Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்றியபோது மின்சாரம் தாக்கி பலி…. பெரும் சோகம்…!!!!

மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் பர்வாஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்மதா சாலை பகுதியில் நேற்று மாலை நடந்தது. மோகன் படேல் என்ற 45 வயது நபர், நேற்று தன் கடையில் ஒரு இரும்பு கம்பியில் தேசியக் கொடியை ஏற்றியபோது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த மின் இணைப்பு கம்பியில், இந்த இரும்பு கம்பி […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் ஒரு கொடூரமா….பெண் குழந்தை பிறந்ததால்….. பயங்கர சம்பவம்…!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பப்லு ஜாலா,லட்சுமி (வயது 22) என்ற தம்பதியர். இவர்களுக்கு   திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பப்லுவுக்கும், குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனது மனைவியை  கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தாக்கியுள்ளது  தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொடூர தாக்குதலில் லட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |