Categories
தேசிய செய்திகள்

“கொள்கையை திரும்ப பெற வேண்டும்” … வாட்ஸ்அப்புக்கு மத்திய அரசு கடிதம்..!!!

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கைகளை மாற்றியது. அதனை திரும்பப் பெறும் படி மத்திய அரசு வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்டுக்கு கடிதம் எழுதியுள்ளது. புதிய தனியுரிமைக் கொள்கை மூலம் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பலரும் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இதனால் புதிய கொள்கையை செயல்படுத்துவதை மே 15-க்கு ஒத்திவைத்திருக்கிறது. அத்துடன் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விளக்கமளித்தது. அதில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் இவ்வளவு சம்பளமா”..? மத்திய அரசில் அருமையான வேலை… இன்றே போங்க..!!

மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Central Electricity Regulatory Commission பணி: Chief (Economics,Finance), Deputy Cheif(Economics), Integrated Finance Adviser, Assistant Chief Assistant கல்வித்தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடபிரிவில் Graduate/Postgraduate/Ph.D இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.35,400 – 2,18,200 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.02.2021 கூடுதல் விபரங்களுக்கு: https://drive.google.com/file/d/1wutxPykSgs77yQ-8iZHB_Lk9JuEGfsSY/view

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் மிரட்டல்களுக்கு விவசாயிகள் பயப்பட மாட்டார்கள்…!!!

நாட்டில் எங்கு போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய பாஜக அரசு அதனை முடக்க பார்ப்பதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் குபேஸ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து பாஜக தலைவர்கள்  தொடர்ந்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் குபேல் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் மத்திய பாஜக அரசு அதனை முடக்க பார்ப்பதாகவும், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தைக் குலைக்க விவசாயிகளை பாகிஸ்தானிகள் என்றும் இடைத்தரகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் தரும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் துறையின் மாத சேமிப்புத் திட்டம் குறித்து இங்குப் பார்ப்போம். தபால் நிலையங்களில் சிறந்த முதலீட்டிற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் இந்த மாத சேமிப்புத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம் தோறும் நிலையான வட்டித் தொகை வருமானமாகக் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தோல்வியை தழுவிய பேச்சுவார்த்தை… குழம்பி நிற்கும் மத்திய அரசு…!!!

டெல்லியில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி… அஞ்சல் தேர்வு இனி தமிழில்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

அஞ்சல் துறை பணிக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் அஙகிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுதலாம் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இதனை தொடர்ந்து தற்போது தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை வட்டத்தில் நடைபெற உள்ள அஞ்சல் துறை பணிக்கான தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தியில் எழுதலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு… கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… அரசின் ரூ.6000 நிதி உதவி வேண்டுமா?… உடனே இதை செய்யுங்க…!!!

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேருக்குக் கீழ் உழவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவனைகளாக கொடுக்கப்படும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… ரூ. 18000 சம்பளத்தில் வேலை… இன்றே போங்க..!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Muliti-tasking staff கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: மாதம் ரூபாய் 18,000 – 56,900 வயது வரம்பு: 27 முதல் 40 விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2021 மேலும் விவரங்களுக்கு https://tribal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… இது ஆண்டுதோறும் வருவதுதான்… மத்திய அரசு…!!!

பறவை காய்ச்சல் ஆண்டுதோறும் வருவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல்… இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டாம்… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை தடை விதிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதிலும் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோழி இறைச்சி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள்?… மத்திய அரசு அதிரடி குற்றச்சாட்டு…!!!

டெல்லி போராட்ட களத்தில் பயங்கரவாதிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடித்து இருந்தால் போதும்”… NITRD-ல் அருமையான வேலை… உடனே போங்க..!!

NITRD காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:System Analyst, Health Education Officer, Psychologist. காலிப்பணியிடங்கள்: 56 வயது: 18-45 கல்வி தகுதி: 10th, பிளஸ் 2, Medical Qualification/ Master Degree, B.Sc/ B.A/ B.com விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28 மேலும் விவரங்களுக்கு www.nitrd.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… ஆதரவு தெரிவிக்கும் உச்சநீதிமன்றம்… மறுப்புக் கூறும் மத்திய அரசு…!!!

