நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை விரைவு படுத்துவதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தற்போது இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 45 வயது மேற்பட்டோருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.இந்த பிரிவை […]
