Categories
தேசிய செய்திகள்

சில மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பல நாடுகளில் இருந்து வந்து இறங்கிய மருத்துவ உபகரணங்கள்… மத்திய அரசு அறிவிப்பு…!!

கடந்த ஒரு வாரத்தில் நாடுகளிலிருந்து உபகரணங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது. இவற்றை உரிய முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும், […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஏற்கனவே எச்சரித்தோம்… நாடு முழுவதும் வரும் ஆபத்து… அடுத்த பரபரப்பு…!!!

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து கொரோனா தீவிரம் ஆவதால் மே மாதம் நடக்கவிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா மாநிலத்தில்… 14 நாட்களுக்கு பொது முடக்கம்… வெளியான அதிரடி உத்தரவு…!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் 14 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பொது […]

Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்…. வீரர்களுக்கு மத்திய அரசு உதவி….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை மூடி கொண்டு இருக்க முடியாது… மத்திய அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…. மத்திய அரசு ஒதுக்கீடு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த தேதிகளில் கொரோனா உச்சமடையும்.. விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை..!!

இந்தியாவில் வரும் 3ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை கொரோனா தொற்று மேலும் தீவிரம் அடையும் என்று விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3.86 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,87,62,976 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் சிகிச்சையில் இருப்பவர்கள் 31,70,228 நபர்களாவர். மேலும் பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்து தற்போது வரை 1,53,84, 418 பேர் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம்…. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று பாதித்தவுடன் என்ன செய்ய வேண்டும்..? யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்லலாம்..? வழிமுறைகள் இதோ..!!

கொரோனா தொற்று லேசாக பாதித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. லேசான பாதிப்புகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு வாரத்திற்கும் அதிகமாக காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகலாம். மேலும் 60 வயதுக்கும் அதிகமானவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தால், தொற்று ஏற்படும்போது உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப்பெற வேண்டும். அதன்பின்பே வீட்டில் தனிமைப்படுத்தவேண்டும். மூச்சுத்திணறலால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதலாக 57 லட்சம் தடுப்பூசிகள்… மாநில அரசுக்கு அனுப்ப முடிவு… மத்திய அரசின் தடுப்பு பணிகள்…!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கூடுதலாக 57 லட்சம் தடுப்பூசிகளை மாநில அரசுக்கு அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகிலேயே முதல் முறையாக மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 15,95,96,140 தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் 14 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை அனைத்து மாநில […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசியை வீணடித்ததில் தமிழகம் முதலிடம்…. அதிர்ச்சி தகவல் ….!!!

கொரோனா தடுப்பூசியை அதிகளவில் வீணாக்கி இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு தடையின்றி விநியோகிப்பட்டு வந்தாலும், பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட அளவு வீணடித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 8.83% தடுப்பூசி மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அசாம் மாநிலத்தில் 7.7% கொரோனா தடுப்பூசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கிற்கு மரியாதை…. மத்திய அரசு திட்டம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவன் மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது?…. ஜோதிமணி கேள்வி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஆக்சிஜனை நாங்கள் பகிந்தளிப்போம்…. நீங்கள் தலையிடக்கூடாது – மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் யாரும் எதிர்பார்க்காத புதிய பரபரப்பு அறிவிப்பு…. மத்திய அரசு…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நள்ளிரவு முதல்…. மத்திய அரசு பரபரப்பு உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும்…. மத்திய அரசு கோரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! வீட்டில் இருக்கும்போதும் இது கட்டாயம் – மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை […]

Categories
தேசிய செய்திகள்

மாதவிடாய் காலங்களில் தடுப்பூசி போடலாமா?…. மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச வர்த்தகம்… புதிய கட்டுப்பாட்டு மையம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

சர்வதேச வர்த்தகம் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்க புதிய கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சர்வதேச வர்த்தகம் குறித்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடு மையத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள சிக்கலை தீர்ப்பது, லைசென்ஸ் பெறுவது போன்றவற்றை மேற்கொள்ள தனியாக கட்டுப்பாடு மையத்தை […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: நாடு முழுவதும் மே 1-ந் தேதி முதல்….. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும்…. கவலை தரும் அறிவிப்பு…. மத்திய அரசு பரபரப்பு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை… பீட்டர் அல்போன்ஸ் கேள்வி..!!

எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை என்று பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க… மத்திய அரசு அனுமதி..!!

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவிவருவதால் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1ம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நீடிக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு மட்டும்…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது… ஸ்டாலின் கண்டனம்…!!

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து ஏற்றத்தாழ்வு உண்டாகும் புதிய கல்வி கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியீடு பதிலையே மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றான் தாய் மனப்போக்கை வெளிப்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கவலையில் மத்திய அரசு….! ”நாடு முழுவதும் பெரும் பரபரப்பு”…. ஷாக் ஆன பாஜகவினர் …!!

மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜக கட்சிக்கு எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆவதால் பாஜக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி இலவசம்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை…. தமிழ் மொழி புறக்கணிப்பு…. பெரும் பரபரப்பு…!!!

தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழி பெயர்ப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் முதலில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கை தற்போது மராத்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 17 மொழிகளில் அனைவருக்கும் புரியும்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து அவமதிப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு தள்ளுபடி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

வரும் வாரங்களில் கொரோனா கோரதாண்டவம் ஆடும்…. மத்திய அரசு அதிர்ச்சி செய்தி….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி, படுக்கை வசதி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு “virafin” மருந்து…. மத்திய அரசு அனுமதி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. உறுதி செய்த மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த உத்தரவு வரும் வரை தடுத்து நிறுத்தக் கூடாது…. அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: வரும் 28ஆம் தேதி முதல் முன்பதிவு… மத்திய அரசு அறிவிப்பு…!!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வரும் 28ஆம் தேதி முன்பதிவு செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார்”… மத்திய அரசு அறிவிப்பு..!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை… நீதிபதிகள் கண்டனம்..!!

மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒருபுறம் இருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஆக்ஸிஜனை […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப Fastஆ போறாங்க..! உடனே உத்தரவு போடுங்க….. மத்திய அரசுக்கு ஐகோர்ட் வேண்டுகோள் …!!

இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவிகளை பொறுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கடந்த 2013ஆம் ஆண்டு பெண் பல் மருத்துவர் ஒருவர், விபத்துக்குள்ளான வழக்கில் 18லட்சத்து 43ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மோட்டர் வாகன தீர்ப்பாயம் நிர்ணயம் செய்திருந்தது. இதனை அடுத்து குறைவான தொகைய நிர்ணயிக்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்- அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, […]

Categories
தேசிய செய்திகள்

திக் திக் நாட்கள்…! அடுத்த 3வாரம் ரொம்ப முக்கியம்…. அரசு அதிகாரிகள் எச்சரிக்கை …!!

தற்போதைய கொரோனா சூழல் குறித்து கவலை தெரிவித்த நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் விகே பால், கொரோனா நடவடிக்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் குறித்து அனைத்து யூனியன் பிரதேசங்களின்  தலைமை செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன்  இணைந்து ஆய்வு கூட்டம் நடத்தினர். காணொளி மூலம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக் […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… கையெடுத்து கும்பிடுறேன்…. ஆக்ஸிஜன் கொடுங்கள்…. மத்திய அரசை கெஞ்சும் டெல்லி …!!

டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்ஸிஜன் அளிக்க மத்திய அரசை இரு கரம் கூப்பி கேட்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ட்விட்டரில்  பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், சில மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார். விரைவாக ஆக்சிஜன் அளிக்கப்படவிட்டால் நகரில் பெரும் குழப்பம் விளையும் என துணை முதலமைச்சர் மணி சி ஜோடியா கூறியுள்ளார் . ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை அதிகரிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்பியதால் அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

10% தள்ளுபடி வழங்க திட்டம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மக்களை ஏன் கொலை செய்கிறீர்கள்… நடிகர் சித்தார்த் ஆக்ரோஷம்…!!

மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். தமிழ் தெலுங்கு இந்தி என்று பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசை நீங்கள் கொரோனா போராளி அல்ல, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி… முக்கிய கோவில்கள் மூடல்..!!

கொரோனா காரணமாக தமிழகத்தின் முக்கிய கோவில்களில் மூடப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. முக்கிய கோயில்களை மூடுவதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை […]

Categories

Tech |