நாட்டில் வேலை சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

போராடும் விவசாயிகள்….! ஆதரவாக நீதிமன்றம்…. பிடிவாதமாக மத்திய அரசு… !!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இன்றைய விசாரணை தொடங்கிய உடனே இந்த போராட்டம் நடத்தப்படுவது குறித்து எல்லாம் நாங்கள் தற்போது எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் கையாண்ட விதம் குறித்தும், அதேபோல இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டக்கூடிய ஆர்வம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டத்துக்கு செக் – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. மத்திய அரசு மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. வேளான் சட்ட மசோதாவை நிறுத்தி வைக்க முடியுமா ? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அப்படி இல்லை என்றால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே மத்திய அரசு தற்போது அவர்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மோடி அரசு மீது அதிருப்தி…. நீதிமன்றம் பரபரப்பு கருத்து …!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான சில முன்னேற்றங்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்று வருவதை பார்க்க முடிகின்றது. இந்த வழக்கு தொடங்கிய உடனே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார.  இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டங்களை மத்திய அரசு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“டிகிரி முடித்து இருந்தால் போதும்”… நல்ல சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சியான அறிவிப்பு – மத்திய அரசு அதிரடி …!!

வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இதற்கான மாதிரி சோதனை என்பது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்தார். இன்றைய தினம் மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களிடம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை எப்படி மேற்கொள்வது ? […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1,90,00,00,00,00,000…. வசூல் செய்த மோடி அரசு…. 73ஆண்டுல இப்படி இல்லை… சோனியா கண்டனம் …!!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், மத்திய அரசு லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இப்படி விலை உயர்வை ஏற்றிக்கொண்டே போகிறது. ஐக்கிய முற்போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் ஜனவரி 15…!!!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? ” 50000 அரசு உதவி தொகை”… எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். முன்னொரு காலத்தில் பெண்கள் அதிகமாக பிறந்தால் அவர்களுக்கு தேவைகள் அதிகம் என்று கூறி கொலை செய்து வந்தனர். பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. எப்படி விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 50,00,000 பரிசு தொகை… இத மட்டும் பண்ணுங்க… ஈஸியா வின் பண்ணிடலாம்..!!

பொம்மை செய்வதை குறித்து விவாதம் செய்தால் மத்திய அரசின் சார்பில் 50 லட்சம் பரிசு வெல்ல முடியும். நம் நாட்டில் பொம்மை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ‘டாய் கார்டன் 2021’ அறிமுகம் செய்தது. இதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்கள், மற்றும் தொடக்க நிறுவனங்கள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் பொம்மைகளையும், விளையாட்டுகளையும் உருவாக்குவது குறித்து பரிமாறிக் கொள்வார்கள். வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசு கிடைக்கும். பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கும் தேசிய பொம்மை கண்காட்சியில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

44 வது நாள் போராட்டம்… இன்று தொடங்குகிறது பேச்சுவார்த்தை… பெரும் எதிர்பார்ப்பு… !!!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ. 1,40,000 சம்பளம்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அமலாக்கம் மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி அமலாக்கத் துறை அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : Directorate of Enforcement, Department of Revenue தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பணி : உதவி அமலாக்கத்துறை அதிகாரி கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு : 30 வயதிற்கு உள் (அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“மாதம் ரூ. 5000 வரை ஓய்வூதியம் பெறலாம்”… மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!!

மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்”… மத்திய அரசில் அருமையான வேலை..!!

மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 ஆம் தேதி முதல்…. பிரிட்டனுக்கு விமான சேவை – மத்திய அரசு…!!

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சிம்பு கூறிய கருத்து… ட்விட்டரில் ட்ரெண்டாகும் செம கலாய்…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்தை ரசிகர்கள் பாருங்கள் என்று சிம்பு கூறியதை பலரும் டுவிட்டரில் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அரசு அதிரடி… மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை…!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தியேட்டரில் 100% இருக்கை அனுமதி கூடாது – மத்திய அரசு அதிரடி …!!

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 50% இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. படங்கள் ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாக இருக்கின்றன. இதனால் திரையரங்குகளில் 100 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்”… மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் அந்த அறிவிப்பில் வாகன ஓட்டுனர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி: Staff Car Driver (Ordinary Grade) காலியிடங்கள் : 9 தகுதி: நன்கு வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்உம். சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை தேர்வு செய்யப்படும் முறை: Driving […]

Categories
தேசிய செய்திகள்

மாபெரும் பேரணி… அரசு விரைவில் தீர்வு காணுமா?…!!!

டெல்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 41 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

தன் தவறை ஒப்புக் கொள்ளாத அகந்தை… விரைவில் அரசு உணரும்… ப. சிதம்பரம் விமர்சனம்…!!!

வேளாண் குடிமக்கள் கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது, தன் தவறை அரசு உணரும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் வருகை ரத்து… மத்திய அரசுக்கு நிம்மதி?… என்ன காரணம் தெரியுமா?…!!!

