Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக ஏன் இப்படி செயல்படுதிங்க…. நெல்லையில் 31 பேர் கைது…. காவல்துறையினர் அதிரடி….!!

நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்ற 31 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா, புகையிலை, மது போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலிருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மணிவண்ணன் பணிபுரிந்து வருகிறார். இவர் அம்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பனை செய்வோர மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் குறைவதில்லை… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை நடவடிக்கை..!!

திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்ட விரோதமான செயல்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலமரத்துப்பட்டி பகுதியில் திண்டுக்கல் தாலுகா காவல்துறை துணை ஆய்வாளர் ஜெய்கணேஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சுத்தான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் வைத்து மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினருக்கு கோவில் காலனி பகுதியில் வசிக்கும் ராஜசேகர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அவர்கள் ராஜசேகர் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது காவல் துறையினர் அங்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அதுக்காகத் தான் இதை காய்ச்சினோம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் மறைமுகமாக வீட்டில் சாராயம் காய்ச்சி  விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு அதேப் பகுதியில் எலந்தங்குளி கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் சக்திவேல் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த  சக்திவேல் மற்றும் அவருக்கு துணையாக இருந்த  மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… ஒரு பெண்ணா இருந்துட்டு இப்படி செய்யலாம்மா..? வசமாக சிக்கிய ரகசிய கூட்டணி..!!

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையின் பின்புறம் மறைமுகமாக வைத்து மது பாட்டில்களை  விற்பனை செய்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் இடையார் சாலையில் இருக்கிற டாஸ்மார்க் கடையின்  பின்புறம்  வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஐந்து […]

Categories
சிவகங்கை

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கியவர்கள்… காவல்துறை கைது..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மறைத்துவைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு மறைவிடத்தில் வைத்து மது விற்பது தெரியவந்தது. மேலும் அங்கு விற்பனையில் ஈடுபட்ட தாயமங்கலத்தை சேர்ந்த அழகர்சாமி, போச்சட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் நவநீதகிருஷ்ணன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடைகளில் இதே வேலையா போச்சு… நடவடிக்கை எடுங்க… அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனை செய்யபட்டு வருகிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான கடைகள் செயல்படுகின்றது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் சில கிராமங்களில் மது பாட்டில்கள் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த புகார்… அதிரடி சோதனையால் சிக்கியவர்… காவல்துறை நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லறை விற்பனை ) கா.வேலுமணி தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபானக் கடத்தல்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்கரை ஆற்றுபாலம் அருகில் சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த பகுதியில் தீவிர சோதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய முதியவர்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தாயமங்கலம் பகுதியில் உள்ள மதுபான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு… சட்டவிரோதமாக செய்த செயல்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி காவல் நிலையத்திற்கு, பூச்சியனேந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் பெட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை…. ரோந்து பணியில் போலீசார்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒத்தையால் கிராமத்தில் வசித்து வரும் கருப்பசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது கருப்பசாமியை மடக்கி பிடித்த சாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து பெரியகொல்லபட்டி பகுதியில் வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீசுக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெண்….!!

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னமாதேவி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இளம் பெண் செய்யும் செயலா இது….? வீட்டில் வைத்து மது விற்பனை…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தபுத்தூர் பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்தப் பெண் வீட்டின் பின்புறத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேடி தேடி ரவுண்ட் அடித்த போலீஸ்…! கொத்தாக சிக்கிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்றதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு. தாயமங்கலம் என்னும் இடத்தில் அழகு, இளையான்குடி புறவழிச்சாலையில் கோட்டையூர் என்னும் இடத்தில் நாகராஜ், அதிகரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உடையார் ஆகிய நாலுபேர் ஆவர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டத்தை மீறி மது விற்பனை…. போலீசை கண்டதும் அடித்துப்பிடித்து ஓட்டம்…. மடக்கிப் பிடித்து கைது….!!

மது விற்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள உட்கோட்ட காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேம்பங்கோட்டை ரோட்டில் இருவர் மது விற்றுக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்ட உடன் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே வடிவேல் காளிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை…. காவல்துறையினர் அதிரடி வேட்டை…. 104 பேர் கைது….!!

