Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மே 15 ஆம் தேதி வரை மூடல்…. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மே-15 ஆம் தேதி வரை…. அனைத்து வரலாற்று சின்னங்களையும் மூட – மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு உத்தரவு வரும் வரை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு…. மே 15 வரை இதெல்லாம் கிடையாது…. மத்திய மந்திரி வெளியிட்ட பதிவு…!!

மே 15ஆம் தேதி வரை அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை  மூட அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,664 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் வரலாற்று நினைவு […]

Categories
அரசியல்

கடந்த 24 நேரத்தில் 29 பேர் உயிரிழப்பு.. 8000 நபர்கள் பாதிப்பு.. தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா..!!

தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் சுமார் 8000 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ்நாட்டில் ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், பொது வெளியில் எச்சில் துப்புபவர்களுக்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு தள்ளி வைத்தது… மத்திய அரசு அதிரடி…!!

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெர்ஷவர்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: வரும் 18-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெர்ஷவர்தன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து கள நிலவரத்தைப் பொறுத்து எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தேர்வு நடத்துவதற்கு முன்னர் அது குறித்து தெரியப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை… தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்..!!

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா-2வது அலை: 200000 கோடி செலவில்…. புதிய பொருளாதார திட்டங்கள் – மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு ₹20 லட்சம் கோடி மதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆண்டு கட்டணம் 50% குறைப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  குறு தொழில்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோர் புதிதாக இந்திய தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் உள்ளூர் தயாரிப்பு பிரசாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் என மத்திய அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு… மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசை மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு […]

Categories
தேசிய செய்திகள்

அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசிக்கு அனுமதி.. நிபுணர்கள் குழு பரிந்துரை..!!

இந்தியாவில் மத்திய அரசு அவசர கால தேவைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதுவரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் மத்திய அரசு, 45 வயதுக்கு அதிகமாகவுள்ள அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. இதனால் மத்திய அரசு 5 தடுப்பூசிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டு தடுப்பூசிகள்… மத்திய அரசு ஒப்புதல்…!!!

இந்தியாவில் வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி… அவசர தேவைக்கு மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவின் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
தேசிய செய்திகள்

உரம் விலை உயர்வு… மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு உரம் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என டெல்டா விவசாய சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் விலை உயர்வை மூட்டைக்கு 700 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ உரம் தற்போது ரூ. 1,900 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போலவே அனைத்து உரங்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் திடீர் தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

137-வது நாளாக நீடிக்‍கும் விவசாயிகள் போராட்டம்…!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 137வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான்கு மாதங்களை கடந்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நீடித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… மத்திய அரசுக்கு கடிதம்…!!!

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்த 4 வாரங்கள்… மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு… எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலில் அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமான காலகட்டம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம்… மத்திய அரசு திடீர் உத்தரவு…!!!

சுகாதாரத் துறையினர் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன் முதல் கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில்… மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு?… மத்திய அரசு தீவிர ஆலோசனை…!!!

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி மத்திய அரசு இன்று தீவிர ஆலோசனை நடத்துகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தேதிகளில் மீன்பிடிக்க தடை – மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுவை, அந்தமான், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடைகாலம் அமலாகிறது. குமரி, கேரளா, கர்நாடகா, டையூ டாமன், மஹாராஷ்டிரா, குஜராத்தில் ஜூன் 1 முதல் மீன்பிடிக்க தடை […]

Categories
தேசிய செய்திகள்

45 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் நள்ளிரவு முதல்… மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகவும், வருங்கால வைப்பு நிதிக்கான PPF வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5%, ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5% இருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 7.4% இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

45 வயதிற்கு மேற்பட்டோர் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… 12 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு…. மத்திய அரசு உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… கடும் கட்டுப்பாடுகள்… மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
மாநில செய்திகள்

கிண்டி பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்..!!

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்த வண்ணமே […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க… மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசியை முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 45 வயது […]

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா…? மத்திய அரசு தகவல்…!!

