Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… வெளியான மகிழ்ச்சி செய்தி… அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவகுமார் மிஸ்ரா கூறியதாவது: “கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை செய்தது. இதில் 28 முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதம் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல சமூக வலைத்தளமான… டுவிட்டர் மீது மேலும் ஒரு வழக்கு…!!!

இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்து ட்விட்டர் நிறுவனம் முரண்டு பிடித்து வருகின்றது. மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்காமல் ட்விட்டர் நிறுவனம் அடம்பிடித்து வருகின்றது. உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பது போன்று சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட காரணத்தினால் ட்விட்டர் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்ப.ட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால் சிறார்களின் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்…. முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்…!!!

புதிய ஐடி விதிகள் மற்றும் நாட்டுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. சமூக ஊடகங்களின் குறைகளை தீர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்த நிறையில் அவற்றை நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி….? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை…!!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு…. இன்று மத்திய அரசு ஒப்புதல்?….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு திடீர் உத்தரவு…..!!!!

இந்தியாவில் உள்ள புதிய கார்களில் முன்பகுதியில் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக்குகளை உறுதி செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன்பகுதியில் உள்ள இருக்கைகளிலும் ஏர்பேக்குகள் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இணைய நீதிமன்றங்களுடன் இணைக்க மத்திய அரசு முடிவு….!!!!

சொத்து வில்லங்க வழக்குகளை விரைந்து முடிக்கவும்,மோசடி பரிவர்த்தனைகளை குறைக்கும் வகையிலும் நில ஆவணங்கள் மற்றும் பத்திரப்பதிவு விவரங்களை இணைய நீதிமன்றங்கள் உடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிலம் மற்றும் சொத்தின் சட்ட நிலை, வில்லங்க விவரங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அவை தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்பதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் Delta+ கொரோனா…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தளர்வுகள் திரும்ப பெற வாய்ப்பு…. அதிர்ச்சி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் மூன்று வகையாக மாவட்டங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் தளர்வுகள் திரும்பப் பெற வாய்ப்பு… அதிர்ச்சி…!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பிளஸ் வேகமாக […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகளுக்கு மத்திய அரசு தரும் ரூ.10,000…. பெறுவது எப்படி?….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் போலி கணக்குகளை முடக்க…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து சைபர் குற்றங்களுக்கு வழி வகுப்பது உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. போலிக் அலகுகளால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப விதிகளின்படி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை முற்றிலும் முடக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கவில்லை….. டெல்லி துணை முதல்வர்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விற்பனை செய்ய தடை…. மத்திய அரசு…..!!!!

இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான ஆபர்களுடனான பொருள்களை விற்பதற்கு தடை விதிக்க நுகர்வோர்- உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஈகாமர்ஸ், ரீடெயில் நிறுவனங்கள் தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கூறியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக முறைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் வழக்கமாக நடத்தப்படும் ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் இலவச தடுப்பூசி திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது… மத்திய அரசு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவுறுத்தும் படி, சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 24ஆம் தேதி மத்திய அரசு இதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, 180 பக்கங்கள் கொண்ட பிரமாணப் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கல்வி- வழிகாட்டு நெறிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான நேர்மறையான சூழலை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை வயது […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மதிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் பலன்…. இதை கட்டாயம் தவிர்க்கலாம் – மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து வாகன ஆவணங்கள்…. செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்….. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வாகன ஆவணங்கள் ஆன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என […]

Categories
தேசிய செய்திகள்

2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பு…. மத்திய அரசு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வாகன ஆவணங்கள் ஆன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என […]

Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் பணம் மோசடி…. தேசிய உதவி எண் அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இணைய மோசடியில் பணம் பறி போவதை தடுப்பதற்காக தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயங்கி வருகின்றது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புகளுடன் இந்த உதவியின் செயல்படுகின்றது. தற்போது 7 மாநிலங்கள் இதை அமல்படுத்தி வருகின்றன என்றும் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் படி இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: Twitter, Facebook, Whatsapp…. சற்றுமுன் பரபரப்பு செய்தி…..!!!!!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியுது. அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் புதிய தளர்வு…. மத்திய அரசு அசத்தல் உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் வரும் காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு 2 ரூபாய் சேமியுங்கள்… மாதம் ரூ.3000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சிறந்த சேமிப்பு திட்டம்..!!

