Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணவே கூடாது… அதிகரிக்கும் வாகன விபத்துகள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முக்கிய இடங்களான ஒலக்கூர், கல்லூரி சாலை சந்திப்பு, ஓங்கூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது விபத்துகளை தடுப்பதற்காக இன்னும் அதிக எண்ணிகையிலான பேரி கார்டுகள் வைத்து கண்காணிக்க […]

Categories

Tech |