Categories
தேசிய செய்திகள்

GOOD NEWS: சம்பளம் பெருமளவில் உயர போகுது…? மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது பிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போவதால் நடப்பு ஆண்டை போல குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உயர்கிறது. பண வீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி வழங்கப்படுகிறது.அதன்படி ஜனவரி முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதங்களுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மத்திய அரசு ஊழியர்களுக்கு தடை…. அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் பணி சார்ந்த தகவல்களை கூகுள் டிரைவ் உள்ளிட்டவைகளில் சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.இந்த நிலையில் அரசு ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் இனி கூகுள் ட்ரைவ், விபிஎன் மற்றும் ட்ராப் பாக்ஸ் ஆகியவற்றில் அரசியல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரகசியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதில் தகவல்களை சேமிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்களை அதில் சேமித்து கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜூலை முதல்…. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA எவ்வளவு உயரும் தெரியுமா?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் போகிறது. அந்த வகையில் ஜூலை முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில்(DA) 4 % உயர்த்த நிர்ணயிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பணவீக்க தரவு வெளியாகிய பின், DA-வை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பாக ஜனவரி-பிப்ரவரி மாத தரவுகளின் அடிப்படையில் ஜூலையில் DA அதிகரிப்பு இருக்காது எனஅஞ்சப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 2022-ல் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் இருந்து, அகவிலைப்படியில் (DA உயர்வு) குறைந்தபட்சம் 4 சதவீத அதிகரிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு… சென்னை சாஸ்திரி பவனில்… மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி…!!!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்னை சாஸ்திரி பவனில் 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஊழியர்கள்  மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உணவு இடைவேளையின் போது இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர்கள் அளிக்கின்றார்கள். […]

Categories

Tech |