Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 15 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரம்மதேசம், பெரணமல்லூர், தூசி, அனக்காவூர், செய்யாறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 15 பேர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. 17 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை, மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை, மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 11 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 430 புகையிலை பாக்கெட்டுகள், 68 மதுபாட்டில்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 21 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகள், மது பாட்டில் விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் ஆக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மூர்த்தியை கைது […]

Categories

Tech |