Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. சிக்கிய இளநீர் வியாபாரி…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!

போலீஸ் ஏட்டுவை வெட்டிய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு மது வாங்க சென்ற ஒருவர் ஊழியரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு ராஜு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தகராறில் ஈடுபட்ட நபரை வெளியில் போகும்படி ஏட்டு ராஜு அறிவுறுத்தினார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து தகராறு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுக்கடையில் வந்த தகராறு…. போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. ஈரோட்டில் பரபரப்பு….!!

மதுபான கடையில் ஏற்பட்ட  தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டுவசதிப்பிரிவு பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகின்றார். இவர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றார். இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது சுண்ணாம்பு ஓடை பவானி ரோடு பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தகராறு நடைபெறுவதாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மதுவினால் வந்த தகராறு…. சரமாரியாக குத்திய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சண்முக நகரில் வீரண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயது குழந்தையும் இருக்கின்றனர். இதில் கோவிந்தராஜ் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஜெயக்குமார் என்பவரும் வேலுநகர் பகுதியில் உள்ள டாஸ்மார்க்கிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

மது, இறைச்சி விற்க தடை…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

மதுராவில் மது, இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணபகவான் பிறந்த ஊரான மதுராவில் மது, இறைச்சி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஜென்மாஷ்டமியொட்டி கடந்த 30ஆம் தேதி மதுரா சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். அதன்படி மதுரா சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மது, இறைச்சிக்கு தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மத தலைவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அந்த தேதி இல்லை…. மது பிரியர்களின் புகார்…. அதிகாரி பேச்சுவார்த்தை….!!

டாஸ்மார்க்கில் காலாவதி தேதி குறிப்பிடாத மதுபானங்களை விற்பதாக மது பிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு டாஸ்மார்க்கில் காலாவதியான மதுபானங்கள் விற்பதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் கூறியபோது “நான் மது வாங்கிய போது அதில் காலாவதியாகும் தேதி இல்லை. இதுகுறித்து மதுபான விற்பனையாளரிடம் நான் கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். எனவே கொரோனா காலத்தில் விற்காமல் இருந்த பழைய மதுபானங்கள் தற்போது விற்பனை செய்கிறார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார்”. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. வசமா சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதிகளில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோனேரிராஜபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மாரியம்மாள், லயன்கரையில் வசித்து வரும் தேவர் ஆகியோர் மது விற்பனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட 13 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, சின்னஓபுளாபுரம் மாந்தோப்பு, தண்டலச்சேரி, தேர்வழி, மாதர்பாக்கம் ஏரிக்கரை, ரெட்டம்பேடு வலைக்கூண்டு, சிந்தலகுப்பம், முனுசாமிநகர், நாயுடுகுப்பம் மதகு போன்ற பகுதிகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட தரல” மகனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முப்புலிவெட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருக்கின்றான். இவர் கூலி வேலை பார்த்து வருகின்றார். இதில் சந்தன குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கனகராணி  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி மது, இறைச்சி விற்க தடை…. உபி முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடுவதற்காக நேற்று மதுரா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அங்கு கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்ம பூமியில் வழிபட்ட பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மதுரா மாவட்டத்தில் இனி மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இங்குள்ள ஏழு தெய்வீக தலங்கள் புனித தலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்பொழுது அந்த ஏழு தளங்களிலும் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

குப்பையில் கிடந்த மது… தூக்கி குடித்த பிரியர்கள்… பின் நடந்த விபரீதம்..!!

இன்றைய சமூகத்தில் மது பழக்கத்தினால் பலரும் அடிமையாகி வருகின்றனர்.. சிலர் பள்ளி படிக்கும் பொழுது அதன் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.. இந்த மது பழக்கத்தினால் பலரது குடும்ப வாழ்க்கையும் சீரழிகிறது.. அதே நேரத்தில் குடித்து குடித்து நுரையீரல் பாதித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் குப்பை கிடங்கில் வீசி செல்லப்பட்ட காலாவதியான மதுபாட்டில்களை மது பிரியர்கள் உற்சாகமாக எடுத்து குடித்துள்ளனர்.. இதில் விஜய், ஜிகோ, விஜோ ஆகிய 3 துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ…. கைது செய்த காவல்துறையினர்….!!

காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெருவில் கடந்த 2-ஆம் தேதி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் மதுபாட்டில்களை டேப் மூலமாக உடலில் ஒட்டி, நூதன முறையில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமாக செய்த செயல்” சிக்கி கொண்ட பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளபெருமாள்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில் விற்பனை செய்த புஷ்பம் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” 812 மதுபாட்டிகள்…. காவல்துறையினரின் செயல்….!!

