Categories
தேசிய செய்திகள்

“ஒரே சேவை ஒரே கொள்கை” தொழில் துறையில் புதிய மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தொழில்துறையில் ஒரே சேவை ஒரே விதிகள் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதாவது வாட்ஸ் அப், சிக்னல், இணைப்பு மற்றும் மெசேஜிங் போன்றவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என டெலிகாம் ஆபரேட்டர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் நெட் நியூட்ரிலாட்டி பிரச்சனை குறித்து விவாதிக்கும் போதே தொழில்துறையில் ஒரே கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் whatsapp சிக்னல் மற்றும் google மீட் போன்ற […]

Categories

Tech |