Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை…. அட்டூழியம் செய்த வாலிபர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!

சின்னமனூர் அருகே  அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த  வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம்,  சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர்,  27.3.2016 அன்று  பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர்  வழியாக போடி நோக்கி  சென்ற  அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இளைஞருக்கு கத்தி குத்து விசாரணையில் காவல்துறை …!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ், இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி பிரகாசை கல்லால் தாக்கியும் கத்தியால் சரமாரியாகவும் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாசை உடுமலைப்பேட்டை அரசு […]

Categories

Tech |