பறிமுதல் செய்யப்பட்ட 812 மதுபாட்டில்களை கீழே ஊற்றி காவல்துறையினர் அழித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு சிலர் மாவட்ட எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். மேலும் ஒருசில இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு மதுகடத்துபவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 812 மது பாட்டில்களில் இருந்த மதுவை மடத்துக்குளம் காவல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மது பாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைத்து விற்பனை…. தப்பிக்கவே முடியாது…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மயிலாடுதுறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மதுபான கடையின் அருகில் முட்புதரில், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதிவீரன்பட்டியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது தப்புன்னு தெரியாதா…. வசமா சிக்கிட்டாங்க…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மது பாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சாலை அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் 10 மது பாட்டில்களுடன் நின்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, பிரேம்குமாரை கைது செய்தனர். இதேபோன்று விருதுநகர் புறநகர் காவல்துறையினர் ரோந்து சென்றபோது கே.கே.எஸ்.எஸ்.என். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்டிக்கடையில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பைநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பிலைப்பட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து செந்தில் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று திருவிந்தான்பட்டி  கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுவில் கலந்து விற்பனை…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுவில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்தமநாயக்கன்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் முத்துமணி, கதிரேசன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டபோது மதுவுடன் போதை மாத்திரைகள் கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண கூடாதுன்னு தெரியாதா… வசமாக சிக்கிய மூவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சுந்தரம் மது பாட்டில் விற்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதைப்போன்று இலுப்பூர் பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருட்டு போவதாக புகார்…. ரயில்வே ஊழியர் தகராறு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சமீபகாலங்களில் ரயில்வே உதிரிபாகங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வருகின்றது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உதிரிபாகங்கள் திருட்டு போனது குறித்து ரயில் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுபான கடையில் கள்ளநோட்டை மாற்றுவதற்கு முயன்ற வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அங்கு வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ந்த மது பாட்டிலை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ரூபாய் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனை செய்து பார்த்ததில் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபரிடம் ஊழியர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்து விட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க…. மாட்டி கொண்ட வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் காவல்துறையினர் கச்சனம் கடைத்தெருவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டையில் இதுவா இருக்கு…. மாட்டி கொண்ட 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை திறந்து பார்த்தபோது அதில் 140 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த மதுபிரியர்கள்…. ஒரே நாளில் மட்டும்…. இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை….!!

திண்டுக்கல்லில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை அடுத்து மது வாங்குவதாகக ஏராளமானனோர் திரண்டு வருகின்றனர்  தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மது கடைகளும் செயல்பட்டு விற்பனை நடைபெறுகின்றது. இந்த மதுபான கடைகளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தகாத வார்த்தை…. தள்ளிவிட்ட வாலிபர்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த டெம்போ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பயணம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சார்லசுக்கு மது பழக்கம் இருப்பதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போதையில் பயணம் சந்திப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சார்லஸ் சாலையோரம் நின்று கொண்டு போதையில் தகாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதற்கு அக்காவை தாக்கினாய்…. தந்தையின் கொடூர செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து மகனை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கருப்பனூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி கடந்த வருடம் இறந்துவிட்டார். இதனால் ராஜ்குமார் தனது மகன்கள் ராமச்சந்திரன், மஞ்சுநாதன் மற்றும் மகள் அர்ச்சனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். எனவே மனைவி இறந்ததிலிருந்து ராஜ்குமார் மது குடித்துவிட்டு தினசரி வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. காவல்துறையினரின் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை நல்லான்பிள்ளை 2-வது தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அய்யப்பனை கைப்பற்றி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி மது குடித்தல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது….!!

மது குடித்துவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர்  கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சாராய விற்பனை மற்றும் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்படி 3 தனிப்படைகள் கொண்ட காவல்துறையினர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கந்திலி, குரிசிலாப்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, வெற்றிவேந்தன், கந்தன், முத்து, பாலன், சக்திவேல், பிரேமா, வாணியம்பாடியைச் சேர்ந்த குமார், ஆம்பூரை சேர்ந்த ஆனந்தன், சந்திரன், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்த இரட்டை கொலை…. விசாரணையில் வெளிவந்த…. பரபரப்பு வாக்குமூலம்….!!

