Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இடஒதுக்கீடு எப்படி பொருந்தும்?…. மத்திய அரசு கேள்வி…..!!!!

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி,கடந்த ஆண்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய பிறகு தமிழக இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? OBC பிரிவினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்… மத்திய அரசு விளக்கம்…!!!

பெகாசஸ் உளவு மென்பொருள்களை செயல்படுத்தும் இஸ்ரேலில் உள்ள NSO நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் இன்று 15வது நாள் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்ததால், மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை…. மத்திய அரசு அதிர்ச்சி….!!!!!

நாடு முழுவதும் 255 மாவட்டங்கள், 1,597 வட்டங்கள் மற்றும் 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத், லட்டூர், சோலாப்பூர், புசாவல் ஆகிய பெரிய, நடுத்தர நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பது, நகரங்களில் மக்கள் பெருக்கம், கிடைக்கும் நீரை திறமையின்றி பயன்படுத்துதல் ஆகியவையே நகரங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணங்கள் ஆகும்.  ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.55 பிரீமியம்…. மாதம்தோறும் ரூ.3000 பென்ஷன்… மத்திய அரசின் அருமையான திட்டம்…. முழு விவரம் இதோ…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறும் வசதி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் பெற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி…. மத்திய அரசு…!!!!

இந்தியாவில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் , கோவிஷில்டு தடுப்பூசிகள் போட பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அவசரகால தேவைக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை […]

Categories
தேசிய செய்திகள்

50 கோடி தடுப்பூசியை செலுத்திய இந்தியா…. மத்திய அரசு….!!!!

நாட்டில் 50 கோடிக்கும் கூடுதலானோருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி என்ற மைல்கல்லை (50,03,48,866) கடந்துள்ளது. அந்த அறிக்கையின்படி, 43.29 லட்சத்திற்கும் கூடுதலான (43,29,673) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.  18-44 வயது பிரிவில் இதுவரை 17,23,20,394 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 1,12,56,317 பயனாளிகள் தங்களது 2வது […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி தாக்கல் செய்யா விட்டால் இ-வே பில் முடக்கம்…. திடீர் அறிவிப்பு…..!!!!

ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து இ-வே பில் எனப்படும் இணையவழி ரசீதை பெற முடியாது என ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி வரி தாக்கல் செய்யாவிட்டால் இ- வே பில் வசதி முடக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தாக்கம் அதிகரிக்கும் என தெரிகிறது.

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு உற்பத்தி 12 கோடியாக உயர்த்தப்படும்…. மத்திய அரசு….!!!!

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்கப்பட திட்டமிடப்படுள்ளதாக   மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில், உற்பத்தியாளர்கள் தெரிவித்த தகவலின் படி கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 110 மில்லியன் டோசில் இருந்து 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தி திறன் 25 மில்லியன் டோசில் இருந்து 58 […]

Categories
தேசிய செய்திகள்

மிக்சிங் தடுப்பூசிகள் கிடையாது….. மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது  18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று மத்திய கல்வி மந்திரியும் பா.ஜ.க.வை சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளது, மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி. […]

Categories
தேசிய செய்திகள்

flashnews: இனி சான்று கட்டாயமில்லை…. அரசின் புதிய அறிவிப்பு…..!!!!

ஆண்டுக்கு இரண்டு கோடி வரை முதல் இரண்டும் நிறுவனங்களைத் தவிர அனைத்து பதிவு தொழில் நிறுவனங்களுக்கும் 2020 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும். இதனை தவிர ஆண்டுக்கு 5 கோடிக்கு அதிகமாக முதல் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் வரி கணக்குடன் ஜி எஸ் டி ஆர் 9 சி படிவத்தை தாக்கல் செய்தாக வேண்டும். வரி கணக்குகளை தணிக்கை செய்த பிறகு அந்த படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றொப்பமிடுவது கட்டாயமாக […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: தீவிர முழு ஊரடங்கு மீண்டும்…. அரசு பரபரப்பு உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்படும்…. மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து pm-kisan நிதியுதவியை திரும்பப் பெற்று வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ. 3000 பென்ஷன்… விவசாயிகளுக்கு மத்திய அரசின் சிறந்த பென்சன் திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அமைப்புசாரா தொழிலாளர்களும் மாதம் பென்சன் பெறும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயத் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. இனி எந்த கவலையும் இல்லாம இருங்க…..!!!!

வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகையை ரூ.5லட்சமாக உயர்த்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடங்கும் நிலைக்கு செல்லும் வங்கிகளில் அல்லது வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால்டெப்பாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவர்களின் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் காப்பீடு வழங்க இந்த முடிவு வழி செய்கிறது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு….. ரூ.5 லட்சமாக உயர்வு….. மத்திய அரசு முடிவு….!!!!

வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகையை ரூ.5லட்சமாக உயர்த்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடங்கும் நிலைக்கு செல்லும் வங்கிகளில் அல்லது வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால்டெப்பாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவர்களின் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் காப்பீடு வழங்க இந்த முடிவு வழி செய்கிறது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு… அரசு கடும் உத்தரவு…!!

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமா சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மலைப்பிரதேசங்களில் சுற்றுலா செல்பவர்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வீட்டுக்கடன் வட்டி மானியத் திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!

நகர்ப்புற நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டுக் கடன் வட்டி மானியத் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக வீடு விற்பனை முடங்கியதால் மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுமானத் துறையினர் வலியுறுத்தியதை அடுத்து மீண்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 பென்சன்…. விவசாயிகளுக்கு மத்திய அரசின் சிறந்த பென்சன் திட்டம்….!!!!

பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதா மாதம் 3,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பேருந்துகள் கட்டணம்…. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள 9 நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் தமிழக அரசுடன் இணைந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலை விட செலவு 30 முதல் 40 சதவீதம் குறையும். இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து கட்டணம் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: வீட்டு வாடகை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி முட்டு முட்டு போட்டு வெள்ளையா 28 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப செய்தியை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அகவிலைப் படி 25 விழுக்காடுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு வாடகைப் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க…”எந்த அபாயமும் இல்லாத சிறந்த முதலீடு திட்டம்”… நல்ல லாபம் தரும்…!!!

எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme) என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.10,000…. பெறுவது எப்படி?…..!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.74 சேமித்தால் போதும்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… அரசின் அருமையான திட்டம்…!!!!

நாம் வயதான பிறகு நிம்மதியாக வாழ முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து வைக்க வேண்டும். அதற்கான சிறந்த திட்டம்தான் தேசிய ஓய்வூதிய திட்டம். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் இந்த தேசிய ஓய்வூதிய திட்டம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.3,000 பென்சன் வேண்டுமா…? அப்ப உடனே இந்தத் திட்டத்தில் சேருங்க… மத்திய அரசின் அருமையான திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இம்மாத இறுதிக்குள் 50 கோடி தடுப்பூசிகளை போட இலக்கு…. நிதி ஆயோக் மருத்துவ உறுப்பினர்…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்-அப், இ-மெயில் மூலம் தகவல் அனுப்ப…. மத்திய அரசு உத்தரவு…..!!!!

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் பற்றிய தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலமாக அனுப்பும் படி வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் தகவலில் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை, வரிவிலக்கு உட்பட இதர முழு விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கோவையின் எய்ம்ஸ் அமைக்க பரிசீலனை… மா சுப்ரமணியன் அறிவிப்பு…!!

டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் வழங்கினார். இதுகுறித்து மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி டோஸ் தேவை என்பதால் கூடுதலாக ஒதுக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார். மேலும் கோவையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார். அதுமட்டுமில்லாமல் மதுரை எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை உழைக்க பொது இடங்களில் மக்கள் அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு…. எச்சரிக்கை…!!!

கொரோனா பரவலை குறைத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது.  எனினும் ஜூலை மாதம் முதல் முழு அகவிலைப்படி நிலுவைப் பணம் அனைத்தும் கிடைக்கும் என்று நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் கூறியிருந்தார். ஆனால் ஜூலை மாதம் வந்துவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரத்து…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மூலப் பொருள்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்… “4 மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை”… மத்திய அரசு திட்டம்…!!!

மேகதாது அணை தொடர்பாக நான்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: 4 மாநில முதல்வர்களுடன்…. ஆலோசிக்க மத்திய அரசு திட்டம்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒன்றிய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் விரைவில் மேகதாது அணை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் மாற்றங்கள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்த படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. பின்னர் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு… 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

நீட் குறித்து தமிழ்நாடு அரசு ஆராய முடியாது…. மத்திய அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் சில மணி நேரத்திற்கு முன்பு தொடங்கியது . புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூபாய் 15,000 கோடி, கொரோனா பராமரிப்பு பணிகளுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

இனி உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எந்த கவலையும் வேண்டாம்… மத்திய அரசின் அருமையான திட்டம்…!!!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் இத்திட்டத்திற்கு கணக்கை எளிதாக தொடங்கலாம். ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 […]

Categories
பல்சுவை

தினமும் 7 ரூபாய் சேமிப்பு போதும்… மாதம் ரூ. 5,000 பென்ஷன் கிடைக்கும்… செம பிளான்…!!!

தினமும் ஏழு ரூபாய் சேமித்தால் போதும், நாம் 5000 வரை பென்ஷன் வாங்கும் திட்டத்தை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். அனைவருமே நமது முதுமை காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து திட்டமிடுவது மிகவும் அவசியமானது. முதுமை காலத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு நமக்கு பென்ஷன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பென்ஷன் திட்டங்களை பொருத்த வரை அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஒன்றிய அரசால் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மீண்டும் தீவிர ஊரடங்கு?…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் தீவிர ஊரடங்கு?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம்….. மத்திய அரசு முடிவு…..!!!

நாட்டில் வன வளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்யும் வகையில் பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கூட்டு ஒப்பந்தத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், பழங்குடியினர் விவகார அமைச்சகம் சேர்ந்து இன்று கையெழுத்திடுகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் பரம்பரையாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு வனப்பகுதிகளில் உரிமை அளித்து, அங்கு அவர்கள் பாரம்பரிய தொழில் புரியும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை ரூ.52….. வெளியான பரபரப்பு செய்தி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வரும் தடை….. அரசு உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் அனைத்து வகையான பருப்புகளை இருப்பு வைப்பதற்கான உச்ச அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்க வும் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளே முடிவு செய்யும் வகையில் திருத்தம்…. மத்திய அரசு…..!!!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எந்தெந்த சமூகத்தினரை சேர்க்கலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த ஜாதியை சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்றும் உறுதிப்படுத்தப்படும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க….. ஒன்றிய அரசிடம் வேண்டுகோள்…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டது.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியானது, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா […]

Categories

Tech |