Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்….!!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 31 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுவாடகை படியும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து எச்ஆர்ஏவும் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…? கவனிக்க வேண்டிய முக்கிய விவரம் இதோ…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 30 அன்று, விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலமாக  சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த கூடுதல் DA தவணையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனா தொற்றின்  காரணமாக பல்வேறு ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து  அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 18 மாத காலங்களில் நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா  பரவல் குறைய தொடங்கியதை  அடுத்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து […]

Categories
அரசியல்

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்….. இந்த வங்கிக்கு ஓகே சொன்ன மத்திய அரசு….!!!

பென்சன் வினியோக சேவைகளை தொடங்குவதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசிடம் பென்சன் விநியோகம் செய்வதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கி அனுமதி பெற்றுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற நபர்கள் கோடக் மஹிந்திரா வங்கி வாயிலாகவும் பென்சன் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பென்சல் விநியோக செயல்களை தொடங்குவதற்கு கோடக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய பென்ஷன் கணக்கு அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. பென்சன் விநியோகிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் கொரோனா  பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்ததன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல்  குறையை தொடங்கியதன் காரணமாக அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 2020 […]

Categories
அரசியல்

மத்திய அரசிடம் இருந்து போதிய நிலக்கரி கிடைக்கவில்லை….  அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு….!!!!

மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கின்றது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மின் உற்பத்திக்கு 76 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்துக்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் […]

Categories
அரசியல்

இதுக்கு மட்டும் மத்திய அரசா…? இது எந்த வகையில் நியாயம்…. எஸ்.பி.வேலுமணி விமர்சனம்….!!!!

தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதற்கு பல கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சொத்துவரி உயர்த்துவதற்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கூறுவதை ஒருபோதும் கேட்காத திமுக அரசு தற்போது சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்… வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

பீகார் மாநில அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது அகவிலைப்படி தொகை 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் நிதீஷ் தலைமையிலான பீகார் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து  34 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஜனவரி 1 […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 14ஆம் தேதி விடுமுறை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் இந்த நிறுவனங்களில் பணிகள் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விவசாய இயந்திரங்களுக்கு 50% சதவீதம் மானியம்….!!!!

நாட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக “சப்- மிஷன் ஆன் அக்ரிகல்சுரல் மெக்கானைசேஷன்” எனப்படும் ஒன்றிய நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வகைகளைப் பொறுத்து செலவில் 40 முதல் 50 சதவீதம் வரை இயந்திரங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை இளம் விவசாய தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், விவசாய மின்சாரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும், மேலும் சிறிய நிலம் மற்றும் தனிநபர் உரிமையின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்…. பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களில் நீதி கிடைக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படும். தற்போது 704 உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 70 லட்சம் பெண்கள் உதவிகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தால் நாட்டில் ஆண்-பெண் பாலின விகிதம் 914-ல் இருந்து 937 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசுக்கு இதயம் வேண்டும்”…. இப்படி செய்யாதீங்க…. சு.வெங்கடேசன் கண்டனம்….!!!!

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டை சலுகை வழங்குவது குறித்து நீண்டகாலமாக தொடர் குழப்பம் நிலவி வருகின்றது. இதில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை தொடர்பாக மத்திய ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் அரசிடம் தற்போது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுவாகவே […]

Categories
அரசியல்

புதிதாக வீடு வாங்குவோர் கவனத்திற்கு…. இனி வரிச்சலுகை கிடையாது…. ஷாக் நியூஸ்….!!!!

இனி புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. 2021 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம் 80EEA- இன் கீழ் வீடு வாங்குவோருக்கான வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக் கடனில் 1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடிந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நீட்டிப்பு குறித்த எந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு…. என்ன காரணம் தெரியுமா…? அமைச்சர் விளக்கம்….!!!

மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் கே என் நேரு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் மத்திய அரசு விதித்த நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த விட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. 3 மாதம் முகக்கவசம் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? இதோ ஈசியான வழி…!!!!

