Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 1,00,000 சம்பளம்”… சென்னையில் மத்திய அரசு வேலை..!!

சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ECHS பணியின் பெயர் : Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more பணியிடங்கள்: 83 வயது வரம்பு :ம் 35- 40 வரை. மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி : Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க அனுமதி… மார்ச் 1 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும்… பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது.  அதனால் புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை… திருப்திகரமாக அமைந்தது… மத்திய அமைச்சர் பேட்டி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 28… “வருமான வரி கணக்கு”… மத்திய அரசு அதிரடி..!!

2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நாளையுடன் முடியவிருந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும்  தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஜனவரி 31ஆம் தேதி வரை… அரசு அதிரடி உத்தரவு…!!!

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இன்று இரவு, நாளை, நாளை மறுநாள்… நாடு முழுவதும் ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதனால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை…!!!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: புதிய வைரஸ், நாடு முழுவதும்… அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

” பிஎம் இலவச ரேஷன் கார்டு திட்டம்” மத்திய அரசு அறிவிப்பு… வீட்டிலேயே ஈஸியா விண்ணப்பிக்கலாம்..!!

மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளை எவ்வாறு வாங்கலாம் என்பதை குறித்து இதில் பார்ப்போம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொது விநியோக மற்றும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கும் ரேஷன் கார்டு திட்டத்தின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு இலவச ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தியாவில் 80கோடிக்கும் அதிகமானோர் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் கார்டு வழங்க மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு… மீண்டும் ஊரடங்கு?…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வு களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதை நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் முடிவடையும்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1ஆம் தேதி முதல் – நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்துவகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக,கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கடும் உச்சத்தை அடைந்தது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா… மத்திய அரசு உறுதி..!!

பிரிட்டனில் உருவான புதிய கொரோனா இந்தியாவில் நுழைந்து விட்டதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா முந்தையதைவிட 70% வேகமாக பரவக்கூடியது. பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்கு உள்ள நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 13 பேரின் மாதிரிகள் முடிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் பேச்சுவார்த்தைக்கு வாங்க… மத்திய அரசு அழைப்பு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை டிசம்பர் 30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

24மணி நேரத்தில் 20,021பேருக்கு கொரோனா – குறைந்து வரும் தொற்று ….!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 20 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 21 பேருக்‍கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்‍கை 1 கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்‍கை 97 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து யாரும் இந்தியா வரக்கூடாது… தடை போட்டது மத்திய அரசு…!!!

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 31 வரை நீட்டிப்பு… வாகன ஓட்டிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லு படி காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் ஓட்டுநர் உரிமங்களை பிறப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியபோது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை முதன்முறையாக மார்ச் 30 அன்று நீட்டித்து மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை டைம் இருக்கு… வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

இந்தியாவில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் போன்றவை சிரமம் ஏற்படுவதாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழுக்கு இது […]

Categories
தேசிய செய்திகள்

மல்லுக்கட்டிய மம்தா… தூசி தட்டிய பாஜக …. வச்சு செய்ய போகும் வழக்கு ..!!

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் கொல்கத்தா காவல் துறை ஆணையர் திரு. ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திரு. ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கடந்த ஆண்டு அவரை கைது செய்ய முயன்ற போது முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு ரூ.2400 கோடி இழப்பு… என்ன காரணம் தெரியுமா?…!!!

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் அனைவருக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12-ம் வகுப்பு” முடித்திருந்தால் போதும்… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

மத்திய ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் பஞ்சாயத் ராஜ் அமைப்பில் (NIRDPR) காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Cluster Level Resource Person காலியிடங்கள்: 250 வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2020 மேலும் விவரங்களுக்கு http://www.nirdpr.org.in/ இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் தொடர் போராட்டம்… ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு… மத்திய அரசு…!!!

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்… அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “4726 காலிப்பணியிடங்கள்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:lower Division clerk (LDC),junior secretariat Assistant,Data entry operator(DEO), Data entry operator காலி பணியிடங்கள்: 4,726 தகுதி: பிளஸ் 2 வயது: 18 முதல் 27 சம்பளம்: 81,100 கடைசி தேதி: டிசம்பர் 26 விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எப்படி என அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

1 மாத போராட்டம்…. பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு…. எங்கள் இலக்கு இதுதான்… விவசாயிகள் உறுதி

பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கேட்டிருந்த நிலையில் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதே எங்கள் இலக்கு என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது ஒரு மாதமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகின்றது. நாட்கள் பல கடந்தாலும் போராட்டத்தின் வீரியம் இதுவரை குறையவில்லை. அதற்கு மாறாக தினம் தினம் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. டெல்லியில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து சாலையில் அமர்ந்து அவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 50,000…” 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன்”… அரசு அதிரடி அறிவிப்பு..!!

மாநிலத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜார்க்கண்டிலுள்ள ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஐம்பதாயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி அளித்த வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டில் 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் 2000 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் குரல்…. மத்திய அரசு செவி சாய்க்காது…. பிரியங்கா காந்தி குற்றசாட்டு….!!

விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார் மத்திய அரசு 3 வேளாண் சட்டத்தை கொண்டு வந்து பல எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியது. இதனால் விவசாயிகள் பலர் போராட்டத்தில் இறங்கினர். வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு தலைநகரான டெல்லியில் 25 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி இரவு பகல் பாராது போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு ஒப்புதல்…!!!

கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் பரவலாக தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய விவசாயிகள் தினம்”… இன்றாவது செவிசாய்க்குமா மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதால் விவசாயிகளின் பிரச்சினைக்கு மத்திய அரசு இன்று செவிசாய்க்க வேண்டும். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான இன்று “தேசிய விவசாயிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கம், விவசாய பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 30 நாட்களாக டெல்லியில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்தால்… கட்டாயம் குவாரண்டைன்… மத்திய அரசு உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தால் கட்டாயம் சுய தனிமைப்படுத்தப்  படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…” மின் வினியோகம்”… 7 நாட்களில் மின் இணைப்பு… புதிய வசதிகள் இதோ..!!

மத்திய எரிசக்தி அமைச்சகம் மின்சார விதிகள் 2020 வெளியிட்டுள்ளது. இது மின் நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளது. மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து இணை அமைச்சர் ஆர் கே சிங் கூறும்போது: “இந்த விதிமுறைகளின்படி நுகர்வோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே நுகர்வோருக்கு பணி செய்வது. மின்சாரத்தில் நம்பகத்தன்மையான சேவையையும் நுகர்வோர் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும். புதிய மின் இணைப்பு, பணம் திருப்பி செலுத்துதல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“CECRI நிறுவனத்தில் வேலை”… குறைந்தபட்ச கல்வித்தகுதி… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Central Electrochemical Research Institute (CECRI)என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Apprentices காலிப்பணியிடங்கள்: 53 பணியிடம்: காரைக்குடி சம்பளம்: ரூ.7,574 கல்வி தகுதி : ITI, Diploma in Engeineering விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… மீண்டும் விமான சேவை ரத்து… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் நாளை முதல் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவையும் மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. அண்மையில் சர்வதேச விமான சேவைகள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் இங்கிலாந்து செல்லும் சர்வேதேச […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பண்ணுறோம்..! வாங்க பேசலாம்… இறங்கி வரும் மத்திய அரசு.. விவசாயிகளுக்கு அழைப்பு ..!!

டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் மற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உட்பட பல தலைவர்கள் விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்… மத்திய அரசு செவி சாய்க்குமா…!!!

டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் இன்று முதல் சங்கிலித் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… இன்னும் 10 நாள் தான்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

‘கிசான் மோர்ச்சா’ முகநூல் பக்கம் நீக்கம்… மத்திய அரசு நடவடிக்கை ..!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 26 வது நாளாக கடும் பனியிலும் விவசாயிகள் நடத்தி வரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அஞ்சி நடுங்கும் மோடி அரசு…! பயந்து போய் செஞ்சுட்டாங்க… சிவசேனா கடும் தாக்கு ..!!

விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்க மறுப்பதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது பா.ஜ.க அரசு. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு செம அறிவிப்பு… இவ்வளவு நாள் பொது விடுமுறையா…!! Wow

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பொது விடுமுறை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1 -நியூ இயர், 14- சங்கராந்தி 26 -குடியரசு தினம். மார்ச் 11- மகா சிவராத்திரி, 29 – ஹோலி பண்டிகை ஏப்ரல் 2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி, 21- ராம நவமி, 25- மகாவீரர் ஜெயந்தி மே 1,13,25,26- புத்த பூர்ணிமா, 14 -ரம்ஜான். ஜூலை 12,20- பக்ரீத் ஆகஸ்ட் 15 -சுதந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா முதல்வரையும் வச்சு…! தமிழகத்தை பாராட்டிய மோடி… நெகிழ்ந்து போன எடப்பாடி ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டியதை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர், நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அங்கே அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் இரண்டு நாட்களாக எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்கள் .அது நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு மாவட்டமாக தொற்று குறைக்கப்பட்டு தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு …!!

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள்… முதுகெலும்புள்ள முதல்வர் வருவார்… திருச்சி சிவா எம்.பி பேச்சு ..!!

“லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது” எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… 223ஏக்கர் நிலம்…! மத்திய அரசிடம் ஒப்படைப்பு… கடமையை செய்த தமிழக அரசு ….!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையை ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை எனவும், இதற்காக தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கிலம் கட்டாயம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் விவசாயம் செய்ய முடியாதவர்கள் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் செக்யூரிட்டிகள் ஆக பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த வேலையில் உள்ளனர். சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சமாக 10 […]

Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு… இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்… மத்திய அரசு அதிரடி..!!

5 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறக்கூடிய செக்யூரிட்டி வேலைக்கு குறைந்த பட்ச ஆங்கில எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போய் வேறு வேலைக்கு செல்ல முடியாதவர்கள், செக்யூரிட்டியாக பல்வேறு நகரங்களில் பணிக்கு சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு செக்குரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் இவ்வேளையில் சேருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் 10,000 வரை வழங்கப்படுகிறது. செக்யூரிட்டி […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 31 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

வெங்காய இறக்குமதிக்கான விதிமுறை தளர்வுகள் 2021 ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு […]

Categories

Tech |