Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலில் 9 நாள் வரை இருக்கும் கொரோனா…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் சுமார் 9 நாட்கள் வரையிலும் வைரஸ் உயிருடன் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை பரிசீலித்த நீதிபதிகள் கூறியபோது, இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவுவதை தடுத்தல், பார்சி இன மக்களின் இறுதி சடங்குகளை கடைபிடித்தல் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் புதிய வழியை கண்டறிந்து அதை மத்திய அரசு சமர்ப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை…. மாநில அரசுகளுக்கு…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் பல மாநிலங்கள் கொரோனா பரிசோதனைகளை குறைத்து இருப்பதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆகவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றின் மூலமே 34 சதவீதம் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றங்களை அரசு அறிவிக்கிறது. இந்த அகவிலைப்படியை அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பள உயர்வு?…. இதோ முழு விவரம்…. உடனே பாருங்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 -ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35% உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் கொரோனா அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. தொடர் இருமல் இருக்கா?… உடனே இப்படி பண்ணுங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

கொரோனா தொற்று சிகிச்சை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, லேசான கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் வீட்டு தனிமையில் இருந்து கொள்ள அனுமதிக்கலாம். இதையடுத்து மிதமான பாதிப்பு இருப்பவர்களை கொரோனா வார்டுகளிலும், தீவிர பாதிப்பு உள்ளவர்களை அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க வேண்டும். மூச்சுத் திணறல் இல்லாதவர்கள் லேசான பாதிப்பு உடையவர்களாக கருத வேண்டும். மேலும் அதிக காய்ச்சல், 5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், சுவாச பிரச்னை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. விரைவில் அறிவிப்பு வெளியீடு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த செய்தியை யாரும் நம்பாதீங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 157 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பதின் பருவத்தினருக்கான தடுப்பூசி இயக்கமானது நாடு முழுவதிலும் வேகமெடுத்து வருகிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கடந்த 13 நாட்களில் சுமார் 3 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையில் 7 1/2 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமான பிறகு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிட்மெண்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விற்பனையை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,0000 ரூபாயாக உயர்வதால், அகவிலைப்படி 31 சதவிகிதம் அளவில் உயரும். இவற்றிற்கான அறிவிப்பு குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பரிசோதனை…. 9 உபகரணங்களுக்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் கண்டறிய உதவும் வகையில் 9 பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தர […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ஆம் தேதிக்குள்…. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி அல்லது ஜனவரி 15ஆம் தேதிக்குள் தங்களின் அசையா சொத்து விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது கட்டாயம். அடுத்த பதவி நிலை உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக முந்தைய ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை வருகின்ற […]

Categories
அரசியல்

ரூ.55 செலுத்தினால் போதும்…. மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
அரசியல்

தமிழ் வானொலிநிலையங்கள் அடைக்கப்படுகிறதா…? எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு படிப்படியாக தமிழ் வானொலி நிலையங்களை அடைக்கவிருப்பதாக எம்.பி வெங்கடேசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து எம்.பி வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரசார் பாரதி, “ஒரு மாநிலத்தில் ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்” என்று நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்றும் பொங்கல் பண்டிகை முதல் அது செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. தமிழகத்தில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, புதுச்சேரி, திருச்சி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அதிரடி விலை குறைப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு நாட்டில் 50% முதல் 60% சமையல் எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அந்த பொருட்கள் மீது உள்ள வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என்று காரணமாக கூறப்படுகிறது. சமையல் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் சமையல் எண்ணை விலை குறைந்துள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

உச்சம் தொடும் கொரோனா “ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும்”….. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் தொடர்ந்து மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“தங்கப் பத்திர விற்பனை”…. ஜனவரி 14ஆம் தேதி வரை…. வெளியான தகவல்….!!!!

தங்கப் பத்திரம் என்பது, தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டுமே வாங்குவதற்கு சில பேர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக கொண்டு 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் தங்கப் பத்திரத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்கி கொள்ளாமல் பத்திர வடிவில் வாங்கி விலையேற்ற பலனை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகை நோய்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலை வாசிகளும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பணிக்கு….. இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…. மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணிவரை செயல்படலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கடன் மோசடி…. புதிய நிபுணர் குழு நியமனம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட வங்கிக் கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி கடன் வழக்குகள் மட்டுமே நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதனை ரூ.3 கோடிக்கு நிர்ணயித்து மத்திய பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு ஆணையம் சிவிசி இதற்கான சட்டவிதிகளை திருத்தியுள்ளது. இதன் மூலம் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ஆம் தேதி வரை…. அலுவலகம் வர தேவையில்லை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அரசு பணிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள்,மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளித்து  மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000…. மத்திய அரசு சூப்பரான திட்டம்….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36000 ரூபாய் பெற முடியும். அந்த திட்டம் தான் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமல்…. வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு….!!!!

உலகின் பல நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்றவாறு வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அத்தியாவசிய சேவை…. உதவி எண்கள் அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கல்களை சந்தித்தால் 011-23063554, 23060625 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அவர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, போக்குவரத்துப்படி, கல்விப்படி  உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் சலுகைகளில், அகவிலைப்படி வருடந்தோறும் உயர்த்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு…. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!

நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 4,500 ரூபாய் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி டிஏ மற்றும் டிஆர் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை கோர முடியாமல் இருந்த ஊழியர்கள், தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் தொகை உயர்வு…. அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு….!!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்துவது தான் இந்த கூட்டத்தின் அஜெண்டா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வெகு நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு…. புதிய கட்டுப்பாடுகள் அமல்… மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று, இன்று புதிதாக 37,379 நபர்களுக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261ஆக அதிகரித்துள்ளது. இதனிடையில் 11,007 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,06,414 ஆகவும், 124 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,017 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்ததால் சார்பு செயலர் நிலைக்கு கீழ் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் 50 சதவீதம் […]

Categories
அரசியல்

ஆண்கள் தான் தீர்மானிப்பார்களா….? நாங்க வேடிக்கை தான் பாக்கணுமா…? கடுமையாக சாடிய கனிமொழி எம்பி…..!!

பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலை குழுவில் ஒரே ஒரு பெண்ணிற்கு தான் இடம் கிடைத்திருக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டி இருக்கிறார். மகளிரின் குறைந்தபட்ச திருமண வயது 18-ஆக இருந்தது. அதனை, தற்போது 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. எனவே இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள, அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது. அந்த நிலைக்குழுவில் 31 நபர்கள் உள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR நிலுவைத்தொகை?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகையை இந்த ஆண்டில் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொகை கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் தாமதமான இந்த நிலுவைத்தொகை அறிவிப்பை 2022 […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மறு அறிவிப்பு வரும் வரை கிடையாது…. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…..!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது பணியாளர்களின் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை  ரத்து செய்துள்ளது. இனி மத்திய அரசு அலுவலகங்களில் தற்காலிகமாக […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு ரத்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு என்பது அவசியமானதாக இருந்தது. கொரோனா தீவிரமடைந்த காரணத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பயோமெட்ரிக் பதவியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

Categories
அரசியல்

அடக்கொடுமையே….! பொங்கலுக்கு பணம் கொடுக்கல…. “அதுக்கு மத்திய அரசு தா காரணமா”….?

மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்தை புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்காததற்கு என்ன காரணம்? என்று திமுகவினர் கூறியுள்ளனர். தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்காக தமிழ்நாட்டில் இருக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரை, முந்திரி, பச்சரிசி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். அதன்படி இந்த வருடமும் பொங்கல் பண்டிகை அன்று 21 பொருட்கள், அரிசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்…. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

இந்தியா முழுவதும் தடை இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும் 12 சதவிகிதம் என்ற அளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் அதிக தூரம் செல்லும் முன் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தனித்தனி சுவிட்ச் யார்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மின் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மத்திய அரசு திட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து உருமாறிய கொரோனா தொற்றான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள் பரவத் தொடங்கின. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தியதன் […]

Categories
அரசியல்

“நிதியும் கொடுக்கல, நேரமும் தரலை”…. தமிழகம் ஒதுக்கப்படுதா….? இருந்தும் திமுக அரசு ஏன் இப்படி செய்து….?

மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கியிருக்கும் நிலையில், தமிழ் நாட்டை ஒதுக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் கடந்த வருடம் நிலச்சரிவு, புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் அசாம் போன்ற 6  மாநிலங்கள் பாதிப்படைந்தது. எனவே, மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கியிருக்கிறது. இதில் 5 […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த அவர்களது அகவிலைப்படி நிலுவை 2022 -ஜனவரியில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புத்தாண்டில் 2,00,000 ரூபாய்க்கும் அதிகமாக பிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு டிஏ மற்றும் டிஆர் 17%-ல் இருந்து 30% மாற்றியது. ஆனால் அவர்களுக்கு இதுவரை நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

வருடத்திற்கு 3.72 லட்சம் கோடி இலக்கு….. ஆப்பிள் நிறுவனத்திடம் மத்திய அரசு வேண்டுகோள்….!!!!

மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டிற்கு 3.72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், மேக் புக்கள் உற்பத்தியில் 95% தற்போது சீனாவில் செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“தற்காலிக மருத்துவமனைகளை உடனே அமைத்திடுங்கள்”…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்….!!!

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவ தொடங்ககி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சைக்காகவும் தடுப்பு நடவடிக்கைகாக்கவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் […]

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant professor, Administrative officer காலி பணியிடங்கள்: 187 கல்வித்தகுதி: Degree, Master Degree, Diploma வயது: 45 க்குள் சம்பளம்: 44,900 – 91,100 தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.1.2022   மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in இதனை கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி இதுதான்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் மாற்றப்படுகிறது. இந்நிலையில் 2002 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்ட வட்டி வீதங்கள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதங்களே தொடர்ந்து மார்ச் காலாண்டுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தபால் அலுவலக சேமிப்புக் […]

Categories
தேசிய செய்திகள்

சிறார்களுக்கான தடுப்பூசி…. இன்று முதல் முன்பதிவு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான்அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. மேலும் முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 60 […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் அலர்ட்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஒமைக்ரான் பரவலை கருத்தில்கொண்டு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்டா போல் பரவத் தொடங்கியதா ஒமைக்ரான்….? மத்திய அரசு தகவல்….!!!

நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவிவருகிறது. தற்போது வரை 20 மாநிலங்களுக்கும் மேல் பரவிய இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் தயார் நிலையில் இருக்கணும்….. தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் ஒமைக்ரான் உட்பட அனைத்து வகையான கொரோனா பாதிப்புகளையும் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு  அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டை இணைத்தால் 1.3 லட்சம் கிடைக்குமா?…. ப்ளான் போட்ட மத்திய அரசு….!!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்சம் இருப்புத்தொகை இருக்க வேண்டியது அவசியம் கிடையாது. இதனால் அபராதமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற பல்வேறு சலுகைகள் ஜன் தன் வங்கிக் கணக்கில் கிடைக்கின்றது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 லட்சம் ரூ வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்…. புத்தாண்டு முதல்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தி உள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி 1 முதல் பொருட்களின் விலை உயரும். அதனைத் தொடர்ந்து ரூ.1000 க்கு மேற்பட்ட […]

Categories
Uncategorized

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய…. கடைசி தேதி நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

2021-22 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருடாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ட்விட்டரில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி 9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் என்பது ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு…. மத்திய அரசு அனுமதி….!!!!

நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய தொற்றுகளை கண்டறிய முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று வரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இந்த அனுமதியை அளித்துள்ளது.

Categories

Tech |