தேசிய பென்ஷன் திட்டம் உங்கள் பணத்தை பெருக்கி  எதிர்காலத்தில் பென்ஷன் பலன்களை வழங்க உதவியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி சலுகைகளும் பெற்றுக்கொள்ளலாம். எனவே தேசிய பென்ஷன் திட்டத்திற்கு இளம் முதலீட்டாளர்கள் உள்பட பல தரப்பினர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்பது கூடுதல் சிறப்பாகும். தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாவது முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கிராசுட்டி பணம் உயருமா? மத்திய அரசு விளக்கம்…!!!

ஊழியர்களுக்கான பணிக்கொடையில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பணிக்கொடை என்பது பணிக்கொடைச் சட்டம் 1972ன் கீழ் ஊழியர்கள் பெறும் பலன் ஆகும். அதவாது ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது பணியாளரின் பணிக்கு ஈடாக தனது பணியாளருக்குச் செலுத்தும் சம்பளத்தின் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சார்பாக பணிக்கொடை வழங்கப்படுகிறது. சேவை ஆண்டு x கடந்த மாத சம்பளம் x 15/26 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, […]

Categories
அரசியல்

“அடுத்த தேர்தல் வரை காத்திருக்கணும்”…. மத்திய அரசை கடுமையாக விமர்சித்த மராட்டிய மந்திரி….!!!!

மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே அம்மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “5 மாநில சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்டது, எரிபொருள் விலையும் உயர்ந்துவிட்டது. அடுத்த தேர்தல் வரை விலை குறைய காத்திருக்க வேண்டும். பெரும்பாலான கொரோனா கட்டுபாடுகள் மராட்டிய மாநிலத்தில் நீக்கப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உயராது என்ற நம்பிக்கை உள்ளது. கல்லூரிகளில் அரசியல் கூடாது. இருந்தாலும் தற்போது அதுதான் நடந்து வருகிறது. மாணவர்களின் பழைய பாடத் […]

Categories
அரசியல்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க இதுதான் வழி…. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று சென்னையில் டீசல் விலை 76 காசுகளும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் உயர்த்தப்பட்டிருந்தது. டீசல், பெட்ரோல் விலை 6-வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. 8 தவணைகளில் கடந்த 9 நாட்களில் டீசல் விலை ரூபாய் 5.33, பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூபாய் 5.29 உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இனி கேஸ் சிலிண்டர் கிடையாது”…. மத்திய அரசின் புது பிளான்…. என்னன்னு பாருங்க….!!!!

நாடு முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. கேஸ் சிலிண்டர்கள் வணிக ரீதியான நிறுவனங்களிலும், வீடுகளிலும் இன்றியமையாத தேவையாக உள்ளது. சிலிண்டர் விலை ஒவ்வொரு முறையும் உயரும்போது கடும் நெருக்கடி உண்டாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பைப் மூலம் எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான மெகா திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவலை பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அதன்படி மத்திய அரசு, சிலிண்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.5,000 பென்ஷன்…. மத்திய அரசின் அருமையான திட்டம்…. யூஸ் பண்ணிக்கோங்க….!!!!

மத்திய மோடி “அடல் பென்சன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தை தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் தொழிலாளர்கள் பென்சன் பணம் மாதம் 5,000 ரூபாய் வரை வாங்கலாம். அதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு இந்த திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்குகிறது. இந்த அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் நீங்கள் 18 வயதிலேயே இணைந்தால் 60 வயதிற்கு பிறகு உங்களுக்கு ஓய்வு காலத்தில் பென்சன் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் ரத்தாகும் கொரோனா காலர் டியூன்?…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதால் 4-வது அலை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மொபைல் போன் சந்தாதாரர்கள் மற்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்திடம் இருந்து கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்களை நிறுத்துமாறு மத்திய தொலைத் தொடர்புக்கு கோரிக்கைகள் வந்துள்ளது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு, மத்திய தொலைதொடர்பு துறை கொரோனா விழிப்புணர்வு காலர் […]

Categories
தேசிய செய்திகள்

விஸ்வரூபமெடுக்கும் கொரோனா…. இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசின் முடிவு என்ன….!!!

