Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…. கோடிக்கணக்கில் பணம் பாக்கி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என 3 தவணைகளாக வருடத்திற்கு 6,000 ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த நலிவடைந்த, விவசாயிகள் பயன்பெறும் வகையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் விவசாயிகளிடையே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு?…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதினை 2 ஆண்டுகள் அதாவது 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு ஊழியர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மத்திய அரசு பல்வேறு சிறந்த சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயதினை இரண்டு ஆண்டுகள் அதாவது 60 வயதில் இருந்து 62 வயது ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதத்தை முன் தேதியிட்டு வழங்குவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மத்திய […]

Categories
அரசியல்

மாதம்தோறும் ரூ.3000 பென்ஷன் வேண்டுமா….?  ரூ.55 செலுத்தினால் போதும்…. மத்திய அரசின் அருமையான திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு…. 15 பேர் முறைகேடு…. ஒன்றிய அரசு அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு 15 பேர் முறைகேடு செய்துள்ளனர் என ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம், தேசிய தேர்வு முகமையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 15 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. 5 பேர் கொண்ட சிறப்பு குழு…. மத்திய அரசு அதிரடி….!!!!

டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா, 24 மணி நேரத்தில் காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கெடு விதித்தனர். இந்த உத்தரவையடுத்து டெல்லியில் காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஒமைக்ரான் வைரஸ்…. மக்கள் கட்டுப்பாடுகளை மீற வேண்டாம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

வெளிநாடுகளில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த இரண்டு பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவர் 46 வயது உடையவர்கள். புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரோடு தொடர்பில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில்…. ‘ புதுசா எந்த அங்கன்வாடியையும் திறக்கவில்லை;….  மத்திய அரசு விளக்கம்…!!!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் அங்கன்வாடி மூடப்பட்டதா? என்று திமுக உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த எம்பி ஒருவரும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை”…. தகவல் வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் பரவினால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போஸ்ட்வானா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடம் பதித்து விட்டது. எனவே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 2018, 2019, 2020 என 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைப் பொருத்தவரையில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தலா 6 விவசாயிகளும், 2020 ஆம் ஆண்டில் 79 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பருவமழை ஏமாற்றம், கடன் சுமை, விவசாயத்திற்கு போதிய நிதி இல்லாதது, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்…. ராகுல் காந்தி விமர்சனம்…!!!

விவாதங்கள் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மீண்டும் அரசு தீவிர கட்டுப்பாடு…. வெளியான பரபரப்பு உத்தரவு….!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தான பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது 30 முறைக்கு மேலாக உருமாற்றம் அடைந்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் இலவச கேஸ் சிலிண்டர் பெற…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுவது சுலபமாகி விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் சுகாதாரமான சமையல் எரிவாயு பெற முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லா கடனும், இலவச சிலிண்டரும் கிடைக்கிறது. அதன்படி இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கு www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் உயர்வு…. மத்திய அரசு முடிவு…. பொதுமக்கள் கடும் ஷாக்…!!

இந்தியாவில் Ola,Uber போன்ற ஆன்லைன் புக்கிங் ஆட்டோக்களை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் ஆட்டோக்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் – மத்திய அரசு!!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தார்.. மேலும் அவர், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்வதற்கான மசோதா […]

Categories
மாநில செய்திகள்

நெல்லின் ஈரப்பதம்… 19% ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி… அமைச்சர் தகவல்…!!!

நெல்கொள்முதல் ஈரப்பதத்தை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் முடிந்துவிட்டது. அறுவடை செய்த நெல்லை தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார்….  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  இந்த வருமான வரம்பு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு காண ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் என வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரதமரின் கரிப் கல்யன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இலவச […]

Categories
Uncategorized

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்…. ஜி.கே.வாசன் பேட்டி…

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்கள் பணம் மற்றும் வாழ்க்கையை இழந்து வருவதாகவும் அதனை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாடால் பலருக்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் காரணமாக அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது. ஆனால் புதிய […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டை தடை விதிக்க வேண்டும்”….. ஜி.கே.வாசன் கோரிக்கை….!!

