Categories
தேசிய செய்திகள்

இனி சட்டவிரோத செயலிகளை தடைசெய்ய…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

நவீனக் காலத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. செல்போன் வாயிலாக கடன் பெறுவதற்காக பல்வேறு புது செயலிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலிகள் ரிசர்வ்வங்கி அனுமதி இன்றி, புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்கள் குறித்த விபரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் பெற்றவர்களை செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மனஉளைச்சலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு முடிவு …!!

சரக்கு சேவை வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால் தொழில், வர்த்தகம் முடங்கியது. இதனால் ஜி.எஸ்.டி வரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதை ஈடு செய்ய மாநில அரசுகளுக்கு இரு வழிமுறைகளில் கடன் வாங்க மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலையாட்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் விவகாரம் தமிழக அரசு கோரிக்கை ….!!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை இயக்குனர் திரு. தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Categories

Tech |