்டாயம்… வெளியான பகீர் உத்தரவு..!!

லேண் லைனில் இருந்து போன் செய்ய இனிமேல் பூஜ்ஜியம் என்ற எண்ணை பயன்படுத்த வேண்டும். ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசி இலிருந்து மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது தொலைபேசி எண்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில் மத்திய அரசு நிர்வாக காரணங்களுக்காக இந்த முறையை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

43 மொபைல் Apps- க்கு தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகள் தற்போது தடை செய்யப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏவின் இந்தத் தடையானது அமலுக்கு வருகிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நிவர் புயலால் ரத்து – 15 நாட்களுக்குள் – அதிரடி அறிவிப்பு …!!

நாளை மறுநாள் நிபர் புயல் கரையைக் கடப்பதால் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 7 மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையை முதலமைச்சர் இன்று நடத்திய பிறகு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கை உஷாரா யூஸ் பண்ணுங்க…! 35,000 தடவை கேட்ட மத்திய அரசு… !!

2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டின்  முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக்  சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்தால் விரைவில் அனைவரும் அதில் இணைய வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறான திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பிரதமரின் கிசன் சம்மன் நிதி திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்தப் பணம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பிரதமரின் இந்த திட்டத்தின் தற்போது 2000 ரூபாய் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக செய்ததென்ன ? விவாதிக்க தயாரா ? திமுகவுக்கு அமித் ஷா சவால் ..!!

சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தலைவர் அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகள் அனைவருக்கும் ரூ.10,000… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு… உடனே apply பண்ணுங்க…!!!

ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GoBackAmitShah: அமித் ஷா மீது தாக்குதல் முயற்சி – பரபரப்பு

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித்ஷா திடீரென காரில் இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டது. காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமித்ஷா தமிழகம் வருவதை தொடர்ந்து காலை முதலே […]

Categories
மாநில செய்திகள்

அமித்ஷா இன்று சென்னை வருகை – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா சென்னை பழைய விமான நிலையம் ஆறாவது கேட் வழியாக வெளியே செல்கிறார். இதனையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கார வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (நவ.21) […]

Categories
தேசிய செய்திகள்

வேலை இல்லனாலும் சம்பளம் வாங்கலாம்… விண்ணப்பிப்பது எப்படி?…!!!

கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முற்றிலும் முடங்கியது. வருவாய் இல்லாமல் போனதால் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. சில நிறுவனங்கள் சம்பளத்தையும் புதிய வேலைவாய்ப்புகளையும் குறைத்தன. இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்ததுதான் ‘அடல் பிமித் வியக்தி […]

Categories
தேசிய செய்திகள்

இனி நீட் தேர்வு கிடையாது… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறையில் மத்திய அரசு விலக்கு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இருந்தாலும் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதனால் மாணவர்களின் உயிர்கள் பறிபோனது. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகளுக்கும் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அறிவிப்பு… விளக்கம் அளித்த மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. அதனால் டிசம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறையவில்லை…. மீண்டும் முழு ஊரடங்கு….? மத்திய அரசு கொடுத்த விளக்கம்….!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக செய்தி வெளியானதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொட்டுப் பரவுதல் கட்டுக்குள் வந்து விட்டதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா தொற்று குறைய வில்லை என்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 335 கோடி… இனிமே கவலை வேண்டாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசிற்கு 15 வது நிதி குழு பரிந்துரையை ஏற்று 335 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசுக்கு 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு 1,276 கோடியும், இமாச்சல பிரதேசத்திற்கு 952 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனிமே வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் அவசியம்… இது இல்லனா ரொம்ப கஷ்டம்… மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்… தமிழக அரசு எழுதிய கடிதம்… ஆடிப்போன மத்திய அரசு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பல்வேறு கருத்துக்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்போதுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்றும் உயர் சிறப்பு அந்தஸ்து ஒருபோதும் தேவையில்லை […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி இழப்பீடு சந்தித்த மாநிலங்கள்… ரூ.6,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு… இன்று வெளியான அறிவிப்பு…!!!