கொரோனா தொற்றின் 4வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு  கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றானது  2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு வரும் சீன பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. “மேலும் 6 மாதம் இலவசம்”…. மத்திய அரசு குட் நியூஸ்…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]

Categories
கொரோனா

அனைவருக்கும் தடுப்பூசி…. ஆனால் கட்டாயம் இல்ல…. மத்திய அரசு கூறுவது என்ன….!!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று மத்திய அரசின்  உத்தரவாக இருந்தது என்று  தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதோடுமுன்னதாக தடுப்பூசி செலுத்தாததால், கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து வருவதாகவும்  தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்துள்ளார்கள். அதாவது, “100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்களுக்காக… நாடாளுமன்றத்தில் எம்பி கோரிக்கை…!!!!

பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி அந்தமான் யூனியன் பிரதேச மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மக்களவையில் எம்பி வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காலப்பட்டு  பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடு முழுவதில் இருந்தும் சுமார் 5000 மாணவர்கள் உயர்கல்வியில் படித்து வருகின்றனர். இது புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநில மாணவர்களுக்கு பெரிதும் பயன் உள்ள வகையில் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இன்று கொரோனா பரவல் அதிகரிப்பு…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது, இந்தியாவின் தினசரி கொரோனாத்தொற்று எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டிக்கிறது. அதில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1581 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 30, 10,971-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 2,741 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களுக்கு இது முற்றிலும் இலவசம்”…. எப்படி வாங்கணும் தெரியுமா?…. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!

மத்திய அரசு மூலமாக பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்காக, மத்திய அரசு இலவச தையல் இயந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 20 வயது முதல் 40 வரையிலான பெண்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இலவசமாக தையல் […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் பணத்துக்கு ஆபத்தா?…. மத்திய அரசு சொன்ன முக்கிய பதில்…!!!

பென்ஷன் பணத்திற்கு ஆபத்து வருமா என்பது குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பென்சன் நிதிகள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற திருமாவளவன் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் ஓய்வூதிய நிதி மேலாளர் நிறுவனங்களில் நிதி முதலீடு செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா, அப்படி அனுமதிக்கப்பட்டால் அதன் விபரங்கள், ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதால் ஓய்வூதிய […]

Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி நிலுவைத் தொகை….. “அதுவும் ஒரே செட்டில்மெண்ட்”….. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!! 

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வந்தது. இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் அந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன்படி அகவிலைப்படி 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. எனினும், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஓய்வூதிய காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது. இந்த ஓய்வூதிய பலனை கடந்த 2003-ஆம் ஆண்டில் மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அவர்களுடைய PF கணக்கில் கூடுதல் தொகை செலுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களுடைய பணி காலம் நிறைவு பெறும் போது அந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை வயதான காலத்தில் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதேபோல் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..! PM கிஷான் நிதி உதவித் திட்டம்: மோசடியை தவிர்க்க அரசு அதிரடி..!!!!!

விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தை அமல்படுத்தியது. 2000 ரூபாய் இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் இருந்து இதுவரை…. 21,000க்கும் மேற்பட்டோர் மீட்பு…. வெளியான தகவல்…!!!!

ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு விட்டாலும் இன்னும் ஏராளமானோர் அங்கு உள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்கள் இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு தெரிவித்ததாவது, “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 63 விமானங்கள் மூலம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இன்னும் 1 மாசம் தான் டைம் இருக்கு…. உடனே போய் வேலையை முடிங்க…!!!!!

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு  வருகிற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் வருமான வரித் துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகிற மார்ச் 31-ஆம் தேதி தான் ஆதார் கார்டுடன் பான் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டம் வைத்திருப்போர்…. இனி வீட்டில் இருந்தே…. அரசு நச் அறிவிப்பு…!!!!

