Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு திடீர் முடிவு….!!!!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் அண்மையில் டிராக்டரில் வந்த விவசாயிகள் உட்பட 14 பேர் ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து ஆயுதப் படையினரால் தாக்குதல் நடத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிராக மாநிலங்கள் முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 2 ரூபாய் சேமித்தால் போதும்…. 36 ஆயிரம் ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கிய பென்ஷன் திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன் பெறமுடியும். அரசின் உத்திரவாதமான பென்சன் தொகை இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. 24 நாட்கள் விடுமுறை…. இதோ முழு பட்டியல்….!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 2022ஆம் ஆண்டு விடுமுறை பட்டியலை மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையின்படி வருகின்ற ஆண்டில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறையை பெறுகின்றனர். அதன்படி மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவர பட்டியல் இதோ ஜனவரி 1: புத்தாண்டு தினம் (சனிக்கிழமை) ஜனவரி 13: லோஹ்ரி (வியாழன்) ஜனவரி […]

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 21- 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 2022. M.Sc, B. Tech, Graduate, Master Degree, டிப்ளமோ. மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் http:// ndri. […]

Categories
Uncategorized

அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கமா? மம்தா பானர்ஜி கண்டனம்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

டெல்லியில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கிறிஸ்மஸ் அன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள் உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மிஷினரீஸ் ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசை எதிர்த்து….. அடுத்த வருடம் போராட்டம்…. டிஆர்எஸ் அதிரடி அறிவிப்பு….!!

தெலுங்கானா மாநிலம் ராஷ்டிரிய சமிதி கட்சி 2022ஆம் ஆண்டு மோடி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையாக முன்வைத்து மாதம் தோறும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரிசி கொள்முதல் குறித்து மத்திய அரசுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 முறை போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அடுத்த ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : “பூஸ்டர் டோஸ் “….. மருத்துச்சான்று கட்டாயமல்ல…. மத்திய அரசு அதிரடி….!!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவச் சான்று கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தற்போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் அறிவிப்பு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிச்சிருச்சு ஜாக்பாட்….!!

புத்தாண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகிற 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 33 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி முதல் மேலும் ஊதிய தொகை உயர்த்தப்படும் என அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 10ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு…. வெளியான பரபரப்பு செய்தி….!!!

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான்  உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில்  மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட  17 மாநிலங்களில் ஒமைக்ரான்  பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வை அதிகரித்தது. அதன்படி தற்போது 30% வரை அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பூஸ்டர் டோஸ்…. எந்த தடுப்பூசி போட வேண்டும்….? மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!

உலக அளவில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் டிஏபி உரம் கடந்த மே மாதம் ஒரு டன் ரூ.42,375 ஆக இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 54,570 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா உயர்மட்ட ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமெரிக்கா தரத்தில் சாலைகள்…. எங்கு தெரியுமா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளத. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த மாநிலத்தை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் முகாமிட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் அந்த மாநிலத்தில் பிரதாப் […]

Categories
தேசிய செய்திகள்

2 வருடங்களுக்கு தொலைபேசி அழைப்பு விவரங்கள்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்கள் போன்றவற்றை 2 வருடங்களுக்கு ஆவணம் செய்து வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வர்த்தக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், ஐ.பி. தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 வருடங்களுக்குப் பின் ஆவணப்படுத்தும் காலத்தை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு பிறப்பிக்கப்படாவிட்டாலும் நிறுவனங்கள் அந்த தகவல்களை அழித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட தவணைக்கான DA உயர்வு சதவீதத்தையும் அறிவித்தது. ஆனால் DA உயர்வை இதுவரை அமலுக்கு வரவில்லை. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். தற்போது இறுதியாக உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி உயர்வை சேர்த்து தற்போது 31% என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இதற்கு முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் …. இந்த மருந்தை பயன்படுத்தலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிதமானது முதல் தீவிரமான பாதிப்புடைய கோவிட் நோய்களுக்கும் மட்டும் ரெடிம்சிவர் மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும், வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் இதனை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. 91 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டாங்க…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!!

ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 % பேர் 2 டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தி இருப்பதாகவும், 3 பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான ஒமிக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையில் ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 87 நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 7 பேர் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. சுய தொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ எளிய வழி…!!!!

சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில் பெரும் சிக்கலாகி விடுகிறது. அதனால் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அவ்வகையில் மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் தொகைகளை வழங்கி வருகின்றது.இந்த கடனை பெற எந்த வித ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்றழைக்கப்படுகின்றது. இதில் விண்ணப்பிக்க வீட்டில் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. இரட்டிப்பு மகிழ்ச்சி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் புலிகளை காக்கும் புதிய திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு “புலிகள் திட்டம்” என்ற பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பல்வேறு தவணைகளாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு 6 கோடி திட்டத்தில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் தவணையாக 2.83 கோடி, இரண்டாவது தவணையாக 1.60 கோடி மற்றும் மூன்றாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 பென்ஷன்…. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உதவும் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

மத்திய அரசின் சார்பாக தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டம்.கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் வாழ்க்கையை வாழ இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். திருமணமானவர்கள் தங்களது வாழ்க்கைத் துணைக்கு கடைசி காலத்தில் உதவி செய்ய நினைத்தால் இந்த திட்டத்தில் உடனே முதலீடு செய்யுங்கள். அவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பென்ஷன் கிடைக்க […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : இரவு நேர ஊரடங்கு…. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!

தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று தீவிரம் அடையாமல் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். […]

Categories
அரசியல்

அடடே….! வெறும் 7 ரூபாய் முதலீடு போதும்…. மாதம் ரூ. 5000 கிடைக்கும்…. சூப்பர் பென்ஷன் திட்டம்….!!!!

மாதம் 5000 பென்சன் வாங்குவதற்கு வெறும் ஏழு ரூபாய் சேமித்தால் போதுமானது. இந்த திட்டம் பற்றி இதில் தெளிவாக பார்க்கலாம். எல்லா ஊழியர்களுக்கும் தங்களின் ஓய்வு காலம் குறித்த அச்சம் இருக்கும். இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பணி ஓய்வு காலம் குறித்து சிந்திப்பதே இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் பணி ஓய்வு காலத்துக்கு திட்டமிடாததற்கு காரணம் குறைந்த சம்பளம் தான். குறைந்த சம்பளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்?….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உலகம் முழுவதும் கால் பதித்து வரும் நிலையில் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசுக்கு உலகளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிலும் ஒமிக்ரான் முதல் பலியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஒருவர் இந்த வைரசால் இறந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஏற்கனவே கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு திடீர் முடிவு?…. ஒரு நாளைக்கு முன்பே முடிவு எடுத்தாச்சு…. என்ன காரணம்?….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று தொடங்கியது. அப்போது 26 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. முதல் நாள் அன்றே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி காட்டியது. இது ஓராண்டாக நடந்து வந்த விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: “உள்ளூர் மட்டத்திலேயே”…. மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்….!!!!

ஒமிக்ரான் பரவலை உள்ளூர் மட்டத்திலேயே தடுக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியு உள்ளார். அதில் கடிதத்தில் “பொது இடங்களில் மக்கள் கூடும் கூட்டங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதன் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு யூடியூப் சேனல்கள் முடக்கம்…. அதிரடி காட்டிய மத்திய அரசு….!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்திலும், செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அந்த யூடியூப் சேனல்களில் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பியது தெரியவந்தது. அதன்பின்னர் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இதுகுறித்து யூடியூப் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சமையல் எண்ணெய் விலை அதிக அளவு உயர்ந்து உள்ள காரணத்தினால் இதன் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகப்படியான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ஆயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகம். அதன்படி பாமாயில் மீதான அடிப்படை திருத்தப்பட்ட சுங்கவரி ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

7 ஆண்டுகளில் 122 IIT மாணவர்கள் தற்கொலை…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 24 பேர் எஸ்சி, 2 பேர் எஸ்டி, 41 பேர் ஓபிசி, 3 பேர் சிறுபான்மை பிரிவினரை சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அரசால் வெளியிடப்பட்ட நிறுவனம் ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 20 யூடியூப் சேனல்கள்…. 2 இணையதளங்களை முடக்க…. மத்திய அரசு உத்தரவு….!!!

20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவை பொருத்தவரை பல யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதுபோன்ற யூடியூப் மற்றும் இணையதளங்களை முடக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. 2000 ரூபாய் வேணும்னா உடனே இதை பண்ணுங்க…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பத்தாவது தவணையாக 2000 ரூபாய் நிதி உதவி வங்கி கணக்கில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களுக்காக பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி pm-kisan வெப்சைட்டில் விவசாயிகளுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

Omicron : மீண்டும் முழுஊரடங்கு….? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கடிதம்….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதி வழங்கி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28  பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து […]

Categories
அரசியல்

ஆண்களின் திருமண வயது 21? மத்திய அரசிடம் விஜயகாந்த் சரமாரி கேள்வி….!!!!

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 18-லிருந்து 21-ஆக உயர்த்தியது. இதற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தேமுதிக வரவேற்கிறது. மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! RuPay டெபிட் கார்டு, BHIM பரிவர்த்தனைகளுக்கு இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக RuPay டெபிட் கார்டு மற்றும் BHIM மூலம் பரிவர்த்தனை செய்பவருக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : Rupay டெபிட் கார்டு…. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பரிசு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI  என்ற சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கொண்ட செயல்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஸ்மார்ட் போன்களின் விலை?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஸ்மார்ட் போன்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசானது தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது. கடந்த 2019- முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) கூறியிருந்தது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 6 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

கூகுள் குரோம் பயனாளர்களுக்கு…. மத்திய அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால், அதை பயன்படுத்துபவர்கள் மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கூகுள் குரோமில் பல்வேறு பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், ரிமோட் அட்டாக் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட கணினியை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களின் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வழி தாக்குதலால் தனிப்பட்ட தகவல்கள் எளிதில் அவர்களால் பெற முடியும் என்பதால், கூகுள் குரோமின் புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “மத்திய அரசே எல்லாம் செய்யும் என எதிர்பார்க்கிறார்கள்”….  அண்ணாமலை கருத்து….!!!!

