Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 60 காலிப்பணியிடங்கள்”… மத்திய அரசில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மொத்த பணியிடங்கள் : 60 பணியிடங்கள் பணி : Technician Apprentice பணி கல்வித்தகுதி : பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி சம்பளம் : ரூ.8,000/- வரை தேர்வு செயல்முறை ; Test/ Merit list […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடிச்சு இருக்கீங்களா”…. மத்திய அரசில் அருமையான வேலை… உடனே போங்க..!!

என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry (NITPY) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology, puducherry) மொத்த காலியிடங்கள்: 11 Executive Engineer -1 Technical Assistant -3 Superintendent – 2 Junior Assistant/Senior Assistant – 4 Office Attendant – 1 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இலவச சிலிண்டர்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அப்போது மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்கள் அனைத்தும் மிக மலிவான விலையில் விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு… பரபரப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ரூ.250 கட்டணம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்”… மத்திய அரசில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்.எல்) ஆட்சேர்க்கைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பதவி தகுதி :  CMA / MBA / MMS / பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்கல், மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் : மாதம் ரூ. 70,000 – ரூ. 2,40000 ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி: 03.03.2021 ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 24.03.2021 விண்ணப்பத்திற்கான வலைத்தளம்: https://www.rcfltd.com/ எப்படி விண்ணப்பிப்பது : […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் பணி”… பாதுகாப்பு பணியில் ஈடுபட 4,500 ராணுவ வீரர்கள் வருகை…!!

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4500 துணை ராணுவ படை வீரர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போகிறது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 4500 மத்திய துணை ராணுவ வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 4500 துணை ராணுவ வீரர்களும் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது… மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகமாகி விட்டது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தன் பாடின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து கோரி தொடரப்பட்ட வழக்கில், தன்பால் இனத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: 13+, 16+, Adult, ஆபாசம், வன்முறை… மத்திய அரசு கடும் உத்தரவு…!!

ஓடிடியில் வன்முறை, ஆபாச மற்றும் பாலினம் அடிப்படையில் படங்களை வகைப்படுத்த தணிக்கைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 24 மணி நேரத்திற்குள் ஆபாச படங்கள்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

சமூக வலைத்தளங்களில் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்புக்கான…. நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்வு..!!

எம்எஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு தேசிய தேர்வு வாரியம் நீட் நுழைவுத் தேர்வின் கட்டணத்தை உயர்த்தி  அறிவித்துள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3,750 ரூபாயில் இருந்து 5,015 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் 2,750 ரூபாயில் இருந்து 3,835 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான பதிவு இணையதளத்தில் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்போர்ட் பெறுவது ரொம்ப ஈஸி… மத்திய அரசு செம அறிவிப்பு…!!!

இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தங்கள் சொந்த நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் என்பது மிகவும் அவசியம். ஆனால் அதனைப் பெறுவது சுலபமல்ல. அவற்றிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்த்து உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாஸ்போர்ட் நமது கைக்கு வரும். இந்நிலையில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை […]

Categories
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக…..! கிரேட்டா தன்பெர்க் ட்விட்…. மத்திய அரசுக்கு ஷாக் …!!

டெல்லி போராட்டம் தொடர்பாக டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமூக செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் . பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கிரேட்டா தன்பெர்க்  திரிஷா ரவிக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள் எனவும்  இவை ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே இப்படி செஞ்சா… நாடு எப்படி முன்னேறும்?…!!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய மத்திய அரசு கடன் வழங்காமல் மாநில அரசுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த மாநிலங்களில் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்கள் ரூ.38,088 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதாக தொழில் செய்யும் சூழல் மேம்பட்டால், பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும் என்ற நோக்கில் கூடுதல் கடன் பெற அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் நேரடியாக மாநிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மக்களே கடும் எச்சரிக்கை… யாரும் இதை நம்பாதீங்க… மத்திய அரசு…!!!

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஸ் யோஜனா திட்டம் பற்றி வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஸ் யோஜனா என்ற திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பலரும் முதலீடு செய்து வருகிறார்கள். அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் பணம் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். இந்நிலையில் அந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர பணம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கெஞ்சி கேட்கணும்…! மத்திய அரசு செய்யும்… அமைச்சர் நம்பிக்கை …!!

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக – பாஜக அரசுக்கு எதிராக திமுக 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றார்கள் என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களுடைய உணர்வுபூர்வமான பிரச்சனை இது. உணர்வுபூர்வமான பிரச்சனை மதிப்பளித்து, மத்திய அரசு விலையை  குறைத்தால் நல்ல விஷயமாக இருக்கும். மத்திய அரசு மக்களுடைய உணர்வை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “டிகிரி தேர்ச்சி போதும்”… மாதம் 2 லட்சம் சம்பளம்… பாஸ்போர்ட் அமைப்பில் வேலை ரெடி..!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிறுவனம்: Goverment of India – MINISTRY OF AFFAIRS (PSP Division) மொத்த காலியிடங்கள்: 16 Passport Officer -3 Deputy Passport Officer – 13 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை: Apprenticeship Training கல்வித்தகுதி: Degree தேர்ச்சி வயது: 56 வயது வரை மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 […]

Categories
தேசிய செய்திகள்

இது சும்மா டிரெய்லர் தான்… தனியார்மயமாகும் 4 வங்கிகள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கவதற்கான பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசு பட்ஜெட் அறிவித்தபடி, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார்மயமாக்குவதற்கு முதற்கட்டமான 4 வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி, பேங்க் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே… இது அரசின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்… கமல்ஹாசன் ஆவேசம்…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திற்கு மட்டும் புதிய சட்டத்திருத்தம்… அரசு அதிரடி…!!!

