Categories
தேசிய செய்திகள்

யூரியாவை பயன்படுத்தும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை…. மத்திய அரசு திடீர் அதிரடி…!!!

மத்திய அரசு யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை அலகுகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு  யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை ஆலைகளின் மீது நாடு தழுவிய ஒடுக்கு முறையை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது யூரியா பதுக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரசாயன உரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது யூரியா பல நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளதால் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்தல், பதுக்கள் போன்ற ஏராளமான குற்றங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுவை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிசோடியா

காற்று மாசு பிரச்சினை டெல்லியில் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதும் இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் திரு. மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு வழக்கமாக அதிகரித்து காணப்படும் நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மாசுயின் அளவு குறைந்தது. இதனிடையே கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிரடியாக உயர்ந்து மோசமடைந்தது. மாசுவை குறைக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் காற்று மாசு பிரச்சனை […]

Categories

Tech |