Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஓடிடி தளத்திற்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி இணையதளம் இரண்டு மொபைல் செயலிகள்,நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஸ்மார்ட் டிவி செயலியை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெப் சீரிஸ் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஓடிடியின் இணைய தளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் பட்சத்தில் அதற்கு தற்போது அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என கூறியுள்ளது. காந்தியின் படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம்”….. வங்கிகளுக்கு மத்திய அரசின் புதிய உத்தரவு….!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரஷ்யா, […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள தெருவோர விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வ நிதி யோஜனா என்ற சிறப்பு நுண் கடன் வசதி அழைப்பதற்கான திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தெருவோர விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் அனைவரும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அவ்வாறு வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாத தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்த கடன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரயில் பயணத்தில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படுமா….?? மத்திய அரசின் பதில் இதுதான்….!!!!!

இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறிய தலித்துகளை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது”…. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்….!!!!!

இந்தியாவில் மதம் மாறிய எஸ்சிக்கள் விவாகரத்தில் மத்திய அரசு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது தலித் சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலித் சமுதாயத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும் மத்திய அரசாங்கம் அந்த கருத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“வெறும் ரூ. 436 முதலீடு செய்தால் லட்சங்களில் லாபம்”…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டுக்கான விளம்பரங்கள்”… கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு திடீர் கடிதம்….!!!!!

பொழுதுபோக்குகாக ஆரம்பித்த ஆன்லைன் விளையாட்டுகள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல பேர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மத்திய-மாநில அரசுகளானது இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்திருக்கிறது. அத்துடன் இதுகுறித்த விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கூகுள் மற்றும் யூடியூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றை […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி…? இதோ எளிய வழிமுறைகள்..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் பயனாளர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதனை பயனர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட வேண்டும். முதலில் நீங்கள் தமிழக மின்வாரியத்தில் அதிகாரபூர்வ இணையதளமான www.tneb.gov.in செல்ல வேண்டும். அங்கு Consumer info அல்லது நுகர்வோர் தகவல் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அதன் பின் நீங்கள் உங்களின் மின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பதிவு கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இனி எந்த ஒரு பகுதியிலும் கேபில் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக பள்ளம் தோன்றினாள் “கால் பிபோர் யூ டிக்” என்ற செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திற்கு கீழ் கேபிள், குழாய்கள் என பல்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. தொலைத்தொடர்பு சேவையின் கீழ் பல லட்சம் கேபிள்கள் செல்கின்றது. மின் கேபிள் மற்றும் குடிநீர் பதிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக சாலை மற்றும் சாலை ஓரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தலான திட்டம்…. இனி உங்க பொருள் உங்களை தான் சேரும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசியல் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்தஇலவச அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் முன்னதாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டபுள் ஜாக்பாட்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு ரேஷன் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன் போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த வசதி பல மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

உடனடி அமல்…. விமான நிலையங்களில் 5ஜி சேவை நிறுத்தம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கடந்த மாதம் 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 5G சேவைகள் விரிவடைவதை கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அதிர்வெண் கொண்ட 5G சேவைகளை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டி ஜி சி ஓ வின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…! இன்று(1.12.22) முதல் வாரத்தில் 5 நாட்கள் சுற்றி பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை இன்று முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்றே கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் பயனாளிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே போட்டிக்கு நீங்க ரெடியா?…. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் 100 ரூபாய் செலுத்தினால் 3000 ரூபாய் ஓய்வூதியம்…. விவசாயிகளுக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு – இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரி சேர்க்கை, பாஸ்போர்ட் வாங்க, வாக்காளர் அட்டை வாங்க என அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு. வரும் 7ஆம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி உங்க வீட்டுக்கே வரும் ஆதார் சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் ஆதார் கார்டில் எப்போதும் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று அப்டேட் செய்ய முடியும். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது”….. நொறுங்கிய முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது….. மத்திய அரசு கோர்ட்டில் வாதம்….!!!!!

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: போலி ஆதார் அட்டைகள் புழக்கம்…. மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதனுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் போலி ஆதார் அட்டை வழக்குகள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கடைசி தேதி வந்தாலும் நோ ப்ராப்ளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொகை முறையாக வந்து சேரும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வங்கிகள்,தபால் நிலையங்கள் மற்றும் தபால் துறை வங்கி ஆகியவை ஓய்வூதியதாரரின் வீட்டிற்கு நேரடியாக வாழ்நாள் சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 […]

Categories
தேசிய செய்திகள்

50 தரமற்ற மருந்துகளின் பட்டியல் வெளியீடு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய அளவில் 1280 மருந்துகளின் தரத்தை ஒன்றிய அரசு ஆய்வு செய்தது. அதில் 50 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கொல்கத்தா மற்றும் சண்டிகர் நகரங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் தரமற்ற மருந்துகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான முழு பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 50 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. இதையடுத்து, மத்திய மருந்து தரக் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா?…. பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்கள்…. இனி ஆடு, மாடு குறுக்கே வந்தால் ரூ.6 ஆயிரம் அபராதம்…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. எனவே கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மேலும் ரயில்களின் மீது ஆடு மற்றும் மாடுகள் குறுக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்”….. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை  பெறுவதில்  பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை  வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

Fact Check: ஆதார் வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன்?….. பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் பிறக்கும் மத்திய அரசு சார்பாக 4,78,000 கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தியென மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்பி மற்றவர்கள் யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. தற்போது பலவிதமான மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“தனிநபர் தரவுகள் விதிமீறல்”…. ரூ. 500 கோடி அபராதம், மாநில அரசுக்கு வரிவிலக்கு ரத்து…. மத்திய அரசின் அதிரடி மசோதா…..!!!!!

