தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது. எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு […]
