Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு 2ஆம் இடம்…. எதில் தெரியுமா….? மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை…!!!!

நாட்டில் 2020ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்தது. 1, 53,520 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டை விட  சுமார் 14 ஆயிரம் அதிகம் ஆகும் . நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 , 909 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 16,883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14, 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டைப் போலவே இந்திய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 30-ந் தேதி வரை தடை…. மத்திய அரசு உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்தை சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொறடா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மத்திய அரசு வழங்கிய தேசிய விருது… வாங்க மாட்டேன் சொன்னிங்க வாங்கிட்டீங்க…. விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இவரின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு திரைப்பட குழுவினருடன் இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்களால் நாம் இன்றுவரை நசுக்கப்பட்டு வருகிறோம். இதனால் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி சொல்லி தப்பிக்காதீங்க…! மத்திய அரசை எச்சரித்த நீதிமன்றம்… பெகாசஸ் வழக்கில் அதிரடி தீர்ப்பு…!!

பெகாசஸ் ஒட்டு கேட்கும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலரது செல்போன் உரையாடல்களை பெகாசஸ் என்ற செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்டது என்கின்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பினர். பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அதனைப் போலவே சமையல் எரிவாயுவின் விலையும் 900 ரூபாய் கடந்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரேஷன் கடைகள் மூலம் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 31ம் தேதிக்குள்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்ட ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பெரும்பாலான மாநிலங்களில் 80% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் இறுதிக்குள் எல்லாரும் ஒரு டோஸாவது போட்டுருக்கணும்…  மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளை…!!!

டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி வரை இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 72 கோடி பேர் முதல் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

டிரோன்களை பறக்கவிட… இந்த  விதிமுறைகளை எல்லாம் பின்பற்றணும்…  மத்திய அரசு அறிவிப்பு…!!!

ட்ரோன்களை பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் என்பது ஆளில்லா சிறிய ரக விமானம். இந்த விமானத்தை இயக்குவது தொடர்பான புதிய போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமான வழிமுறைகளை பயன்படுத்தி இந்திய வான்வெளி ஆளில்லா விமானங்களை ஒருங்கிணைக்க பருமனான, விலை உயர்ந்த வன்பொருள் ஒருத்தி இருக்க வேண்டும். இதற்காக தனியான நவீனமான முதன்மை சாப்ட்வேர்கள் அடிப்படையில் இந்த விமானத்தை இயக்க வேண்டும். மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், பதிவு விமான […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே இனி இந்த வேகத்தில் தான் செல்லனும்…. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு….!!!

நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க பல்வேறு விதிகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மோட்டார் வாகனங்கள் சட்டம் திருத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் , குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி -மார்ச் மாதத்தில் தொடங்கும். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைவு… மாநில அரசுதான் உறுதி செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…!!!

சமையல் எண்ணெய் மீதான வரிவிதிப்பு குறைந்ததன் முழுப்பயனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக சமையல் எண்ணை மீதான விலை உயர்வு அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலத்தை ஒட்டி சமையல் எண்ணெய் விலை குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இரண்டாவது முறையாக இம்மாதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு… ஜூலை 1 முதல்… வெளியான அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்..

Categories
தேசிய செய்திகள்

‘இது இருந்தா மட்டும் எங்க நாட்டுக்குள்ள வாங்க’… வெளிநாட்டு பயணிகளுக்கு… மத்திய அரசு போட்ட ரூல்ஸ்…!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது சர்வதேச விமான போக்குவரத்துக்கு இம்மாத இறுதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு சில கட்டுப்பாடுகளையும், மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசு தான் எதையும் கேட்கவில்லை”…. மத்திய அரசு குற்றச்சாட்டு..!!!

நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநில அரசுகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்துவரும் மத்திய அரசு, மாநில அரசுதான் நிலக்கரி அமைச்சகத்தின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றது. இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு…!!

வருகிற 22-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை வருகிற 22-ஆம் தேதி கூட்டபோவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை விடுவார் எனவும், கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நெறிமுறையை இந்த ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பின்பற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் இரு […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 செலுத்தினால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பென்ஷன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அனைவரும் ஓய்வு காலத்தில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ்வதற்காக பென்ஷன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் அமைப்புசாரா துறை சார்ந்தவர்களுக்கு ஒரு சிறந்த பென்ஷன் திட்டம் உள்ளது. அது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பயனாளியின் 60 வயதிற்குப் பிறகு இந்த உதவித்தொகை கிடைக்கும். இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அதன்படி மாத வருமானம் 15,000 ரூபாய்க்கு கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!

