நாட்டில் மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது ” கொரோனா பரவும் நிலையில் பொதுவெளியில் அதிகம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து பிரதமர் கூறியது போன்று கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் […]