இரட்டை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் 2 வாலிபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். குண்டல் பகுதியில் செல்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி நான்கு வழிசாலை முருகன் குன்றம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசுராஜ், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதை கண்டிப்பா அடைக்கணும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுக்கடைகளை அடைக்கக்கோரி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக அடைக்கக்கோரி பா.ம.க சார்பாக சத்துவாச்சாரி திரு.வி.க நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி என்.டி. சண்முகம் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ். இளவழகன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி சண்முகம் முன்னிலை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இவ்வாறு போராட்டத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் வைத்து கடத்தல்…. வசமா மாட்டிய 2 பேர்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் அதிரடி….!!

காரில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு மது கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர சோதனை…. வசமா சிக்கிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் காரைக்காலுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று மதுபானங்களை வாங்கி வந்துள்ளனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் மதுபானம் கடத்திய உட்பட  2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து செல்லும் ரயில்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிச் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. காவல் நிலையத்திலிருந்து எஸ்கேப்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகண்டம் பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ஒரு அட்டை பெட்டிக்குள் 40 மது பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவனூரை சேர்ந்த மதுசூதனன், இலையூர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘சட்டவிரோதமகா செய்த செயல்” வீட்டில் வைத்தா பண்றீங்க…? கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரியாப்பட்டினம் காவல் எல்லை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் முதியவர் ராம்சிங் என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், ஊறல் போட்டு வைத்திருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.அதன்பின் வீட்டில் இருந்த 1 லிட்டர் எரிசாராயம் மற்றும் 2 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பார்த்தா சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி மனோகரன், ஜெயகுமார் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூர்- சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்தப் பெட்டியில் சந்தேகத்தின்படி இருந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

இண்டூர் அருகில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சின்னக்காம்பட்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக இண்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல்குள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்லை….. மினிலாரியில் கடத்திய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் சட்டவிரோதமாக மது கடத்திய வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மேற்பார்வையில், போலீசார் பறவைகுட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற மினிலாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் 1,152 வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மினிலாரியில் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மினிலாரியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூரில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்ததோடு 127 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாக்குமூட்டைக்குள் இதுதான் இருந்துச்சு…. வசமா சிக்கிய வாலிபர்கள்…. பறிமுதல் செய்த காவல்த்துறையினர்….!!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலிருந்து சிலர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மார்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்ணீனு நினச்சு இதயா கலந்து குடிக்கனும்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சியில் தண்ணீர் என நினைத்து மதுவுடன் திராவகத்தை கலந்து பருகிய முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தனியார் கல்லூரியின் காவலாளியான காளி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்த கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை தண்ணீர் என நினைத்து மதுவுடன் கலந்து குடித்துள்ளார். இதனால் துடிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

வாரி வழங்கிய வள்ளல்…சடலமாக மீட்கப்பட்ட சோகம்…! பிரான்சில் பரபரப்பு ….!

அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே… மது அருந்தினால் இதெல்லாம் வருமா..?

மது அருந்தினால் ஏழு வகையான புற்றுநோய்கள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று கூறுவதுடன் சரி அதை யாரும் பின்பற்றுவதில்லை. இந்தியாவில் அதிக அளவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதேசமயம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மது அருந்துவதற்கும் ஏழு வகையான புற்று நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. சந்தேகத்தை ஏற்படுத்திய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியதில் மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைதொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் டாஸ்மார்க் கடையில் இருந்த மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கச்சி கல்யாணம் வரையாவது குடிக்காத…. கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிப்பவர் சுபின். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபின் தங்கைக்கு வரும் 25ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தங்கையின் திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென சுபினிடம் அவர் பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டத்தை மீறி விற்பனை…. ரோந்து பணியில் போலீஸார்…. 3 பேர் கைது….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சிறுமலை பிரிவு, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் தாஸ், அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏண்டா தண்டமா இருக்க, வேலைக்கு போடா… வற்புறுத்திய உறவினர்கள்… வாலிபர் விபரீத முடிவு…!!!

உறவினர்கள் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி மாவட்டம் ஓடை தெரு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார்.வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்துவது இவர் வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் தன் வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி வேணுமா..? “அப்ப நீங்க இத கட்டாயம் பாலோ பண்ணனும்”… வெளியான அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கட்டாயம் மது அருந்தக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி அளிக்கும் வகையில் மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இதனை வருகிற 16-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது. இதில் முதல் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த 24 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “கொரோனா தடுப்பூசி […]

Categories

Tech |