Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே…! ரேஷன்கடைகளில் இனி இதுவும்…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

நிதி சேவைகளை பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது சுமார் 3 லட்சம் பொது சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உட்பட ஏராளமான சேவைகளை  எளிமையாக பெற முடிகிறது. அந்தவகையில் மத்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களில் விரிவாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! ஹோலிக்கு முன் ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு தகவல்…!!

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஹோலி பண்டிகைக்கு முன் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரச ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,ஜூன்  மாதங்களில் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். அதிலும் அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் அகவிலைப்படி உயர்வுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன்பாக இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னால் தீபாவளிக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்ய வேண்டாம்…. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப்  செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு செல்போன்குள்ளே உலகம் அடங்கிவிடும் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உள்ளது. இதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்திகள் வாயிலாக நாம் பலவற்றை பார்த்து,பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வே சொல்லுது…. இவங்க லட்சணத்தை…. என்ன கொடுமை பாருங்களேன்….!!!

மத்திய அரசு தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த சர்வே NFHS என அழைக்கப்படுகின்றது. இந்த சர்வே குறித்த முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 5 ஆண்டுகளில் குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பெண்களின் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகளுக்கான தேசிய பென்ஷன் திட்டம்…. எப்படி இணைவது…? வாங்க பார்க்கலாம்…!!!

தேசிய பென்ஷன் திட்டம் வியாபாரிகளுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் மனிதர்கள் மற்றும் சுய தொழில்  செய்பவர்களுக்கு   மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறு வணிகர்கள், வியாபாரிகள் , சுயதொழில் செய்பவர்கள், இடைத்தரகர்கள் சிறுதொழில் செய்பவர்கள், உள்ளிட்ட அனைவர்களுக்கும்  சமூகபாதுகாப்பு நலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேசிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு மிகாமல் முதல் பெறுவோர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா விதித்த தடை…. கடும் பாதிப்படைந்த நிறுவனங்கள்… வருத்தம் தெரிவிக்கும் சீனா…!!!

மத்திய அரசு சீனாவின் 224 செயலிகளை தடைவிதித்துள்ளது தொடர்பில் சீன அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லை பகுதியில் மோதல் நடந்தது. இதைதொடர்ந்து இந்தியா, சீனா தயாரித்த செல்போன் செயலிகளை தடை செய்தது. நாட்டின் பாதுகாப்பிற்காக தற்போது வரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான காவோ பெங் தெரிவித்துள்ளதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-1 முதல்…. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில்  எந்தெந்த பொருளுக்கு தடை என்ற பட்டியலை மத்திய அரசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மாகோல் ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், பத்திரிகைகள், சிகரெட் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே குட் நியூஸ்…! மார்ச் மாதம் முதல் மீண்டும்…. விமான சேவைக்கு அனுமதி…!!!

சர்வதேச விமான சேவையை வருகிற மார்ச் மாதம் முதல் மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக அரசு பல   கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பல சேவைகளும் துண்டிக்கப்பட்டநிலையில் , சர்வதேச விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், மத்திய அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பங்குகள் விற்பனை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்று அதன் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும் என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும் எல்ஐசி பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிர்மலா […]

Categories
தேசிய செய்திகள்

# BREAKING: 54 மொபைல் செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி…..!!!!!

சீனாவில் உருவாக்கப்பட்ட 54 மொபைல் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள Garena free fire, Applock, Tencent Xriver, Viva Video Editor, Dual Space Lite Sweet Selfie, Beauty Camera, Selfie Camera, Equalizer & Bass Booster, Camcard for Salesforce Ent உள்ளிட்ட 54 செயலிகளை தடை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே சிலிண்டர் மானியம்…. புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிலிண்டருக்கு  மானிய உதவி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் காத்திருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா  யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தின் பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் உஜ்வாலா  திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான மானிய சுமை  குறையும் என நம்பப்படுகிறது. இதற்கான பணியில் பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“வேலை தேடுபவர்களுக்கு… செம குட் நியூஸ்…!!” சீக்கிரம் கிளம்புங்க..!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா (ABRY) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் ஊழியரின் பிஎஃப் தொகையை அரசே செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை வழங்க ஊக்குவிக்கும் என்பது அரசின் கருத்து. இந்தத் திட்டத்தில் ஊழியரின் 24 […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் பிரச்சனை: மத சுதந்திரத்தை மீறுகிறது…. அமெரிக்காவின் கருத்திற்கு இந்தியா பதிலடி…!!!!!!

ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளும் தெரிவித்த கருத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவிகள் ஆறு பேர், வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஹிஜாப் அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அந்த மாணவிகள் தங்களது உடை விவகாரங்களில் கல்லூரி நிர்வாகம் தலையிடுகிறது என்று கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழியே கொரோனா தடுப்பூசி… விரைவில் மனிதர்களுக்கு…. முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்….!!!

சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மூன்றாவது டோஸ்  தடுப்பூசிக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். தற்போது கொரோனோவிற்கு  தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் தற்போது போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு டோஸை  போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…. மாநில அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!!