மத்திய அரசு தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவானது தனிநபர் விவரங்களை பணமாக்கும் நிறுவனங்களை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனிநபரின் விவரங்களை சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினால் ரூபாய் 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனையடுத்து தரவுகளில் விதிமீறல் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் வரி விலக்குகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் வைத்திருப்பவர்களுக்கு 4.78 லட்சம் கடன் உதவி…? மத்திய அரசு உண்மை தகவல்….!!!!

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4,78,000 கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தகவல்களை மற்றவர்களுக்கு பொதுமக்கள் யாரும் அனுப்ப வேண்டாம் என்று மத்திய தகவல் பணியம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. நீங்களும் பயன்பெற உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதனைப் போலவே விவசாய தொழிலை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பி எம் கிசான் FPO யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தரவுகளை தவறாக யூஸ் பண்ணா ரூ.500 கோடி அபராதம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தரவு பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அதற்கு பதில் மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-யை உருவாக்கியுள்ளது. இதன் உட்பிரிவுகளில் தனிநபர்களின் மின்னணு தரவுகளை பாதுகாப்பதற்கான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால்,சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் 500 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு தனிநபர் தரவு பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனையே இருக்காது…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் விதமாக 14567 என்ற கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால் குறைகளை கேட்பார்கள். வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லை,மருத்துவர் ரீதியான குறை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான தடை உள்ளிட்ட பல குறைகளை இதில் கூறலாம். இந்த சேவை மையம் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால்….. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வருகிறது ’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’ திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 3000 கிலோ டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டது. எனவே மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இந்த முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஊழல் புகார் தெரிவிக்க உங்க மொபைல் எண் அவசியம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் புகார் தெரிவிப்போர் தங்களின் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க முடியும். நிலையில் புகார் தெரிவிக்கும் நடைமுறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 செலுத்தினால் போதும்…. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்….. இதோ சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு ஹேக்ட்டருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இணைய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. நவம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ 10 வருடங்களுக்கு ஒரு முறை இது கட்டாயம்…. மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களின் அடையாளச் சான்று மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பதை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது வரும்?…. வெளியான சூப்பர் அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 1 முதல் மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 முதலீடு செய்தால் போதும்…. ரூ.36,000 பென்ஷன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 18 வயதில் இணைந்தால் மாதம் தோறும் 55 ரூபாய் முதலீடு செய்தால் மட்டும் போதும். மாதம் தோறும் 3000 ரூபாய் என வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் ரேஷன் அட்டை வைத்துள்ள பலரும் தவறாக அதை பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தகுதி உள்ள பலருக்கு ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகிறது.எனவே தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தகுதி இல்லாதவர்களின் பெயர் பட்டியலில் தயாரிக்கப்பட்ட அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நவோதயா பள்ளிகள்” இல்லாதது ஏன்….? திமுகவிடம் கேள்வி எழுப்புங்கள்…. மத்திய அரசு கோரிக்கை….!!!!!

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், என்ஐடி போன்றவற்றை ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தின் கல்வி திறன் குறித்த எங்களுடைய கவனத்தில் தெளிவாக தெரிகிறது. அதன் பிறகு மாநிலங்களில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. அனல் பறக்கும் “ஜிஎஸ்டி” கலெக்ஷன்…. அக்டோபரில் மட்டும் இத்தனை கோடியா…..?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரத்தை மத்திய அரசு இன்று  வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக வரிவசூல் வருவாய் அதிக அளவில் இருக்கிறது. அதன்படி 1.4 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி வரி வசூல் ஆகியுள்ள நிலையில், மத்திய வரி 26,039 கோடியாகவும், மாநில வரி […]

Categories
தேசிய செய்திகள்

மொபைல் செயல்களில் கடன் வாங்கலாமா?…. மக்களே உஷாரா இருங்க…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் நாள்தோறும் சீன கடன் செயலியில் ஏற்படும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்தியாவில் சீன கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட நிறுவனங்களின் தொல்லைகள் மற்றும் பணம் பறிக்கும் கடுமையான முறைகளால் பல தற்கொலை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு,பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இந்த APPகளில் சிக்கிடாதீங்க உஷார்….. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!!

கடன் வாங்கியவர்களை தற்கொலைக்கு தூண்டும் சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் வாயிலாக அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் வாயிலாக கடன் அளிக்கும் சட்டவிரோத கடன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள், நடுத்தர மக்களை குறி வைத்து, அதிக வட்டிக்கு கடன்கள் கொடுக்கின்றனர். கடன் கட்ட தவறினால், மிகவும் […]

Categories

Tech |