Categories
தேசிய செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்‍தியை அதிகரிக்‍கிறது கோவேக்‍சின் தடுப்பூசி …!!

கொரோனாவுக்கு எதிரான கோவேக்‍சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த கோவேக்‍சின் தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. நாடு முழுவதும் இந்த சோதனையில் சுமார் 26,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோவேக்‍சின் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. கோவேக்‍சின் தடுப்பூசி நோய் […]

Categories
தேசிய செய்திகள்

கனவோடு கனவாகக் கலையும்” இளைஞர்களின் அரசு வேலை” மத்திய அரசின் ஆப்பு..!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இனி இளைஞர்கள் அரசு வேலை கனவு என்னவாகும்?… மத்திய அரசின் செக்…!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகள் கூடுதல் கடன்… 2021 பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி…!!!

மாநில அரசுகள் கடன் பெறுவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மாநில அரசுகள் நடப்பு நிதியாண்டில் கூடுதல் கடன் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்குரிய கால அவகாசத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை 9 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. நான்கு மாநிலங்கள் தொழில் தொடங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளன. அந்த மாநிலங்களுக்கு ரூ.40.251 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் பேச்சையும் நாங்கள் கேட்க வேண்டியது இல்லை… மத்திய அமைச்சர் சர்சை பேச்சு …!!

மத்திய அரசு  கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, சுமார்ஒன்றே கால் கோடி விவசாயிகள் தலைநகர்தில்லியை முற்றுகையிட்டு, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக் கின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிறபகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் என போராட்டங்கள் தீவிரமாகி இருக்கின்றன. இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதிதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,  நாட்டில் என்ன சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், யாரிடமும் நாங்கள் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை […]

Categories
தேசிய செய்திகள்

வேதனையா இருக்குது…. தப்பு தப்பா சொல்லுறாங்க…. ஜியோவை புலம்பவிட்ட ஏர்டெல், வோடபோன் ..!!

விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி, தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் வேலைகள் நடப்பதாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் முதன்முறையாக அலறியிருக்கிறது. இந்திய மொத்த வர்த்தகம் மட்டுமன்றி சில்லரை வர்த்தகச் சந்தையையும் கைப்பற்றுவதற்கான முயற்சியில், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, வேளாண் சந்தையை தங்கள் கைகளுக்குள் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ள அவர்கள், அதற்கேற்ப வேளாண் சட்டங்களை மோடி அரசைப் பயன்படுத்தி திருத்த வைத்துள்ளன. இதனை உணர்ந்த காரணத்தாலேயே, சட்டங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு எதிராக மட்டுமன்றி, […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12 படித்திருந்தால் போதும்… மத்திய அரசில் வேலை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ECHSல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர், கிளர்க் பணியிடம்: சென்னை சம்பளம்: 16,800 – 1,00,000 கல்வி தகுதி: டிப்ளமோ, 12, டிகிரி வயது: 70 க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி10 மேலும் விவரங்களுக்கு echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

எல்லாரையும் ஒரே மாறி அணுகுங்கள்… உச்சநீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் வழக்கு …!!

விவாகரத்து வழங்குவதில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் விவாகரத்து பெறும் போது மதம், பிறந்த இடம், பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தனித்தனி சட்டங்கள் பின்பற்ற படுவதாகவும்; இதனை நீக்கிவிட்டு விவாகரத்து மற்றும் ஜீவனாம்சத்திற்கு அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக….! ”களமிறங்கிய பெண்கள்” ராணுவம் குவிப்பு……!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேற யாருகிட்டயும் பேசாதீங்க…. உங்க அட்வைஸ் தேவையில்லை…. விவசாயிகள் அதிரடி முடிவு ..!!

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு த்திய வேளாண் துறை அமைச்சகமானது கடிதம் எழுதி இருந்தது. அதில், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதே போல திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே பேச்சுவார்த்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட… விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு…!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் உயர போகுது” அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… எப்ப இருந்து தெரியுமா..?