தமிழகத்திற்கு மட்டும் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் 7 பட்டியலின உட் பிரிவைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேவேந்திர குலத்தான், கடையன், குடும்பன், பள்ளன், காலாடி, பண்ணடி, வாதிரியார் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் அரசமைப்பு சாசன சட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: அரசு ஊழியர்களுக்கு செம மாஸ் அறிவிப்பு… மத்திய அரசு அதிரடி…!!!

இயற்கை எய்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இயற்கை எய்திய மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மனைவி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு… நிதிஷ் குமார் ஆதரவு…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும், இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பீகார் முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதின் குமார் நேற்று டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் திடீர் அறிவிப்பு… மறு உத்தரவு வரும்வரை அமல்…!!!

உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பு 10% முதல் 30% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… போடு செம அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செலவுத்தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனையில் அவசரத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதற்கு மெடிக்ளைம் பண்ணி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொதுவாக சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஹெல்த் ஸ்கீம் எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 2 லட்சம் சம்பளம்”….. டிகிரி முடித்திருந்தால் போதும்…. உடனே போங்க..!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Goverment of India – MINISTRY OF AFFAIRS (PSP Division) மொத்த காலியிடங்கள்: 16 Passport Officer -3 Deputy Passport Officer – 13 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை: Apprenticeship Training கல்வித்தகுதி: Degree தேர்ச்சி வயது: 56 வயது வரை […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை… மத்திய அரசின் புதிய திட்டம்… வரவேற்ப்பை பெறுமா?…!!!

மத்திய அரசு வேலை நாட்கள் தொடர்பாக விரைவில் புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதன்படியும் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியரா நீங்கள்…? அரசு அறிவித்த புதிய சலுகைகள்…. என்னன்னு தெரியுமா..?

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி. என்று அழைக்கப்படும், விடுமுறை கால பயண சலுகை கிடைக்கிறது. அதில் சில புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான பயணப்படி விடுமுறை திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தை  பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. என்னவென்றால், இனி மத்திய ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கொரோனா காரணமாக எல்.டி.சி யைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஊழியர்களுக்கு உருவானது.  மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் LTC அதாவது விடுமுறை பயணப்படி கிடைக்கிறது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 24 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்தது. அப்போது நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 24 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதி அயோக் அமைப்பு, அரசு அதன் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.3000 டெபாசிட்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தேயிலை தொழிலாளர்களின் நலனுக்காக 3000 ரூபாய் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அசாம் சா உதயன் தன் புராஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் அசாமில் 7.47 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ.3000 டெபாசிட் செய்துள்ளது மத்திய அரசு. 2017-18 ஆம் ஆண்டில் அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் இரண்டு கட்டங்களாக டெபாசிட் செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெளியான 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு குறையை சொல்லுங்க…! இழப்பீடு கொடுக்க மாட்டோம்… மத்திய அரசு திடீர் முடிவு …!!

டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்ட தொடரின் ஆறாம் நாளான நேற்று குடியரசு நாளில் நடந்த வன்முறை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்களுக்கு மிக அதிர்ச்சி செய்தி… OMG…!!!

என்எல்சி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்பை மத்திய அரசு திட்டமிட்டு பறிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பட்டதாரிகள் சிலர் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்தியில் தமிழகத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயை தொடர்ந்து என்எல்சி நிறுவனத்திலும் தமிழகத்தை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பை மத்திய அரசு திட்டமிட்டு பறிக்கும் வகையில் தேர்வு நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. என்எல்சி 259 GET […]

Categories
தேசிய செய்திகள்

கட்டாயமாக மதம் மாற்றி… திருமணம் செய்தால் சிறை தண்டனை… மத்திய அரசின் முடிவு என்ன…?

மத்திய அரசிடம் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றுவதற்கான திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்காகவோ அல்லது ஏமாற்றியோ  மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினால் சுமார் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை என்று சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமானது இமாச்சல பிரதேசத்தில் முன்னரே இருக்கிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்து பெண்களை […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கிகள் திவாலானால்”… முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி…!!

இந்தியாவில் சில வருடங்களாக வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணத்தால் பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வங்கி சொத்து மற்றும் வர்த்தகத்தை மறு சீரமைப்பு போன்ற செயல்பாடுகளை செய்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு வங்கி திவால்  அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனாலும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்…. எதிர்க்கட்சிகள் முக்கிய முடிவு… பரபரப்பாக போகும் மாநிலங்களவை …!!

விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நவம்பர் 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஏற்காததால் போராட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் எம்பிக்கள் ஆனந்த் சர்மா, […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு, செலவுகள்!- விவரிக்கிறது சிறப்பு தொகுப்பு

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒரு ரூபாயில் மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். கடன் வட்டியாக மத்திய அரசுக்கு 36 பைசா வருவாய் கிடைக்கிறது. GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 15 பைசா வருவாய் கிடைக்கிறது. வருமானவரி மூலமாக 14 பைசாவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியாக 13 பைசாவும் கிடைக்கிறது. உற்பத்தி வாரியாக 8 பைசாவும், வரி அல்லாத […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மத்திய அரசில் அருமையான வேலை”… இன்றே கடைசி நாள்… உடனே போங்க..!!

Bhabha Atomic Research Centre (BARC)-காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Stipendiary Trainees, Technician. காலிப்பணியிடங்கள்: 160 வயது: 18-25 சம்பளம்: ரூ.16,000 – ரூ.25,000 கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி தேர்வு முறை: Preliminary Test,Skill test மேலும் விவரங்களுக்கு recruit.barc.gov.in/ barcrecruit/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் தியேட்டர்கள் – மத்திய அரசு புதிய உத்தரவு …!!

திரையரங்குகளில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. 50 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்களுக்கு அனுமதி என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நாடுதழுவிய குறைவான பரல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பிப்ரவரி 28 வரை நீட்டித்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பொது இடங்களில் கூடுவது, விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள தளங்களுடன் பொது முடக்கத்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 59 செயலிகளுக்கு நிரந்தர தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டிக் டாக், விசேட், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலிகள் பயனாளர்களின் தகவல்களை எவ்வாறு சேகரிக்கின்றன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் அந்த கேள்விக்கு அந்த நிறுவனங்கள் வழங்கிய பதில்கள் திருப்தி இல்லை என்பதால் நிரந்தர தடை விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “690 காலிப்பணியிடங்கள்”…. மத்திய அரசு வேலை…. இன்றே போங்க..!!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Asst.Sub Inspector காலிப்பணியிடங்கள்: 690 வயது: 18-35 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: டிகிரி தேர்வு முறை: Merit List, Writtern Exam, Medical Exam, Medical Exam, Document Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5 மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி… கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறல்களை மீறி செயல்படுவதால் தான் நடக்கின்றன. அதனைத் தடுக்க பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் போக்குவரத்து விதிகள் மீறலுடன், வாகன காப்பீட்டு இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்கு அபராதம் செலுத்த நேர்ந்தால், அவை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு – டெல்லியில் எல்லையில் பதற்றம் …!!

டெல்லிக்கு நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் பேரணி என்பது தற்போது டெல்லியில் எல்லைகளில் முழுமையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக டைரக்டர் பேரணி 12 மணி அளவில் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே டெல்லி ஹரியானா எல்லையின் சிங்கூர் பகுதியில் காலை 8 மணியளவில் இந்த பேரணி என்பது தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பேரணி தொடங்குவதற்கு முன்னதாக காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனம் வைத்திருப்பவர்களுக்கு… “புதிய வரி”… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சில பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன்பு அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பேசுவதை நிறுத்துங்க…! மக்களே யாரும் நம்பாதீங்க… பிரதமர் மோடி வேண்டுகோள் …!!

கொரோனா தடுப்பூசியின் திறன் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா ? என அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு புதிய […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 11தடவை தோல்வி…! பின்வாங்காத மத்திய அரசு… மீண்டும் பிடிவாதம் …!!

டெல்லியில் போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொண்ட பதினொன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடைபெறும் இந்த போராட்டத்தால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

தீயசக்திகள் சதி செய்யுறாங்க…! இது எல்லாமே சமூக விரோதிகள்… வேளாண் அமைச்சர் பரபரப்பு கருத்து …!!

வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தீய சக்திகள் சதி செய்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பதினோராம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது வருத்தம் அளிப்பதாகவும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காமல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்தமா தொழில் தொடங்க போறீங்களா?… ஆன்லைனில் கடன் பெறுவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

சுயதொழில் தொடங்க உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற (Micro Units Development and Refinance Agency) முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இப்படி நடக்க கூடாது…! மனிதநேயத்தோடு அணுகனும்…. மத்திய அரசு கருத்து…!!

மீனவர்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை மனித நேயத்தினுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது. அதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான படகில் மேசியா, நாகராஜ், செந்தில்குமார், மற்றும் சாம்சங் டார்வின் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலுக்கு சென்ற படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில் இவர்கள் 4 பேர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கான திருமண வயது…. இனி அவசரப்படாதீங்க…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!

இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதானது 18 லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான  திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதினை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழா அன்று பேசியிருந்தார். மேலும் இதற்காக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்து பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குழுவின் அறிக்கையானது முதலில் ஆலோசிக்கப்படும். அதன் பின்பே இது […]

Categories

Tech |