கோவிஷீல்ட் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என செய்தி வெளியான நிலையில் அது பாதுகாப்பானது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோவிஷீல்ட் பயன்படுத்துவதால் ரத்த உறைவதாக பல தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த தகவலை மறுத்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை என ஐசிஎம்ஆரின் இயக்குநர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ளூரில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு…? மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா  அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா  கட்டுப்படுத்த மாநில […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஏப்ரல் 1 முதல் ரூ.10,000 அபராதம்… மார்ச் 31 கடைசி…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி! உருமாறிய கொரோனா – மத்திய அரசு பகீர் தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 795 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 30 வரை… கொரோனா புதிய கட்டுப்பாடு… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 1 அனைவருக்கும் ரூ.2000…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுள் சான்று பெற…இனி ஆதார் கட்டாயம் இல்லை…!!

ஆயுள் சான்று பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயில் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் விருப்பத்தின் பெயரில் ஆதார் எண்ணை அளிக்கலாம். மேலும் அரசு அலுவலகங்களில் வருகை பதிவு நிர்வாகத்திற்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தோஷ் சரி உபயோகிக்கவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வாபஸ் வாங்குங்க… எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

மத்திய அரசு அறிவித்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலகிக் கொள்ளும் முடிவை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் வத்தலகுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG ALERT: நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடு – அரசு பரபரப்பு உத்தரவு …!!

நாட்டின் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக விமர்சித்தும், குற்றம்சாட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆனாலும் விலையேற்றம் அடுத்தடுத்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றன. பெட்ரோல் விலையும் இதே போல் உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் விமான எரிபொருள் விலையும் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் விமான எரிபொருள் விலையை தொடர்ந்து விமான டிக்கெட்டுகளை விலையை மத்திய அரசு ஏப்ரல் மாத இறுதியில் விமான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க பழைய வாகனம் ஓட்டுறீங்களா?… உங்க வாகனத்துக்கு வரி எவ்வளவு தெரியுமா?… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பழைய வாகனங்களை அளிக்கும் திட்டம் அமலுக்கு வரும்போது வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

2000 ரூபாய் செல்லாது..? மத்திய அரசு அறிவிப்பு..!!

2000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவித்து குழப்பத்திலிருந்து முற்றிலும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. ரூபாய் 2000 நோட்டுக்கள் பாதிக்கப்படுவதையும், கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்நிலையில் ரூபாய் 2000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்து புழக்கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

காலியிடங்கள் 89… மாதம் ரூ. 1,80,000 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை ரெடி… மிஸ் பண்ணிராதிங்க..!!

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுதுறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கார்ப்பரேன் நிறுவனத்தில் ((FOOD CORPORATION OF INDIA) காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய உணவு கார்ப்பரேஷன் (FOOD CORPORATION OF INDIA) மொத்த காலியிடங்கள்: 89 பணியிடம்: தமிழ்நாடு வேலை வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Assistant General Manager & Medical Officer கல்வித்தகுதி: PG/ ACA/AICWA/ACS/ Degree […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் இணைப்பைப் பெறுவது…” இனி ரொம்ப ஈஸி”… மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!!

புதிய சிலிண்டர் பெறுவதில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. உள்ளூர் வீட்டு சான்றிதழ் இல்லாமல் புதிய எல்பிஜி இணைப்பை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர்களில் இருப்பவர்கள் மற்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றால் அந்த பகுதியில் இருப்பிட சான்று இருக்காது. இதனால் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவது கடினம். தற்போது மத்திய அரசு குடியிருப்பு சான்றிதழ் இல்லாமல் உங்கள் வீட்டு ஆவணங்கள் மற்றும் வைத்து எல்பிஜி இணைப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… மிகப்பெரிய போனஸ் காத்திருக்கு… எப்ப வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வர உள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி முன்பாக மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தள்ளுபடி… மத்திய அரசு திடீர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் புதிதாக வாகனம் வாங்கும்போது 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக 4 […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. கூடிய விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வர உள்ளது அது என்ன என்பதை இதில்பார்ப்போம். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி முன்பாக மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை மத்திய […]

Categories

Tech |