மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் வேலையை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அந்த டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் அமைந்துள்ள கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருக்கும் மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மதுபாட்டில்கள் வைத்திருக்கும் அறையின் பூட்டை உடைக்க முடியாமல் அங்கிருந்து […]