கொரோனா  பரவல் காரணமாக திரிபுராவில் இன்று முதல்  புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின்  காரணமாக தேவைப்பட்டால் ஊரடங்கு  கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது திரிபுராவில் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு  கட்டுப்பாடுகளை  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தபடுகிறது. இரவு 11 […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” ஊழியர்களுக்கு பணி நேரம்…. வெளியான செம குட் நியூஸ்…!!!!!

ஊழியர்களுக்கு பணி நேரம் உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி நேரத்தை உயர்த்துவது போன்ற திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரோன் இறக்குமதிக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!

மத்திய அரசானது வெளிநாடுகளிலிருந்து ட்ரோன் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது . புதுடெல்லியில் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து ட்ரோன் இறக்குமதிக்கு தடை போடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருந்த  அறிக்கையில். ராணுவ பயன்பாட்டிற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் ட்ரோன்களுக்கான உதிரி பகுதிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என்று தெரிவித்திருந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பாதுகாப்புத் துறை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிகரிக்கும் தற்கொலை…. இதுதான் காரணமா?…. மத்திய அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  வேலையின்மை காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2841 பேரும், 2019 ஆம் 2851 பேரும். இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே கடனைத் திருப்பிக் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் எக்ஸ்பைரி ஆகிட்டா…? தேதியை கண்டுபிடிப்பது எப்படி…. இதோ ஈஸியான வழி…!!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்…? மத்திய அரசு விளக்கம்….!!

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்  அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து எவ்வித திட்டமும் மத்திய அரசிடம் இல்லை எனவும்,  விவசாயத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்றத்தில் வேளாண் அமைச்சகம் தகவல் கூறப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில்   210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்வதாகவும், மேலும் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு செம ஷாக் நியூஸ்…!!” அரசு பிறப்பித்த கிடுக்கிப்பிடி உத்தரவு….!!

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால்  பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தி இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். இந்நிலையில் தற்போது  பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட “ஆதார் கார்டு கட்டாயமில்லை”…. மத்திய அரசு அதிரடி….!!!

தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில்  பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆதார் கார்டு இல்லை என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி முகாம்களில் ஆதார் கார்டு இல்லையென்றால் தடுப்பூசிகள் செலுத்தப்பட […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நலத்திட்டங்களை மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக திட்டமிட்டுள்ளது எனவும் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது என்பது மத்திய அரசு  fitment factorஐ உயர்த்துவதாகும். இதன்படி அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்காக பல ஆண்டுகள் ஊழியர்கள் போராடி […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் வீடு….! 17 லட்சம் பேருக்கு மானியம்…!! மத்திய அரசின் செம சூப்பர் அறிவிப்பு….!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது அனைவருக்கும் வீடு என்ற திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி கிடைக்கும் . தகுதியுடைய பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் 2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இதுவரையில் மொத்தம் 17.68 லட்சம் பேருக்கு ரூ.41,415 கோடி வரையில் மானிய […]

Categories
அரசியல்

“முதல்ல அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க….!!” முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் டெல்லி…!!

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை சீண்டி பார்ப்பதையே தன் வேலையாக கொண்டுள்ளார். தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற கவுன்சிலில் பங்கேற்கவில்லை.அதற்கு பதிலாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட சமூக வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கியத்துவத்தை சுக்குநூறாக உடைத்தார். அதோடு இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறை ரீதியாக விமர்சித்து கடுப்பேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்களில் இன்று முதல்…. 100% பணியாளர்களுடன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

கொரோனா  தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக இன்று முதல் 100% பணியாளர்களுடன்  அரசுஅலுவகங்கள்   செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின்  வேகம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு புதிய வழிகாட்டு  நெறிமுறைகள்  பின்பற்றப்பட்டுள்ளன. அதில் மத்திய அரசில் பணிபுரியும் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

அவசரகால அனுமதி!…. இந்தியாவில் களமிறங்கும் புதிய தடுப்பூசி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இளைஞர்களே! மிஸ் பண்ணாதீங்க…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு வேளாண் சிகிச்சை மையம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு இளைஞர்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், வேளாண் சிகிச்சை மையம் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு பல ஆலோசனைகள் அளிக்கப்படும். இந்த வேளாண் சிகிச்சை மையம் இளைஞர்களால் தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில், இளைஞர்கள் இதன் மூலமாக வேலை வாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! இனி இவர்களுக்கும் ஓய்வூதியம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும்,  மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ஒரு சில வங்கிகளில் நீதிமன்றத்திலிருந்து பாதுகாவலர் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….? வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள நிலுவைத்தொகை மற்றும் சம்பள உயர்வு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின்  காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய  அரசுத் துறை  ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு,  சம்பள உயர்வு போன்றவை வழங்கப்படாமல் இருந்தது. மேலும் 18,000 ரூபாய் சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இதற்கிடையில் […]

Categories
அரசியல்

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த…. இத செஞ்சே ஆகணும்…. மத்திய அரசு திட்டவட்டம்…!!!!

நம் நாட்டில் சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி பல கட்டுப்பாடுகள் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி ராஜ்யசபாவில் முஸ்லிம் பெண்களை குறி வைக்கும் விதமாக செயல்படும் “புல்லி பாய்” போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக….. மாநில அரசு ஊழியர்களுக்கும்….. செம சூப்பர் அறிவிப்பு….!!