கருக்கலைப்புக்காண கால வரம்பை 20 லிருந்து 25 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு நேற்று வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் பொதுவாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய 12 வாரங்களுக்குள் ஒரு டாக்டரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்வது எனில் இரண்டு டாக்டர்களின் பரிந்துரையும் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு இன்று முதல்…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு இன்று முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி தினமும் மின்சாரம்…. மத்திய அரசு புதிய பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்காமல் மின்சாரத்தை விற்பனை செய்யும் முயற்சியில் மாநில மின் வாரியங்கள் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால், ஒரு சில மாநிலங்களில் மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் விரைவில் மின் தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சில மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் பீதியடைய வேண்டாம்…. தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது…. மத்திய அரசு வாக்குறுதி….!!

நிலக்கரி தட்டுப்பாட்டு எதுவும் இல்லை தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கவலை தெரிவித்திருந்ததனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரஅமித்ஷா, நிலக்கரித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

“உள்நாட்டு விமான சேவைக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்”… மத்திய அரசு அறிவிப்பு…!!!

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை முழுவதுமாக மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடு காரணமாக 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா குறைந்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமான […]

Categories
தேசிய செய்திகள்

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி… வெளியான முக்கிய அறிவிப்பு!!

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல்அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இயங்குகின்றன.. எனவே சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.. இந்த நிலையில் 2 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு வேலைக்கு…. இலவசமாக பயிற்சி பெறலாம்…. இளைஞர்களே பயன்படுத்திக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும் எப்படியாவது அரசு வேலைக்குச் சென்று விட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர், அதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர். பலரும் டிஎன்பிஎஸ்சி, TRB, TET  போன்ற தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு தேர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் இளைஞர்களின் கவனத்தை மத்திய அரசு பணிகளின் பக்கம் கொண்டு செல்லும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

முழுஊரடங்கு?… அடுத்த 100 நாட்கள்…. மக்களே அலெர்ட்டா இருங்க…. அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் வருவதால் அடுத்த 100 நாட்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலையை யாரும் அலட்சியமாக கருதக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இளம் கண்டுபிடிப்பாளர்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்… பிரதமர் மோடி வாக்குறுதி…!!

புதிய நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவின் தேசிய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர் உலகினை இணைப்பதில் விண்வெளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றி மற்றும் திருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை […]

Categories
அரசியல்

கோவிலை திறக்கணும்னா…. பாஜகவினர் இங்கே போராடக்கூடாது…. மனோ தங்கராஜ்…!!!

கோயில்களை திறக்க கோரும் பாஜகவினர் மத்திய அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவில் அடுத்த காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் புதிய பெட்டக வசதியை தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது , “கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு கொரோனா விதிமுறைகளை வகுத்து இருக்கிறது. இதனடிப்படையில் தான் வழிபாட்டுத் தலங்களுக்கு இன்னும் வழிபாடு நடத்துவதற்கான உரிமை வழங்கப்படவில்லை. இதைக் காரணம் காட்டி கோவிலில் உள்ளே […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வசதி திட்டம்…. விரைவில் ரூ.4 லட்சமாக உயர்வு…. பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் பிஎம் ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. நாட்டின் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்த திட்டம் வழங்கி வருகிறது. இது […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படக்கூடிய மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பழைய வாகனங்கள் அதிக அளவில் மாசுவை ஏற்படுத்துவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. இதையடுத்து வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதில் பழைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சமஸ்கிருதம் என்ன கொம்பா..? கோயில்களில் இனி தமிழ் பெயர்கள் ஜொலிக்கும்…. அமைச்சர் சேகர் பாபு…!!!

கோவில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்த்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு கோவில் திறப்பு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார். சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பெயர்கள் உள்ளதாகவும், அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ப்ப்பா…! மெகா தடுப்பூசி முகாம்…. மத்திய அரசையே திரும்பி பாக்க வச்சிட்டு…. அமைச்சர் பெருமிதம்…!!!

சென்னையில் மாரத்தான் போட்டியானது தனியார் அமைப்பு சார்பில்நடத்தப்பட்டது.  இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கடந்த தடுப்பூசி முகாமில் மழைக்காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல் வரும் என்ற தவறான வதந்தியால் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனை தொடர்ந்து  ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 30 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிக்க குழு அமைப்பு!!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுவது கண்காணிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த குழுவில் டி.ஆர் பாலு, எஸ்.எஸ் பழனிமாணிக்கம், ஆர்.எம் செல்வராஜ், ஆ.ராசா, பி.ஆர். நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத் குமார், நவாஸ் கனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.. மேலும் திருச்சி சிவா, ஆர் எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், எம்எல்ஏக்கள் விஜி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பண்டிகை சீசனில் எல்லோரும் அலர்ட்டா இருங்க…. மத்திய அரசு வார்னிங்….!!!

