கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால் பென்ஷனர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலை நிவாரணம் மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு அக்டோபர், ஜூலை மாதங்களில் மிக சமீபத்திய உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் 47.14 லட்சம் பேர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 68.62 […]