மத்திய அரசே எல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கவர்ச்சிகரமான பட்ஜெட்டை தயாரித்து விட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.  தவறு செய்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறையை முதலாக வரவேற்கும் கட்சி பாஜக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல்துறை டிஜிபியின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் அடுத்த லாக்டவுன்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து ஒமைக்ரான் கொரோனா வின் 3-வது அலையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 2 வாரங்களில் அதிக பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்த மாவட்டங்களில் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உங்ககிட்ட எத்தனை சிம்கார்டு இருக்கு?…. உடனே டி-ஆக்டிவேட் பண்ணுங்க…. அரசு புதிய கட்டுப்பாடு….!!!

ஒரு போனில் இரண்டு சிம் கார்டு, மூன்று சிம் கார்டு என தொழில்நுட்பம் வளர வளர மொபைல் பயன்பாடும் சிம்கார்டு களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது ஒருவரே இரண்டு மூன்று போன் வைத்திருக்கின்றனர். அதனைப் போல எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரியாத அளவுக்கு சிம் கார்டுகளையும் வாங்கி குவித்தவர்கள் பலர். அதிலும் சிலர் இலவசமாக சிம் கார்டு வாங்கி விட்டு அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாக பயன்படுத்தி விட்டு அப்படியே அதனை […]

Categories
பல்சுவை

ஒவ்வொரு மாதமும் 1 ரூபாய் செலுத்தினால் போதும்…. ரூ. 2 லட்சம் வரை கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

பொதுமக்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் முதலீடு செய்து இரண்டு லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். அதாவது ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்தும் தொகை வெறும் 2 ரூபாய் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்புதான் குறைந்த அளவு பிரீமியம் செலுத்தி அதிக பயன் பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. புத்தாண்டுக்கு 3 போனஸ்…. போடு ரகிட ரகிட….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் மேலும் 3% உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 500 ரூபாய் நோட்டு போலி?…. மகாத்மா காந்தி அருகில் கோடு…. அரசு புதிய அதிரடி….!!!

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் அருகில் பச்சை கோடு இருந்தால் அது போலியானது மற்றும் செல்லாது என்று வதந்தி பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவத்தின் அருகில் பச்சைக் கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே கோடு உள்ள 2 வகைகள் இருக்கிறது. இந்த 2 வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண் குழந்தைகளுக்கும் வந்தாச்சு…. உங்க செல்ல மகனின் எதிர்காலத்திற்கு…. பொன்மகன் சேமிப்பு திட்டம்….!!!

ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்கள் செல்ல மகனின் எதிர்காலத்திற்கு கூட நீங்கள் சேமிப்பினை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 ஆக அதிகரிப்பு…. அகவிலைப்படி உயர்வு எதிரொலி….!!!!

மத்திய அரசின் 47.14 லட்சம் ஊழியர்களுக்கும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் குறைவான பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைத்துள்ள டிஏ தொகை உயர்வு சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும், நிலுவை காலத்திற்கான பணம் வழங்கப்படமாட்டாது என்றும், நடப்பு தவணைகளில் அதிகரிக்கப்பட்ட அளவில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனால் மத்திய அரசு பல ஆயிரம் கோடி அளவிலான பணத்தை சேமித்து வைத்து தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் விரைந்து உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories
Uncategorized

பிஎஃப் பணம் உங்களுக்கு வந்ததா? இல்லையா?…. இப்படி செக் பண்ணி பாருங்க….!!!!

கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோருக்கு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் பலரும் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுத்து வருகின்றனர். மேலும் வட்டி பணமும் அரசு தரப்பிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவை என்னவென்றால், 2020-21 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.5% வைத்திருக்க EPFO முடிவு செய்திருந்தது. மேலும் இந்த வட்டி பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே தகவல் வெளியாகியது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா?…. சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு 27% ஆக இருந்த அகவிலைப்படி 1% ஆக அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28% ஆக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டு 33% வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி படியும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மீண்டும் அடுத்த மாதம் வீட்டு வாடகை படி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 17 சதவீத அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 28% சதவீதமாக வழங்கப்படுகின்றது. அதன் பின் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டு 31 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இப்படியொரு ஆபத்து…. அரசுக்கு அவசர கடிதம் எழுதிய மத்திய அரசு….!!!!

கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் நுரையீரலை […]

Categories

Tech |