Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் புதிய ஆபத்து…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சீரோடைப்-2 வகை டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது வேகமாக பரவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொலைபேசி வழி ஆலோசனைகள் அளிப்பது, பரிசோதனை கருவிகளை அதிக அளவு கையிருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?…. வாய்ப்பே இல்லை…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
தேசிய செய்திகள்

பயோ டீசலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
தேசிய செய்திகள்

இவைகளுக்கெல்லாம் இரத்து…. ”இனிமேல் ஜிஎஸ்டி வரி இல்லை” மத்திய அரசு செம முடிவு …!!

பெட்ரோலிய பொருட்களை தற்போது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். ரெமிடிசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு வழங்கப்பட்ட சலுகை  டிசம்பர் 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கவுன்சில்: தமிழகத்திற்கு ரூ. 267,90 கோடி ஒதுக்கீடு… மத்திய அரசு….!!!

லக்னோவில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 11 மாநிலங்களுக்கு நகர்புற வளர்ச்சிக்காக ரூ.4,943,73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மத்திய பிரதேசம் ரூ.299.40 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.267.60 கோடியும், தமிழகத்திற்கு ரூ.267.90கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. அடுத்த 3 மாதங்களுக்கு உஷாரா இருங்க….. அரசு எச்சரிக்கை….!!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது, நாடு முழுவதிலும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது. பாதிப்பு அதிகம் இருந்தால் கேரளாவில் கூட தற்போது குறைந்துவிட்டது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு பண்டிகை காலங்கள் என்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 77 கற்பழிப்பு வழக்குகள்…. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 பெண்கள் கற்பழிக்கப்பட்ட வழக்கு பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தகவல் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டில் அதாவது 2020 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 3,71,503 வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவு. இருப்பினும் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் … பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68?…. மத்திய அரசு முடிவு….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் லக்னோவில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி நடைமுறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி….. மத்திய அரசு அறிவிப்பு….!!!

தொலைத்தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தானியங்கு முறையிலான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பினை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, தொலைதொடர்பு துறையில் தானியங்கி முறை மூலமாக 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இதுக்கு கூட… “QR-code, GPS பயன்படுத்தப் போறாங்களாம்”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு….!!!

நொய்டாவில் வீட்டிலிருந்த குப்பைகளை சேகரிப்பதற்கு க்யூ ஆர் கோடு மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பது நொய்டா. நொய்டாவை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஒரு முடிவு செய்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்து குப்பைகளை சேகரிப்பதற்கு கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நொய்டாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும். குப்பையை சேகரித்து வரும் நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மறுத்த மத்திய அரசு… “அப்போ நாங்களே உத்தரவு பிறப்பிக்குறோம்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் மனுதாரர்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் உளவு மூலமாக  பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை மத்திய அரசு உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது.. பொதுவாக தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும்தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள்.. ஆனால் இந்தியாவில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரது அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி குறைப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாட்டில் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. பாமாயிலுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசிற்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். சில்லறை விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறையும். சமையல் எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்! இனி பெண்களும் சேரலாம்…. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

இந்திய ராணுவ அகாடமி(IMA), அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA), தேசிய பாதுகாப்பு அகாடமி(NDA) ஆகிய மூன்று வழிகளில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நடைமுறை நடைபெறுகிறது. இவற்றில் முப்படைகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்யும் நோக்கில் பயிற்சிகள் நடைபெறும். இந்த அகாடமியில் பயிற்சி பெற நுழைவுத் தேர்வு கட்டாயம். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நுழைவுத்தேர்வு எழுதி பயிற்சிகளை பெறலாம். ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ. யில் ஆண், பெண் என இருபாலருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் என்.டி.ஏ அகாடமியில் ஆண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களது உத்தரவை மதிப்பதில்லை… மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!!

நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றது.. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், காலஅவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை.. எனவே இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி என்வி ரமணா, எங்களது […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அதிமுக ஆதாரிக்கும்… வைகை செல்வன் பேட்டி…!!!

ஒரே நாடு ஒரே தேர்தல் என மத்திய அரசு அறிவித்தால் அது நிச்சயமாக அதிமுக ஆதரிக்கும் என்று முதல் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி ஒரே ரேஷன் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து பாராளுமன்றத்திற்கும் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதற்கு அனைத்து மாநிலங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக 17 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், மேலும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது ஜூலை 2021 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாடு… ஒரே நம்பர் பிளேட்… வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக புதிய பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக வாங்கும் வாகனங்களுடன் மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறினாலும் வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசும், போக்குவரத்துத் துறையும் தெரிவித்துள்ளது. இதற்காக பாரத் சீரிஸ் அதாவது பிஎச் (BH Bharat series) எனும் புதிய நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ராணுவ வீரர்கள், மத்திய மாநில […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வாகனங்களுக்கு BH பதிவு எண்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய பதிவு எண்ணை மாற்ற வேண்டும் என்பதால், இதில் ஏற்பாடு சிரமங்களை தவிர்க்க புதிய வாகன பதிவில் BH என துவங்கும் Bharat series பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு, புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்… ராகுல்காந்தி வேண்டுகோள்…!!!

மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சொத்துக்களை தேசிய பணமாக்கும் திட்டம் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி நதிநீர் மேலாண் ஆணைய கூட்டத்தில்… மேகதாது குறித்து விவாதம் நடக்கும்… கர்நாடக முதல்வர் தகவல்…!!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்ட விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் காவிரி நதிநீர் மேலாண்மை […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர்… 2 விமானங்களில் மீட்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல பல முயற்சிகளை செய்து வருகின்றன. இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் என்று தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகின்றது. இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களையும் விமானங்களில் ஏற்றி செல்லப்படுகிறது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளலாம். வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடும்ப ஓய்வூதியம் உயர்வு, வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகளை நியமிக்க…. மத்திய அரசு ஒப்புதல்….!!!!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொலீஜியம்பரிந்துரைத்த மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கோப்பை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா ஹைகோர்ட் நீதிபதி சி.டி ரவிக்குமார், கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள்

தன் நண்பர்களுக்காக நாட்டின் சொத்துகளை வாரி வழங்குகிறது மத்திய அரசு… பிரியங்கா சாடல்…!!!

சுய சார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு ஒட்டு மொத்த அரசையும் தங்களின் கோடீஸ்வர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் ஆறு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமாக்கும் வகையில், தேசிய பணமாக்கும் திட்டத்தை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்தை பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் வேண்டுமா…? மத்திய அரசின் சூப்பரான ஓய்வூதிய திட்டம் இதோ…!!!

ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. வயதான பிறகு எந்த சிரமம் இல்லாமல் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு மாதாந்திர பென்ஷன் ஒன்று மிகவும் அவசியமானதாக இருக்கும். மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு திட்டம் பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூபாய்.1.80 நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 3000 ஓய்வு ஊதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அமைப்புசாரா […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இ-விசா அவசியம்…!!

ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இ-விசா அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மட்டுமின்றி அங்குள்ள மக்களும் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியர்களையும், தூதரக ஊழியர்களையும் மீட்டு வர மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்டு வருவதே அரசின் இலக்கு என்றும், கடைசி இந்தியர் மீட்டு அழைத்து வரப்படும் வரை ஆப்கானிஸ்தானுக்கு விமானங்கள் அனுப்பப்படும் என்றும் […]

Categories
அரசியல்

விற்பனைக்கு வந்துள்ளது இந்தியா..! – ராகுல்காந்தி…!!

மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் மயமாக்குவதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்…!!

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும், அதனால் மீண்டும் இதில் மறு மதிப்பீட்டு முறையை நடத்தப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் நியூஸ்… உயர்த்திய மத்திய அரசு….. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

ஒரு குவிண்டால் கரும்புக்கான ஆதரவு விலையை ஐந்து ரூபாய் உயர்த்தி 2.90 ரூபாய் என்று ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்து விளக்கமளித்தார். 2021 2022ம் ஆண்டில் அறுவடை செய்யப்படும் கரும்புக்கான ஆதரவு  விலையை விளித்திறன் திறன் கொண்ட கரும்புகளுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 275 ஆதரவு விலையும்,  10 சதவீகித விளித்திறன் கொண்ட கரும்புகளுக்கு  குவிண்டால் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

70 ஆண்டுகளில் சேர்த்து வைத்ததை…. ஏழே ஆண்டுகளில் விற்றுவிட்டது…. ராகுல் கடும் விமர்சனம்…!!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் அனைத்து சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது.  அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் திட்டத்தை விமர்சித்த ராகுல்காந்தி, 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்து வைத்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மத்திய அரசு மொத்தமாக விற்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து… அனைத்து கட்சி கூட்டம்… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 26ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்திய விமானப்படை விமானங்கள் தஜியஸ்தான் சென்று காபூலில் இருந்து இந்தியர்களை தொடர்ந்து அழைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு வரும் 26ஆம் தேதி கூட்டியுள்ளது. இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரம்…. இந்தியாவின் நிலைபாடு என்ன?…. மத்திய அரசு அழைப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.1.80 முதலீடு செய்தால் போதும்….. ரூ.36,000 கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான ஓய்வூதிய திட்டம்….!!!!!

பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா (PMSMY0 ) திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ .1.80 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ரூ .3000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அதாவது பணிப்பெண்கள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், சலவை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாகும். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 42 கோடி மக்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். உங்கள் மாத வருமானம் ரூ.15000 க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு…. கனிமொழி கண்டனம்….!!!!

ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படைப் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்…. ஜோதிமணி எம்பி கண்டனம்…..!!!

ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து “மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ -2ஆம் கட்ட திட்டத்திற்கு… மத்திய அரசு அனுமதி…..!!!!

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் – சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், பூந்த மல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் கட்டுமானப் பணிகளும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு! இனி எல்லாம் தமிழ் மொழியில்…. அதிரடி உத்தரவு…!!

மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். எத்தகைய செய்தியாக இருந்தாலும் தாய் மொழியில் விளக்கம் தர வேண்டும் என்று மத்திய அரசு இந்தியில் பதில் தந்ததாக சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மொழி என்பது மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

எந்த மொழியில் விண்ணப்பம் அளிக்கிறதோ… அந்த மொழியில் அனுப்புங்க… மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை எம்.பி  சு.வெங்கடேசன் தான் அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இந்தி மொழியில் பதிலளித்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் நீதிமன்றம்  ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அளிக்கிறதோ அந்த மொழியில் மத்திய அரசு பதில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். செய்தியாக இருந்தாலும், விளக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

HappyNews: ஒவ்வொரு மாதமும் ரூ.3,000….. அரசு புதிய சூப்பர் அறிவிப்பு….உடனே போங்க….!!!!

பிரதம மந்திரி கிஸான் மன் தன் யோஜனா  திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள், 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படும்.ஆண்டுக்கு 36,000 வரை பெற முடியும். 5 ஏக்கர் வரையில் விவசாய நிலம் கொண்டிருக்கும் விவசாயி களுக்கு இந்த திட்டம் பொருந்தும். அவர்களில் 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுடைய வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்துஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-எமர்ஜென்சி எக்ஸ் மிக்ஸ் விசா என அழைக்கப்படுகிறது. இந்த விசாவுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் 97177 85379 என்ற எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…. விஜயகாந்த் வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்குதான் ஆட்சியையும் […]

Categories
தென்காசி தேசிய செய்திகள்

தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அந்த வகையில், இந்தியாவும் அங்குள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்கள் சிக்கியிருக்காங்க… காப்பாத்துங்க… பஞ்சாப் முதல்வர் கடிதம்..!!

ஆப்கானில் சிக்கிய சீக்கியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாப் முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

ஒட்டு கேக்கல.. பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க குழு – மத்திய அரசு..!!

பெகாசஸ் உளவு புகார்கள் குறித்து விசாரிக்க  குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. தற்பொழுது இரண்டு பக்கங்களைக் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. முன்னதாக இந்த பெகாசஸ் உளவு மூலமாக  பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.. பொதுவாக தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும்தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள்.. […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.3,000 பென்சன்….. விவசாயிகளுக்கு மத்திய அரசின் சிறந்த பென்சன் திட்டம்….!!!

மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி பிரதமரின் கிசான் மந்தன் யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இடையில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹேக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். 18 வயதாக இருக்கும்போதே இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களை தொடர்ந்து வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடு ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 25.69 விழுக்காட்டிலிருந்து 27.79 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு…. நாடு முழுவதும் தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியாக கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், தேக்கிவைத்தல், விநியோகம் […]

Categories
தேசிய செய்திகள்

2022 ஜூலை 1 ஆம் தேதி முதல்… இதற்கெல்லாம் தடை… மத்திய அரசு அதிரடி…!!!

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 2022 ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றிற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் கடலை அடைந்து  நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை பெரிதும் பாதித்து வருகின்றது. இதனால் இந்தியாவில் 2022ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களை கண்காணிக்க புதிய தளம்…. மத்திய அரசு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனா இரண்டாம் நிலைத் தணிந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் விதிகளில் திடீர் மாற்றம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

பென்ஷன் விதிமுறைகளை திருத்தி அமைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் மாற்றுத்திறனாளி குழந்தை அல்லது உடன் பிறந்தவரும் இனி குடும்ப பென்ஷன் பெற தகுதியானவர் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன் பிறந்தவர்களின் மாத வருமானம் குடும்ப பென்ஷனை காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த  குடும்ப பென்சன் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனத்தின் மூலம் அவர் […]

Categories

Tech |