உலக நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு அதில் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் பணம் மற்றும் நேரத்தை செலவழித்து ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் விளையாட்டுகளில் பொது மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முதல் முறையாக…. இவர்கள் பற்றிய கணக்கெடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்திய நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு இதுவரை அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் முதல் முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய தகவலை டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பை நேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதேவ் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியது,” மத்திய அரசு சாதாரண மக்களுக்காக தனது கொள்கைகளை உருவாக்கி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அகலவிலை நிவாரணம், வீட்டு வாடகை கொடுப்பனவு,குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் கொடுப்பனவு மற்றும் போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. அவ்வகையில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் 28 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றே நிதியமைச்சக […]

Categories
மாநில செய்திகள்

7பேர் வந்துட்டாங்க…! கூடுதல் நிதி கேட்கணும்…. தமிழக அரசு திட்டம் ?

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் 7 பேர் அடங்கிய குழு இன்று சென்னை வந்தது. டெல்லியில் இருந்து விமானத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை வந்த  இந்த குழுவினர் பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ரிப்பன் மாளிகையில் வெள்ள பாதிப்புகள் குறித்த போட்டோ கண்காட்சியை பார்வையிட்ட  அவர்கள் மீட்பு மற்றும் தற்போதைய நிலவரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் முயற்சியே தோல்வியை ஆயிடுச்சு… பேசாம அதை விட்டுவிட வேண்டியது தானே… ராமதாஸ் அட்வைஸ்…!!!

ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டங்களை தெற்கு ரயில்வே கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தாராளமயமாக்கல் என்பதே தற்போது தனியார்மயமாக்கல் என்பது போல் ஆகிவிட்டது.  தொடர்வண்டி சேவைகளை தனியார் மயமாகும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 தொடர்வண்டிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம் செய்து உள்ளது. அவற்றில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, […]

Categories
தேசிய செய்திகள்

இனி இது கட்டாயமில்லை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு தொடங்குவது கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வலியுறுத்தக் கூடாது என்றும் 7வது ஊதிய குழு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஓய்வூதியம் பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வற்புறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஓய்வூதியம்  பெற கூட்டு வங்கிக்கணக்கு கட்டாயம் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் விலை உயர்வு… மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!!!

ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் ஆடைகள்  விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள், ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடியட்டும் பாத்துக்கலாம்…! தற்காலிக வாபஸ் தானா… குண்டை தூக்கிப் போட்ட சித்தராமையா …!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஜி… அப்படியே இந்தப் பக்கமும் கொஞ்சம் வாங்களே… எங்களுக்கும் வேண்டாம்…!!!

வேளாண் சட்டங்கள் ரத்து செய்ததை தொடர்ந்து நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது. விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அவர்களுடன் மத்திய அரசு பத்து கட்டங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இந்தப் போராட்டத்துக்கு உலக அளவில் ஆதரவுகள் வலுத்த போதிலும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN:  விவசாயிகளை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை…!!!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த உரையில் பிரதமர் மோடி பேசிவருவதாவது:  விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 100-ல் 80 பேர் சிறு விவசாயிகள். விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.4000?…. டிசம்பர் மாதம் பணம் வருது…. மகிழ்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. இச்சூழலில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியது. இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அடுத்த மாதத்திலேயே 4000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. Pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

7 மாதத்தில் ரூ.30,000 கோடி கொள்ளை…. மத்திய அரசு மீது நானா படேலே குற்றசாட்டு….!!

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படொலே மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளை அடித்து வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி முலம் பலவீனப்படுத்தி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய அரசு ஜிஎஸ்டி தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்திவைத்து மத்திய அரசிற்கு முதல் அடி கொடுத்தது. இதனால் மத்திய அரசு மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்காக எரிபொருள் மீது செஸ் வரி விதித்ததுள்ளது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்கு ரூ.2079 கோடி நிவாரணம்…. மத்திய அரசிடம் கோரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழையால் 2500க்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. சூப்பர் செய்தி….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தீபாவளி பரிசு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை அறிவித்தது.அது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி31 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே… உங்களுக்குதான் இந்த குட் நியூஸ்… புத்தாண்டுக்கு எதிர்பார்க்கலாம்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் சம்பளம் உயர்த்த உள்ளது. இதற்கான அறிவிப்பு புத்தாண்டின் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி 3% உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகை படி உயர்த்தப்பட உள்ளது, இதற்கான ஆலோசனை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகள்!”.. ஒப்புதல் அளித்த மத்திய அரசு..!!