ஜிஎஸ்டி இழப்பீடு கட்டுவதற்கு மாநில அரசுகளுக்கு இரண்டாம்கட்ட இழப்பீடு தொகையாக ஆறாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதிலும் ஒரே வரியான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தியதால் மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பீட்டை சந்தித்துள்ளது. அதனை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்கி கொண்டிருக்கிறது. இருந்தாலும் மாநில அரசுகளுக்கு ஒதுக்க வேண்டிய இழப்பீடு நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தள்ளி வருவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி […]

Categories
தேசிய செய்திகள்

வெங்காய விலை உயர்வு….. அரசு எடுத்த அதிரடி முடிவு…. மக்கள் மகிழ்ச்சி…!!

 வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் அதன் விதைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.  கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்கப்படுவதால் மக்கள் துயரப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவதால் வெளிநாடுகளுக்கு வெங்காய […]

Categories
தேசிய செய்திகள்

1,00,000 டன் டார்கெட்…. குறையுமா வெங்காய விலை? எதிர்பார்ப்பில் மக்கள் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 1 லட்சம் டன்… ”வெங்காயம் இறக்குமதி”…. மத்திய அரசு திட்டம் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 1முதல்…. எவை இயங்கும் ? எவை இயங்காது ?

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்?  நவம்பர் 30-ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி அனுமதியே வேண்டாம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 இல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பயணத்திற்கு எவ்வித முன் அனுமதியும் பெற அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல மாநிலங்களுக்கிடையே செல்ல அதிகாரியின் ஒப்புதல், இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முழு சம்பளத்துடன் 1 வருடம் விடுமுறை – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்கை நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதற்காகவே ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த சமூக நலத் திட்டத்தில் பணி பெறும் ஊழியர்கள் யார் ? பயனர்கள் யார் ? என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பெற்றோராக […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.24,000,00,00,000 சேமிப்பு…. மாஸ் காட்டும் மோடி அரசு… கெத்து காட்டும் பாஜகவினர் …!!

பிரதமர் மோடி…. இந்தியாவின் இயற்கை எரிபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிசக்தி துறையில் உலகில் மூன்றாவது சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூபாய் 24 ஆயிரம் கோடி வரை சேமித்து உள்ளது. அதோடு நாடு முழுவதும் தட்டுப்பாடு இன்று எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நதிகள் இணைப்பு சங்கம் வழக்கு …!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு. அய்யாக்கண்ணு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விலைபொருள் உற்பத்தி, வணிகம், வேலை உத்தரவாதம் உட்பட மூன்று விதமான சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றியது. இது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாய சங்கங்கள் சார்பிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஷாக்…. விடா பிடியாக இருந்த மத்திய அரசு… கைவிரித்த உச்சநீதிமன்றம் …!!

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தற்பொழுது  உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. வெறும் 30 நொடிகளில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை என்பது தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு இடஒதுக்கிட்டை அமல்படுத்த முடியாது, அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31 …!!

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நவம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு விதித்து இருந்த நிலையில் அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வருமான வரி செலுத்துவோரின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தபட்டு அதன் பின்னர் ரெட்டன் செலுத்துவதாக இருந்தால் அதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரி செலுத்துவோர் வரி செலுத்துவதில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் உடனே தடை – அரசு திடீர் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. இதிலிருந்து மீள மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. குறிப்பாக சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்து இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே பல்வேறு திட்டங்களில் இந்திய தயாரிப்பையே பயன்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… இனி வட்டி கட்ட வேண்டாம்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா கால பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை நிலையை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. வங்கிகளில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத கடன்களுக்கு வட்டி வசூல் இல்லை என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு குட்நியூஸ்… சென்னையில் புறநகர் ரயில் சேவை ?… வெளியான புது தகவல் …..!!

புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான  போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இயங்கி வருகின்றன. புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த புறநகர் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புறநகர் ரயில்களை இயக்க முதல்வர் கோரிக்கை – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

தமிழகத்தில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தளர்வு காரணமாக ஏற்கனவே பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பேருந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அனுமதி என்பது கொடுக்கப்பட்டு,புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த புறநகர் ரயில் சேவைக்கு உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு – அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பின்னர் பொருளாதார நலன் கருதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இந்நிலையில் மின்னணு […]

Categories
தேசிய செய்திகள்

78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – அதிரடி அறிவிப்பு

மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும் தெரிவித்திருந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காற்றில் பறந்த கோரிக்கை ? மத்திய அரசு அதிரடி முடிவு ….. ஷாக் ஆன தமிழகம் …!!

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் …!!

புதியகல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக  பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட உயர்நிலை படிப்பிலும் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரபட்டுள்ளது. இந்நிலையில் இதனை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சரவை அதிரடி முடிவு ….!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை  உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1976தான் உதாரணம் உடன்பிறப்புகளே….! மிரட்டலும், உருட்டலும் வேணாம்… ஒரு போதும் அஞ்ச மாட்டோம் …!!

திமுக மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கிடுவாங்க. அதனால்தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவங்க கிட்ட உண்மை இருந்தால், நேர்மை இருந்தால் மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டம் …!!

புதிய வேளாண் மசோதாக்களை தர வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளிலும்  அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாபில் முதல்வர் அமரிந்தேர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுருக்கிறது . […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம் – பரபரப்பு தகவல்கள் …!!

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி இருப்பது தொடர்ந்து செய்தியாக வெளிவந்தது.தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளோடு இணையத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகாமை நடத்தப்பட்டு நீட் தேர்வு முடிவுகளை 13 லட்சம் மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் 56 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாடு முழுவதும் அதிர்ச்சி…. நீட் தேர்வு முடிவில் குளறுபடி…. மாணவர்கள் ஷாக் …!!

நீட் தேர்வு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவிப்பு …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. கல்வியாளர்கள் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து நீண்ட விவாதம் நடத்தினர். இருந்தாலும் மத்திய அரசு இதனை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக மக்களிடம் கருத்து கேட்டு தான் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு அதற்கான இணையத்தையும் வெளியிட்டது. புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கருத்துதெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18ம் தேதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி மாணவர்கள்… இந்த ஆண்டு நிச்சயம் கிடையாது… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு களில் இந்த வருடம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த வருடம் 50 சதவீத இட […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு அனுமதி” இன்று முதல் திறப்பு…. தமிழகத்தில் வாய்ப்பில்லை…. இன்னும் காத்திருக்கணும்…!!

மத்திய அரசு அனுமதி அளித்ததால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்கு திறப்பது எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதிலும் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது சார்பாக தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள் போன்றவை இணையதள இணைப்பு-பிராட்பேண்ட், தரைவழி இணைப்பு தொலைபேசி போன்றவற்றிற்கு பிஎஸ்என்எல் […]

Categories
மாநில செய்திகள்

மலையை தோண்டி எலியை பிடிப்பதற்கு சமம் மத்திய அரசின் நிதித்தொகுப்பு – ப.சிதம்பரம்

மத்திய நிதியமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று அறிவித்த நிதி தொகுப்பு மலையைத் தோண்டி எலியை பிடிப்பதற்கு சமம் என முன்னாள் நிதியமைச்சர் திரு. பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காணொளி காட்சி மூலம் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த திரு. பா. சிதம்பரம் ஏற்கனவே அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு தோல்வி அடைந்துவிட்டதை ஒப்புக் கொண்டதலயே மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் ஆனால் இதுவும் ஏமாற்று வேலையை எனவும் விமர்சித்துள்ளார். தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு… 4 வார அவகாசம் … மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை ஏற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அது வேளாண் சட்டம் ஆக மாறியது.அந்த வேளாண் […]

Categories

Tech |