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21 சதவீதமாக உயர்த்தி தர ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 24 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையை பிடித்தம் செய்தது. அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் எடுக்குறீங்க.. நாடகம் நடத்துறீங்க… நேரில் பேச முடியாதா ? மோடிக்கு வேண்டுகோள் ..!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடியால் பேச முடியுமா ? என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என வகுப்பு எடுக்கிறது.போராடுபவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற நாடகத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர் மாநாட்டில் பேசுகின்ற பிரதமர் விவசாயிகளை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசில்… சூப்பரான வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:Assistant legal Adviser, Medical Physicist, Public prosecutor, Assistant Engineer காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Degree in law, Post graduate degree in physics, degree in electrical Engineering வயது : 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் … இந்த வருஷம் பொங்கல் பரிசுடன் சேர்த்து… வெளியான புதிய அறிவிப்பு..!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசு உடன் சேர்த்து நிவாரண நிதியும், கொரோனா நிதியும் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… நாங்கள் தீவிரவாதிகள் அல்ல… ஓயமாட்டோம்…!!!

மத்திய அரசு குற்றம் சாட்டுவதை போல நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பட்டினி போராட்டம்… அரசு செவி சாய்க்குமா?…!!!

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாட்டில் கலவரம் வெடிக்க போகிறது… பெரும் பரபரப்பு…!!!

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

16 வது நாளாக தொடரும் போராட்டம்… இதற்கு முடிவே இல்லையா…? மத்திய அரசே…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 16வது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள சும்மா நெனச்சிராதீங்க… நாடு முழுவதும் கொந்தளிக்கும்… விவசாயிகள் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் ரயில் மறியல் போன்ற பல்வேறு போராட்டங்கள் விவசாயிகள் களம் இறங்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டும் பனியிலும்… 15 நாட்களாக உறுதியுடன் விவசாயிகள்…!!!

டெல்லியில் விவசாயிகள் இன்று 15வது நாளாக மன உறுதியுடன் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… திரும்ப பெற முடியாது… எழுத்தில் ஒப்புதல்… மத்திய அரசு திட்டவட்டம்…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி டீக்கடையில கூட wi-fi… அதுவும் ப்ரீ.. ப்ரீ.. ப்ரீ.. மத்திய அரசின் புதிய திட்டம்..!!

டீக்கடை முதல் மால்கள் வரை பொது இடங்களிலும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் இலவசமாக வைபை வசதியை பெற பிஎம் வாணி என்ற பெயரில் இலவச வைபை சேவையை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.டி.ஓக்களுக்கு எந்த உரிமையும் இல்லை, […]

Categories
தேசிய செய்திகள்

பின்வாங்கிய மத்திய அரசு… பேச்சுவார்த்தை ரத்து… 14வது நாளாக தொடரும் போராட்டம்…!!!

டெல்லி விவசாயிகளுடன் நடக்க இருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடியாது… மத்திய அரசு… பரபரப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் வட்டி தள்ளுபடி… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து வகை கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… எந்த வீட்டிலும் இனி இல்லை…. உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் வீட்டில் உரிய அனுமதி இன்றி நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொரோனா நோயாளிகளின் வீட்டிற்கு வெளியே இந்த வீட்டில் கொரோனா நோயாளி இருக்கின்றார்கள் என்ற போஸ்டர் ஒட்டப்படுகின்றது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக பார்த்தோமென்றால் போஸ்டர் ஒட்டுவதால், சம்மந்தப்பட்ட வீட்டில் இருப்பவர்களின் தனி உரிமை பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் பார்கிறது. எனவே இது போன்ற போஸ்டர்களை ஒட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மாதந்தோறும் ரூ. 5000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப இந்த திட்டத்தில ஜாயின் பண்ணுங்க..!!

மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் பாக்கெட்டுகளில்… புதிய எச்சரிக்கை… மத்திய அரசு உத்தரவு..!!

