Categories
மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!!!

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I , தொகுதி – II/II-A , தொகுதி – IV/VAO மற்றும் தொகுதி – VII/VIII ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC, RRB, INDIAN POSTAL SERVICE,UPSCதேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி & பதில்கள் ஆகியன https://tamilnaducareerservices.tn.gov.in வலைதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்…. சற்றுமுன் உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!

ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய நாடு. குழப்பத்தை தவிரக்கவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு…. சம்பள கணக்கீடு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள கணக்கீடு விவரங்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் டி.ஏ மற்றும் டி.ஆர் 34% விகிதத்தில் வழங்கப்படும். இதற்கு முன்பு 31% இருந்தது. இனி வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் டி.ஏ 3% உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த டி.ஏ கணக்கீடு ஊழியர்களின் அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணம் எடுக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின்  மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசு… ரூ.1.24 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்… புதிய சாதனை…!!!

மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை  ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது . மேலும் இந்த கொரோனா வைரஸ்சாலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள போக்குவரத்து, ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி…!!

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அனைத்து தரப்பு மக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நலப் பணியில் ஈடுபட்டுள்ள, மாவட்ட ஆட்சியர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத்  நாயக்கிற்கு கொரோனா உறுதி தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சித்த மருத்துவர் தயாரித்த “IMPRO மருந்துப்பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது”… தமிழக அரசு!!

மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது. 66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

எந்த பரிசோதனை அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குகிறீர்கள்?: அரசுக்கு கோர்ட் கேள்வி!!

கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம்: சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர் ஆய்வகங்கள் உள்ளன?: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் […]

Categories

Tech |