Categories
தேசிய செய்திகள்

“தேசிய தொழில்நுட்ப ஜவுளி”…. 20 உத்தி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!

தேசிய தொழில்நுட்ப ஜவுளி சார்ந்த 20 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு இழைகள், விவசாய ஜவுளி மற்றும் ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இந்திய வளர்ச்சிக்கான புதிய உத்வேக திட்டம் என்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு உத்தி பயன்பாட்டு பகுதி, புவியியல் சார்ந்த ஜவுளி, […]

Categories
தேசிய செய்திகள்

மெரினாவில் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி…. செம குஷியில் திமுக….!!!!

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா சிலை அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் கருத்து கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் திமுகவினர் குஷி ஆகியுள்ளனர். 80 கோடி ரூபாய் செலவில் 360 மீட்டர் உயரத்தில் கடலில் பாலம் போன்று கட்டமைத்து பேனா வடிவில் சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.கருணாநிதி நினைவிடத்தின் பின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக மக்கள் இனி… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் என சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படுமென்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

பொழுதுபோக்கு பூங்கா – வழிகாட்டு நெறிமுறைகள்

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கர்ப்பிணிகள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவில் அதிகளவு பார்வையாளர்களை அனுமதிக்ககூடாது என்றும். […]

Categories

Tech |