இந்தோனேசியாவிற்கு கோவாக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனாகா நிறுவனமும்  சேர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்திருந்தது. இத்தடுப்பூசியை, சீரம் நிறுவனமானது உற்பத்தி செய்கிறது. இதேபோன்று முழுவதுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின்  தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில், இவ்விரு தடுப்பூசிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க தயாரிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசியை, உற்பத்தி செய்ய அனுமதி பெற்று சீரம் நிறுவனம் உற்பத்தி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிற நாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வர அனுமதி.. மத்திய அரசு அறிவிப்பு..!!

மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிற நாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியாவிற்குள் அனுமதித்திருக்கிறது. முழுமையாக 2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிற நாட்டு மக்கள், இந்தியாவிற்குள் வர தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற நிரூபிக்கும் சான்றிதழை 72 மணி நேரங்களுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவுடன் பரஸ்பர ஒப்பந்தத்தில் இருக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் உடற்கூறாய்வு செய்தால் இனி…. வீடியோ பதிவு கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இரவு நேரங்களில் நடத்தப்படும் உடற்கூறு ஆய்வுக்காக இனி வீடியோ பதிவு செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இரவில் நடத்தப்படுகின்ற உடற்கூறு ஆய்வில் உண்மைத்தன்மை மீது கேள்வி எழுப்ப படுவதை தவிர்க்க கூடிய வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர உடற்கூறு ஆய்வுக்காக வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும், இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதில் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பத்தாவது தவணை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பலரும் பயனடைந்துள்ளனர். ஓய்வுக்காலத்தில் விவசாயிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. சற்றுமுன் மத்திய அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.805.92கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்புறம், கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 19 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.19 மாநிலங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத்துறை மானியமாக ரூ.8,453.92 கோடி நிதி அமைச்சகத்தின் செலவின துறை வெளியிட்டுள்ளது. 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற… மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும்… சசிகலா வலியுறுத்தல்…!!!

சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த சசிகலா அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.  கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைனில் விமான போக்குவரத்து சேவைகள்…. மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!!

விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பல சேவைகளை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக நடை முறையை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். ஒப்புதல்கள், உரிமங்களை உட்பட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம். இந்தத் திட்டம் விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தில் டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : எம்.பிக்கள் தொகுதி நிதிக்கு மத்திய அரசு அனுமதி!!

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு  மீண்டும் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.. 2021 – 22 நிதி ஆண்டுக்குள் தலா ரூ 2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் அனுராக்  தாகூர் தெரிவித்துள்ளார்..

Categories
அரசியல்

“நாய் செத்தால்கூட இரங்கல் சொல்லுவாங்க…. ஆனா விவசாயிகள் இறந்தா’…. விளாசிய ஆளுநர்…!!!

ஜெய்பூரில் ஜாட் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ” டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால் கூட இரங்கல் செய்து விடுகிறார்கள். ஆனால் பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களுக்காக ஒரு வார்த்தை கூட இரங்கல் செய்தி தரவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த மாநில மொழிகளில் இனி தேர்வுகள்…. மாணவர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…..!!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த எதிர்த்த ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு இந்த உறுதியை அளித்துள்ளது.

Categories
அரசியல்

“எந்த முட்டாள் வரியை உயர்த்துனாங்களோ அவங்கதான் குறைக்கணும்”…. மத்திய அரசை சாடிய முதல்வர்…!!!!

அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:”தெலுங்கானாவில்  டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழை ஒருபோதும் பயிற்று மொழியாக்க முடியாது…. மத்திய அரசு தடாலடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கிறது. அதனால் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் […]

Categories
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை ரூ.50 ஆக குறைய வேண்டுமா…? சூப்பர் ஐடியா நான் சொல்றேன்… சிவசேனா எம்பி சஞ்சய்ராம் கருத்து..!!!

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வரியை குறைத்தது, மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து நுகர்வோருக்கு ஏற்படும் சுமையை குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சியினர் இடைத் தேர்தலில் ஏற்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயன் அடைவது தமிழ்நாடுதான்…  எல். முருகன் கருத்து..!!!

மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களால் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “மத்திய அரசின் திட்டங்களால் அதிக பயன் அடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது . மத்திய அரசு அறிவித்த இரண்டு நாள் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்திரப் பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் […]

Categories

Tech |