ரெகரிங் டெபாசிட் திட்டம், பிஎஃப், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு இனி ஆன்லைன் மூலமாகவே தொகை கட்டலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தபால் அலுவலகத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரெகரிங் டெபாசிட் திட்டம், பிஎஃப், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் மக்களுக்கு பல நன்மைகளை அளித்து வருகிறது. பெண் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு  செல்வ  மகள் திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக்கொள்ளலாம். பெண் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்த்தியாகி […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு சான்றிதழ்களில் செல்போன் எண் கட்டாயம்…. மத்திய அரசு அறிக்கை….!!!!

சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெறச் செய்ய மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாலை விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுகிறது. விபத்துக்கான இழப்பீடு பெற இந்த அறிக்கை அவசியமாகும். மேலும் காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்டன செல்போன் எண் இடம்பெறச் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித் திட்டத்தில் மத்திய அரசின் நிதி குறைப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமக்ர சிக்ஷ திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி ரூ.3,725 கோடியில் இருந்து ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கல்விச்சூழல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 15 முதல்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் 17 துறைகளில், 50 துணைப்பிரிவுகளில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15 முதல் கிடைக்கும். வெற்றி பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“இன்று எல்.பி.ஜி… நாளை பெட்ரோல், டீசலா…?” மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி…!!!!

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் ,ரஷ்யா  இடையேயான போர் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாள் போரையடுத்து  கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் வர்த்தகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. வெளியான குட் நியூஸ்…!!!

ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை  தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளின் மூலமாக மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரேஷன் பொருட்களை தகுதியான நபர்கள் பெரும் வகையில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” எனும் திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா…! பென்ஷன் வாங்குவோருக்கு நிம்மதி…. மத்திய அரசு சூப்பர் உத்தரவு…!!!

பென்ஷன் வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Ppo(pention payment order) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் பென்ஷன் பணிக்கொடை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி பிபிஓ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஆறு மாதங்கள் வரை பென்சன் வழங்கப்படும் இதில் மத்திய பென்ஷன்  மற்றும் பென்ஷனர்  நலத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இந்தியக் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. கோரிக்கை நிறைவேற்றப்படுமா…? மத்திய அரசு முக்கிய முடிவு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய செயலவை உள்ளடக்கிய பல்வேறு மத்திய அமைச்சர்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக பதவி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மத்திய அரசு பணி  இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்…! 100 நாள் வேலைக்கு பணம் வராதாம்… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!

குறைதீர்ப்பு அதிகாரிகள்  நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் 80 % மாவட்டங்களுக்கு 100 நாள்  வேலை திட்டம் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தகவல்படி குஜராத், அருணாச்சல பிரதேசம், கோவா, தெலுங்கானா, புதுச்சேரி ,அந்தமான், நிக்கோபர், லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: தடுப்பூசி போடாவிட்டாலும் அழைத்து வரப்படுவர்…. மத்திய அரசு அதிரடி…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது.இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் தலைநகரான கீவ், டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…. மக்களே யாரும் போகாதீங்க!…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்! அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் பணம்…. அதுவும் வட்டி இல்லாமல்…. அடிச்சது ஜாக்பாட்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின்  ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும்  எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பணவீக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 அட்வான்ஸ் தொகை வழங்குவதற்கு பரிசீலனை செய்து  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 10,000 ரூபாய் அட்வான்ஸ் பணத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்ய போர்: “யாரும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்…!” வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தனி விமானம் மூலம் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு விமானத்தை அனுப்பி இருந்தது, ஆனால் உக்ரைன் வான் பகுதி மூடப்பட்டு விட்டதால் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாமல் அனுப்பப்பட்ட விமானம் டெல்லி திரும்பியது. உக்ரைனில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! ரேஷன் சேவைகளை அறிய…. இந்த ஆப் இருந்தால் போதும்…!!!!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மேரா ரேஷன் செயலியின் அனைத்து முக்கிய அம்சங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயனடைவார்கள். இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவும் வகையிலும்ரேஷன் கார்டு தாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் சேவைகளை எளிமையாக பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

#Breaking: 12-18 வயதிற்குட்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி…. மத்திய அரசு ஒப்புதல்….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 5 தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் 12 முதல் 18 வயதினருக்கு ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியும், பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் […]

Categories

Tech |