பண்டிகை காலங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக கொண்டாடும்படி மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஷாப்பிங், கொண்டாட்டம் என்று செல்ல தொடங்குவார்கள். தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பண்டிகைகளை கொண்டாடினால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. செம ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 28%அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை அமலுக்கு வந்தால் 31% உயரும். இதற்கு முன்பு 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2020 ஜூன் மாதம் 3% உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 2021 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக தற்போது அகவிலைப்படி 28% ஆக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அக்டோபர் 15 முதல் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி – மத்திய அரசு!!

அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.. கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கான தடை அமலில் இருந்தது.. தற்போது வரையில் அந்த தடை அமலில்  இருக்கிறது.. இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்களை மறுபதிவு செய்ய கட்டணம் உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

பழைய வாகனங்களை மறு பதிவு செய்வதற்கான கட்டணம் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு ஏற்கனவே 600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கட்டணம் எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகள் பழமையான கார்களை மறு பதிவு செய்ய கட்டணம் 600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 300 ரூபாயாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்த ஊழியர்களுக்கு போனஸ்… 11.56 லட்சம் பேர் பயன்பெறுவர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு ஒத்தி வைப்பு – மத்திய அரசு தகவல்!!

மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 10, 11ஆம்  தேதிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயாராவதற்கு ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டது திரும்பப் பெறப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. கடைசி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக மாணவர்கள் தொடர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 8 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்…. இன்று மாலை சென்னை வருகை….!!!!

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால் தமிழகத்தில் தேவைக்கு ஏற்றவாறு தடுப்பூசி வினியோகம் இல்லை. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலையில் முகாம்கள் நடைபெறாமல் இருக்கிறது. செப்டம்பர் மாதம் ஒதுக்கி வைத்திருந்த 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு வருகிறது. கடந்த மாதம் ஒதுக்கியதைவிட அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகன தர சான்றிதழ் மற்றும் வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துக்குமான செல்லுபடி காலம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான மேற்கூறிய சான்றிதழ்கள் அனைத்தும் அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!

பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘பிரதான் மந்திரி போஷன் சக்தி அபியான்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 11 லட்சம் பள்ளி செல்லும் மாணவர்கள் பயன் பெறுவர் என்று தெரியவந்துள்ளது. இதை  தொடர்ந்து மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப ஓய்வூதிய வருமான வரம்பு உயர்வு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உயிரிழந்த ஓய்வூதியதாரர் சார்ந்துள்ள மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கான குடும்ப ஓய்வூதியம் வருமான வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி இதுபோன்ற குழந்தைகள்,உடன்பிறந்தவர் இன் ஒட்டு மொத்த வருமானம் மற்றும் சாதாரண விதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்கள். இந்த புதிய விதிகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.தற்போது மாதம் தோறும் ரூ.9000- க்குள் வருமானமும் அகலவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு இது சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காவிரி மேலாண்மை ஆணையம் – முழுநேர தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம்!!

காவிரி மேலாண்மை ஆணைய முழுநேர தலைவராக எஸ்.கே ஹல்தர் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சவுமித்ர  குமார் ஹல்தர் ஆணைய தலைவராக 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்து வரும் எஸ்.கே ஹல்தர் காவிரி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்?…. விளக்கமளித்த மத்திய அரசு….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயது நிறுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகளின் ஓய்வூதியம் அவர்களது 70 முதல் 75 வயதில் நிறுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் இந்த செய்தியை பொய் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க பத்திரிகையில் இந்த போலி […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓபிசி சர்டிபிகேட்…. மத்திய அரசு முடிவு… மக்கள் பெரும் வரவேற்பு…!!!!

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதுடெல்லியில் சமூக நீதித்துறை ,திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்படி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக மூன்றாம் பாலினதவர்களான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கும் 27% […]

Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் பம்பருக்கான தடை தொடரும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!!

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர் பேக் செயல்படாமல்அதிக  உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால் மத்திய அரசு நான்கு சக்கர வாகனங்களுக்கு பம்பர் பொருத்தவதற்கு தடை விதித்திருந்தது. ஆனால் அந்த தடைக்கு உத்தரவுக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பம்பர் தயாரிக்கும் நிறுவனங்கள்  மனு தாக்கல் செய்திருந்தனர் . இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு, பொதுமக்களின் நலனுக்காகவே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து… 98 இடங்களில் ஆர்ப்பாட்டம்… தேனியில் பரபரப்பு…!!

மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசின் திட்டங்களில் பயன் பெற…. விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை… அதிரடி அறிவிப்பு….!!!!!

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும்  எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின்  பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதித் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் அனைத்திலும்  விவசாயிகள் எளிதாக பயன்  பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு திட்டங்களின் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால்…. தமிழகம் இதற்கு சம்மதிக்கும்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த பிறகு மாறிவிட்டது. அதாவது ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது. இது தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடு. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம்… தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில்… தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!!

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் இன்று முதல் நாள் போராட்டம் நடத்தி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக […]

Categories

Tech |