புகையிலைப் பொருள்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய எச்சரிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களை காண விதி 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இப்போதும் புகையிலை பொருட்களின் மீது புதிய சுகாதார எச்சரிக்கை வெளியிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. புகையிலை பொருட்களின் அட்டைகளில் 85% பகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும். இதன் வாயிலாக அவற்றை பயன்படுத்துவதால் உடல் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு கெடு….. 5 நிமிடத்தில் சொல்லுங்க…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பத்தாம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாஅறிவித்திருந்தார்.  இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே புதிய நாடாளுமன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம்…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று 11வது நாளாக விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஆண்டு ஆனாலும் எங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசின் பதிலில் திருப்தி இல்லை… நாங்கள் ஓயமாட்டோம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Just In: டிசம்பர் 8-ல் பாரத் பந்த்..! முடங்கப் போகிறது தேசம் …!!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியிலும் சரி,டெல்லி நோக்கி எல்லை பகுதியிலும் சரி, லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளுடன் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் டிசம்பர் 9ஆம் தேதி அரசு தன் நிலைப்பாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை… மத்திய அரசு அதிர்ச்சி…!!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தங்கள் பணத்தை பறிகொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பணத்தை பறிகொடுத்த விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். அதனால் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

10வது நாளாக தொடரும் போராட்டம்… மத்திய அரசு என்ன செய்ய போகிறது?… கதறும் விவசாயிகள்…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று 10வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜனவரி மாதம் கட்டாயம் திறக்கணும்… மத்திய அரசு அதிரடி..!!

பொதுத் தேர்வுக்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஜனவரி மாதம் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சந்தேகம் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 10, 11, 12 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி… கொந்தளிக்கும் விவசாயிகள்… மத்திய அரசு என்ன செய்ய போகிறது?…!!!

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு மீண்டும் தோல்வி… நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…!!!

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

“கூகுள் பே…. போன் பெ… அமேசான் பே” அனைத்திற்கும் இனி கூடுதல் கட்டணம்….. வெளியான அறிவிப்பு….!!

நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே… ஜனவரி 1 முதல்… அனைத்திற்கும் கூடுதல் கட்டணம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே பிரச்சனைகளை சொல்லுங்கள்… மத்திய அரசு வேண்டுகோள்…!!!

விவசாயிகள் அனைவரும் தங்கள் பிரச்சனைகளை அடையாளப்படுத்திய அரசிடம் தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு… எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 1,410.50 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில், 19 கிலோ எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

6 நாள் போராட்டம்… 3 மணி நேர பேச்சுவார்த்தை… விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதா..?

மூன்று மணி நேரத்திற்கு மேலாக மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை 7-வது நாளாக நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுவீசி, விவசாயிகளை போலீசார் கலைக்க […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள்…!!!

வேளாண் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடைமுறைக்கு ஒத்து வராத புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி: அரசு அதிரடி – செம சூப்பர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதில் மண் கோப்பைகளில் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும்.  மண் கோப்பைகள் சுற்றுசூழலை காக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து கொண்டிருக்கின்றனது.  […]

Categories
மாநில செய்திகள்

எல்லாரும் ரெடியா? நாளைக்கு புயல் வந்துரும்…. ரொம்ப உஷாரா இருக்கணும்… அலர்ட் கொடுத்த மத்திய அரசு …!!

தமிழகத்தில் அதிதீவிர மழை எச்சரிக்கை எடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக பயணித்து அரபிக்கடலில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை – தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தல் […]

Categories
தேசிய செய்திகள்

கேட்க ஐந்து ஆள் இல்லை… ஊத எதற்கு ஆறு முழ சங்கு?…!!!

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி தொகுப்பு வெளியிட அனுமதி அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அது சமஸ்கிருத செய்தித் தொகுப்பை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு வெங்கடேசன் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, “கேட்க 5 ஆள் இல்லை, ஊத எதற்கு ஆறு முழ சங்கு?. பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்படும்..? கொந்தளித்த ஸ்டாலின்.!

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள செம்மொழியாம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான தகுதியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியையும் அளித்து, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை… தொடர்ந்து 6-வது முறை… கெத்து காட்டும் தமிழகம்..!!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 6வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. பொதுவாக மூளை சாவு அடைந்தவர்கள் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடிகிறது. தமிழகத்தில் சுமார் 1,382 கொடையாளர்கள் இடமிருந்து, 8,123 உறுப்புகள் பெறப்பட்டு உள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் […]

Categories

Tech |