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அதைப்பற்றி இதில் விரிவாக பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர்  வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and Self Employed Persons […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தடை….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம்?…. அரசு அதிரடி…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இஎஸ்ஐ திட்டம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் துப்பரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு. மருத்துவக் காப்பீட்டு வசதிகிடையாது. இந்நிலையில், இவர்களை இஎஸ்ஐ காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சா் கங்வார் கூறுகையில், ‘‘மாநகராட்சி, நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இஎஸ்ஐ திட்டத்தின் மூலமாகஅனைத்து இனி மருத்துவ பலன்களையும் பெறலாம். நாடு முழுவதும் 160 மருத்துவமனைகள், 1500க்கும் மேற்பட்ட இஎஸ்ஐ மருந்தகங்கள் மூலமாக சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை 1 முதல் அமல்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனைகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து… கோஷங்களை எழுப்பிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர்… திடீர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நேற்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், விலை உயர்வை குறையாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாகுல் ஹமீது தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விலை நிர்ணயம் – மத்திய அரசு…!!!

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும், ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது .அதன்படி கோவிஷீயீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் ரேஷன் கடைகளில்… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரிசி ஜூன் மாதத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி இருந்தது. மேலும் மத்திய அரசும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகள்…. கால அவகாசம் கேட்கும் ட்விட்டர்….!!!!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியது. அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 21 முதல் தடுப்பூசி கொள்கை…. புதிய வழிகாட்டு நெறிமுறை…. மத்திய அரசு வெளியீடு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்… பிரதமர் மோடி…!!!

ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை மேலும் குறைப்பதற்கு  மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும்… பிரதமர் மோடி…!!!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. வரும்காலத்தில் தடுப்பூசிகள் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்படும். இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த அரசு ஊழியர்கள்…. ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம்…. அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். அதனால் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

3 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு…. மத்திய அரசு….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டில் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1,75,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக்கால் சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சென்ட்ரல் பேங்கின் மதிப்பு ரூ.44,000 கோடி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதிப்பு ரூ.31,000 கோடி என கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மரணம்….ரூ.4 லட்சம் நிதி உதவி…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய விதிகளை ஏற்க மறுக்கும் ட்விட்டர்…. மத்திய அரசு இறுதி எச்சரிக்கை….!!!!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியுள்ளது. அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

பத்ம விருதுகள் – மத்திய அரசு உத்தரவு…!!!

இந்திய அரசு பெரிய சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. இது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம்,  சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிய சிறப்புக்குழு ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின்… சுகாதாரத் துறைக்கு அதிரடி உத்தரவு…!!!

கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி இடம்பெறாததை அடுத்து மத்திய அரசிடம் சுகாதாரத்துறை வலியுறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். cowin.in  இணையதள பக்கத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மொழியை சேர்க்க வேண்டி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு cowin.in இல் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு  cowin.in வகையிலான இணைய […]

Categories
மாநில செய்திகள்

“மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்கலாம்” …. ஈபிஎஸ் கருத்து…..!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்கலாம். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எனக்கும் ஓபிஎஸ்-க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

‘டெட்’ தேர்ச்சி சான்றிதழ்…. இனி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே சாற்றுதல் செல்லுபடியாகும் என்பது வழக்கம். அதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த நிலையில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2011 ஆம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும். ஏழு ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

வீதியில் வசிப்போருக்கு ரேஷன் அட்டை – மத்திய அரசு…!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது குடும்ப அட்டை. இது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக மலிவான விலையில் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிதி உதவிகள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பது ரொம்ப முக்கியம். இந்நிலையில் தெருவோரம் வசிப்பவர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், வீதியில் குப்பை எடுத்து பிழைப்பவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அவசர கடிதம்… வெளியான தகவல்..!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க கருப்பு பூஞ்சை என்ற நோய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் கார்டு இணைப்பு…. ஜூன் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

30 கோடி கொரோனா தடுப்பூசி…. மத்திய அரசு அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories

Tech |