சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருணாநிதி காலனி பகுதியில் வசிக்கும் லிங்கசாமி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 1170 ரூபாய் பணம் மற்றும் 24 மதுபாட்டில்கள் […]
