புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பெண் வீட்டில் 100 பவுன் நகை சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ்க்கு அதிக அளவு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரையும் மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் […]
