மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் அங்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உலக அமைதி மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இத்தாலி, ஜெர்மன் பிரதமர் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மத்திய […]
