மது விற்பனை செய்த மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலை […]
