மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவகுமார் மிஸ்ரா கூறியதாவது: “கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை செய்தது. இதில் 28 முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதம் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசனை […]