இந்தியாவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசு நிம்மதி அடைந்து உள்ளது. இந்தியாவின் 72வது குடியரசு தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அவசர நிலை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மத்தியில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாத்தையும் பேசணும்…! இன்று மத்திய அமைச்சரவை…. மோடி முக்கிய முடிவு ..!!

டெல்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

இனி “இலவச சிலிண்டர்”… என்னென்ன ஆவணங்கள் தேவை..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா இருக்கு…! எதுக்கு இப்படி செய்யுறீங்க ? இந்திய மக்கள் அதிர்ச்சி..!!

நாளை முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான போக்குவரத்து தொடங்க இருக்கின்றது. எட்டாம் தேதியில் இருந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கான விமானங்கள் வர இருக்கிறது தற்போது பிரிட்டனில் பொது முடக்கம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 58 ஆயிரம் பேர் ஒரே நாளில் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், மத்திய அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா வரக்கூடிய அனைத்து நபர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள… […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG NEWS: பிப்.1 இல் மத்திய பட்ஜெட் தாக்கல்…. 29இல் நாடாளுமன்ற கூட்டம் …!!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. வருகின்ற 29 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ஆம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜனவரி 13முதல்…. நாடு முழுவதும் அதிரடி … மகிழ்ச்சியான உத்தரவு …!!

கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் முதற்கட்டமாக விரைவிலேயே தொடங்க வேண்டும்.  இந்த வருடத்திலேயே அதிகபட்சமாக எத்தனை பேருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியுமோ ? அத்தனை பேரும் தடுப்பூசியை  கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் சோதனை ஓட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்தியாவிலே முதல் கொரோனா தடுப்பூசி  அளிக்கும் பணி தொடங்கும் என தற்பொழுது சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்கள். அதில் குறிப்பாக ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

கொச்சி – மங்களூரு இடையே குழாய் கியாஸ் விநியோக திட்டம் – மோடி தொடங்கி வைத்தார் …!!

நாட்டிலேயே முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்‍கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அண்மைக்‍ காலமாக நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 85,000 வரை சம்பளம்”… விண்ணப்பிக்க 9-ம் தேதி கடைசி நாள்..!!

மத்திய அரசின் Certification Engineers International Limited (CEIL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer போன்ற பணிகளுக்கு 109 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: பி.இ/ டிப்ளமோ/ எம்பிஏ பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: அதிகபட்சம் 30-40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ. 41 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 94,202, கோடி”… விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் மூலம்… மத்திய அரசு அதிரடி..!!

நடப்பு ஆண்டு காரிஃப் பருவத்தில் சுமார் 64.07 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.94,202 கோடி கிடைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பாக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி 2ஆம் தேதி வரையில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை… விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?…!!!

டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 40 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை… வாகனம் ஓட்ட தெரிந்திருந்தால் போதும்… “ரூ. 63 ஆயிரம் வரை சம்பளம்”..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் Staff Car Driver பணிக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 9 காலி பணியிடங்கள் உள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். http://texmin.nic.in/ என்ற இணையதளம் சென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 19 ஆயிரத்து 900-லிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிரம்மாண்ட பேரணி… எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் ஜனவரி 6ஆம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு விஷச்செடி…கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு… பா.சிதம்பரம் அதிரடி…!!!

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஒருபோதும் நிறைவேற்றாது என்று பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.சிதம்பரம் பேசுகையில், ” காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும். மக்கள் தற்போது நடக்கும் பாஜக ஆட்சியில் நிம்மதியாக இல்லை. மத்திய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களையே நிறைவேற்றுகிறது. ஆனால் அத்திட்டங்களை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். பாஜகவினர், வேளாண் சட்டங்களை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

வேலைக்கு செல்பவரா நீங்கள்…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர் கணக்கில் பிஎஃப் வட்டி விகிதம் ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர்கள் கணக்கில் பிஎஃப் வட்டி 8.5% ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் “ஃபாஸ்ட்டேக்”… அப்ப எதுக்கு கால அவகாசம்… நீங்களே பாருங்கள்..!!

ஜனவரி 1 முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின்னர் எதற்கு கால அவகாசம் என்பதை பார்ப்போம். ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் “ஃபாஸ்ட்டேக்”… அப்ப எதுக்கு கால அவகாசம்… நீங்களே பாருங்கள்..!!

ஜனவரி 1 முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின்னர் எதற்கு கால அவகாசம் என்பதை பார்ப்போம். ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 […]

Categories

Tech |