நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி […]
