இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை அவர்களது வீட்டிற்கு சென்று வழங்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு ஓரிரு மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் சீராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என்பதால், மாணவர்களின் கல்வி சம்பந்தமான தேவைகளை நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா […]
