ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 18-வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ரவி பிஷ்னோய் 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு பின்னால் சென்றது. அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். இது இந்தியா தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் சிங்கிள் விக்கிபீடியா தளத்தில் […]
