மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் அமைப்பாளர் முரளி மற்றும் பெரும்பாலானோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் 2 மதுபான கடைகள் இருக்கின்றது. இந்த பகுதியில் கலெக்டர் […]
