ஐரோப்பியாவில் நுழைவதற்காக மத்தியதரைக் கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் லம்பிடுசா தீவுக்கு செல்வதற்காக உள்நாட்டுப் போர் வறுமை பயங்கரவாதம் போன்ற காரணங்களால் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நேற்று கடலில் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் பகுதியை கடப்பதற்கான முயற்சி ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அகதிகள் பயன்படுத்திய படகு மத்திய தரைக்கடல் பகுதியில் சென்றி கொண்டிருக்கும் […]