2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் வரிவிலக்கு சலுகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பண்டோபாத்தியா கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 14 சதவிகிதம் பிடிக்கப்பட்டு அது என்.பி.எஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வரி […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் கேம்கள்”…. தடை சட்டம் இயற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

ஆன்லைன் கேம்களை தடுக்கும் சட்டங்களை இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “ஆன்லைன் கேம் என்பது உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து வரக்கூடிய சூழலில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்களை மத்திய அரசு அறிந்து வைத்துள்ளது. இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின்படி சூதாட்டங்களை தடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

“செய்தி சேனலின் அனுமதி ரத்து!”…. மத்திய அரசு அதிரடி….!!!!

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியா ஒன் டிவியின் பெயர் நீக்கப்பட்டிருப்பதால் அதன் ஒளிபரப்பு சேவை தடைபட்டுள்ளது. இந்த சேனலில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கேரளப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சேனலுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சேனலின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

“ஒரு பைசா செலவில்லாமல் தொழில் தொடங்கலாம்…” அரசின் பலே திட்டம்…!! வெளியான சூப்பர் அறிவிப்பு….

மத்திய அரசு மீன்பிடித்தல் தொழிலை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜநா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மீன் உற்பத்தியை மேம்படுத்துவது, தரம், உட்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் மீன் வளர்ப்பின் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புவோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். அதோடு மீனவர்கள் மீன் உற்பத்தியாளர்கள், மீன் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுய […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆபத்து…. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? மத்திய அரசின் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோணா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்!…. இனி சந்தைகளில் விற்பனையாகும்?…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கேட்டிருந்தன. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளையும் வழங்கின. இதையடுத்து கொரோனா தொடர்பான நிபுணர் குழு ஜனவரி 19-ஆம் தேதி அன்று தடுப்பூசிகள் சந்தை விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

OMG: கொரோனா பாதிப்பு…. தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும்,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் வேகம் குறைந்து வருவதாகவும் மத்திய குடும்ப நலத்துறை […]

Categories
சினிமா

என் 91- வது வயதில்…. “இந்த விருது கிடைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சி”….  சவுகார் ஜானகி பெருமிதம்….!!!

 பலம்பெறும் நடிகை சவுகார் ஜானகி தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் 80ஸ் நடிகையாக வலம் வந்தவர் சவுகார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.கடந்த 1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 19 வயதில் கதாநாயகியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. நாடு முழுவதும் அதிரடி விலை குறிப்பு…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு தவணை முறையே ரூ.1,200 மற்றும் ரூ.780-ஆக […]

Categories
அரசியல்

மத்திய அரசுடன் எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போவது….? ஸ்டாலினுக்கு கிளாஸ் எடுக்கும் ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் நிதி மூலமாக தமிழ்நாட்டில் 7000 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இது மிகவும் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. தமிழகத்தில் சாலை அமைத்தால் அது தமிழர்களுக்கு தான் நன்மை இதற்கு ஏன் தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களில்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த சட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் மின்சாரத்தின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் […]

Categories
அரசியல்

“நோய் யாரிடமும் சொல்லிட்டு வருவதுல!”…. முன்னாடியே முன்பதிவு செய்றதுக்கு…. கொந்தளித்த  நாராயணசாமி….!!

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக நாராயணசாமி தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 47 சதவிகித மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொரோணா பரவல் வேகம் எடுத்து வருவதற்கு முதலமைச்சரும் […]

Categories
அரசியல்

நெடுஞ்சாலை திட்டம்….! தமிழக அரசு முட்டுக்கட்டையா இருக்கா….? பதில் சொல்லுங்க…. கேள்வி கேட்கும் ராமதாஸ்….!!!!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தால் புகாருக்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு செயல்படுத்திவரும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு தடை விதிப்பதாக பலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நெடுஞ்சாலை திட்டங்களை உருவாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. கொரோனா காரணமாக தேசிய அளவில் 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

COWIN இணையதளம்…. தனிநபர் தகவல்கள் வெளியாகவில்லை…. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

Co-WIN இணையதளத்திலிருந்து ஏராளமான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் Co-WIN இணையதளத்திலிருந்து கசியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் Co-WIN செயலியிலிருந்து தகவல்கள் கசிந்தன என்று வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கமளித்துள்ளது. அதில் Co-WIN இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தனிநபரின் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று […]

Categories
அரசியல்

இத உடனே கைவிடனும்…. “மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்க”!….  முதல்வருக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்….!!!

ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகளின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு அழைக்கும் அதிகாரம் கடந்த 1954 ஆம் வருடத்தின் இந்திய ஆட்சிப் பணி விதியை 6-ஆம் புதிய திருத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு பணிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அனுப்பவில்லை…. மத்திய அரசு கடும் குற்றச்சாட்டு….!!!!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்காக அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் ஐ.ஏ.எஸ் விதிகள் 1954-ல் திருத்தம் செய்வதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதற்கு மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பணிக்காக போதுமான அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-ல் 309-ஆக […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6-11வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாக மாஸ்க் […]

Categories

Tech |