திருவள்ளுவர் தினத்தன்று மது விற்ற குற்றத்திற்காக 104 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது ஆனால் ஒரு சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இதை தடுக்கும் வகையில் மது விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளுவர் தினத்தில் மாவட்டத்தில் மது விற்றதாக ஒரே நாளில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 104 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. சந்தேகத்தை ஏற்படுத்திய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியதில் மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைதொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் டாஸ்மார்க் கடையில் இருந்த மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே…! போலீசை மிரள வைத்த பெண்… மயிலாடுதுறையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் ஸ்பெஷல்… 6 1/2 கோடி வரவு… மது விற்பனை படுஜோர்..!!!

தூத்துக்குடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு டாஸ்மாக் அடைக்கப்பட்ட நிலையிலும் ரூபாய் 6 1/2 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது முழுவீச்சில் மது கடைகள் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு…. ரூ.750 கோடிக்கு மது விற்க இலக்கு…!!

பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 150 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. பண்டிகை காலங்களில் மதுக்கடைகளை அதிகமாக மது விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ரூபாய் 750 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… ரூ.620 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு…!!!

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டின் போது 620 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில்….. குமரியில் ரூ.10 1/2 கோடிக்கு…. மது விற்பனை…!!

  தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் போன்ற தினங்களில் வழக்கத்தைவிடவும் மதுபானங்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதாவது சாதாரண நாட்களில் 2½ கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபானம் விடுமுறை தினங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும், அதற்கு மேலும் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்டுகொள்ளாத காவல்துறை – 24 மணி நேரமும் மது விற்பனை…!!

மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரும் இவரது மனைவி ஆனந்தியும் தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வேளையில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்பதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 24 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை – கண்டுகொள்ளாத காவல்துறை…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளாததால் மது விற்பனை செய்யும் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுராந்தகத்தில் தர்மராஜா கோவில் விநாயகர் தெருவில் சரவணன் ஆனந்தி தம்பதியினர் அப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவை தட்டியும் மது கேட்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

நேற்று ஒரே நாளில்… மது விற்பனையில் புதிய உச்சம்… எவ்வளவு தெரியுமா..?

நேற்று ஒரே நாளில் மது பிரியர்கள் அதிக மதுபான பாட்டில்களை வாங்கி கோடிக்கணக்கில் வசூல் அள்ளிக் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் மக்களை முடக்கிப் போட்டு இருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. என்னதான் ஊரடங்கு அமலில் இருந்தாலும் மது பிரியர்களை கட்டுக்குள் கொண்டு வருவது சற்று சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் அவர்களால் தான் மாநிலத்தில் பொருளாதார இழப்பு மேம்பட்டு வருகிறது. அந்த வகையில்  தமிழகம் முழுவதும் நேற்று […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த குடிமகன்கள்….! கோடிகளை அள்ளிய மதுக்கடை …!!

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழக முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அத்தியாவசிய கடைகளைத் தவிர எந்த ஒரு கடைகள் இயங்காது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்கடை முன்பு குவிந்தனர். தாங்கள் விரும்பிய மதுக்களை ஆயிரக் கணக்கான பணம் கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் நேற்று மது விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விற்றுத்தீர்ந்த சாதரண, நடுத்தத ரக மதுபானங்கள் – நேற்று மட்டும் ரூ. 103 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்தது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு ஓகே சொன்ன ஐகோர்ட்… மதுக்கடையை மூட உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை – முதலிடத்தில் மதுரை!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க குடும்பம் தானே…! ”நியாயமா பேசுங்க” விளாசிய செல்லூர் ராஜீ ..!!

தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் […]

Categories
அரசியல்

மது விற்பனையை எதிர்க்கும் திமுகவின் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலையை மூடத்தயாரா? : செல்லூர் ராஜு

மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் […]

Categories
அரசியல்

“மனசு வந்து அந்த முடிவு எடுக்கல”… மது விற்பனைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட்!

கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில […]

Categories

Tech |