கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. நாடு முழுவதும் இந்த சோதனையில் சுமார் 26,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி நோய் […]
