Categories
தேசிய செய்திகள்

OMG: பேத்தியை ரூ.50,000 க்கு விற்று…. மது குடித்த தாத்தா…. வெளியான திடுக் தகவல்….!!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கேசவமூர்த்தி படாவனே பகுதியை சேர்ந்தவர் பசவண்ணா(65). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி குடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் சுஜாதா பிரசவத்திற்காக தாவணகெரேவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2 நாட்களில் சுஜாதாவும், அவரது குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். […]

Categories

Tech |